Aran Sei

Varanasi

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

Chandru Mayavan
கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சமஸ்கிருத மொழியில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இந்திய...

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

nithish
வாரணாசியில் உள்ள சாமியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், “இன்று (ஜூன் 4) கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தில் நானும் எனது சீடர்களும் பிரார்த்தனை...

‘வரலாற்றை மாற்ற முடியாது, ஒவ்வொரு மசூதிகளிலும் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

nithish
கியான்வாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல. வரலாற்றை மாற்ற முடியாது. இதற்கெல்லாம் இப்போதைய இஸ்லாமியர்களோ, இந்துக்களோ காரணமில்லை என்று ஆர்எஸ்எஸ்...

உ.பி: ஆலம் கீர் தர்ஹரா மசூதி பிந்து மாதவ் என்ற விஷ்ணு கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது – இந்துத்துவவாதிகள் நீதிமன்றத்தில் மனு

nithish
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பஞ்ச்கங்கா கட் பகுதியில் உள்ள ஆலம் கீர் தர்ஹரா மசூதி, வைணவர்களின் பிந்து மாதவ் கோயிலை இடித்துக்...

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்: இந்துத்துவாவினர் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்

nandakumar
கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது: வகுப்புவாத சக்திகள் பாஜக ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இயங்குவதாக சரத்பவார் குற்றச்சாட்டு

nithish
அயோத்தி விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னரும் கூட நாடு முழுவதும் புதிய வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ்...

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

கியான்வாபி: சிவலிங்கத்தை விமர்சித்ததாக புகார் – டெல்லி பல்கலை., வரலாற்றுத்துறை பேராசிரியர் கைது

Chandru Mayavan
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘சிவலிங்கத்தை விமர்சித்ததால் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர்...

கியானவாபி மசூதி வழக்கு: அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிபதியால் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் காணொளி பதிவு செய்யப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி சிவில் நீதிமன்றதில்...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார் அவருக்கு உருவம் தேவையில்லை – கங்கனா ரணாவத்

Chandru Mayavan
அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று திரைக்கலைஞர் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்....

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

கியான்வாபி மசூதி: வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

nithish
கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பினர் மனு தாக்கல்ல செய்துள்ளனர். இந்த...

கியானவாபி மசூதி: ஆய்வுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட ஆய்வுக்குழு ஆணையரை நீக்கிய வாரணாசி நீதிமன்றம்

nithish
கியானவாபி மசூதியின் ஆய்வுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்டதற்காக ஆய்வுக்குழுவின் ஆணையராக உள்ள வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ராவை அவரது பதவியிலிருந்து...

மத வழிபாட்டுச் சட்டம் கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது: விஷ்வ இந்து பரிஷத் கருத்து

nithish
இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947 தேதி அன்று இருந்ததைப் போலவே அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்று...

வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது, அவ்வாறு செய்வது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சியைச்...

உ.பி: ’காவல்துறையினர் தாக்கியதால் பெண் உயிரிழப்பு’ – குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள மன்ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் வீட்டிற்கு சோதனை நடத்தச் சென்ற காவல்துறையினர்...

உ.பி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இப்தார் விருந்து: ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம்

nithish
உத்தரபிரதேசத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் மஹிளா மஹாவித்தியாலயா மகளிர் கல்லூரி சார்பில் ஏப்ரல் 27 அன்று...

‘குஜராத், வாரணாசி மக்களால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது பிரதமருக்கு தவறாக தெரியவில்லை’- பஞ்சாப் முதலமைச்சர்

Aravind raj
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்மைச்சர்...

”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” : விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

News Editor
விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் வாரணாசியில் உள்ள கங்கைக் கரைக்கு இந்து...

தேர்தல் நேரத்தில் பசுக்கள் மீது பாசம் கொள்ளும் மோடி – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், மாடுகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படத் தொடங்கியுள்ளார் என்றும் அதே நேரத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர்...

‘வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே பிரதமரை காணலாம்; நாடாளுமன்றத்தில் அல்ல’- ப.சிதம்பரம்

Aravind raj
வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே பிரதமர் மோடியைக் காண முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் பார்க்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின்...

மோடியின் வருகைக்காக காவி நிறம் பூசப்பட்ட காங்கிரஸ் அலுவலகம் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 13ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தருவதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள காங்கிரஸ்...

வாரணாசியில் மோடியின் வருகைக்காக காவி சாயம் பூசப்பட்ட மசூதி – எதிர்ப்பு வலுத்ததால் வெள்ளை நிறம் அடித்த மாவட்ட நிர்வாகம்

Aravind raj
டிசம்பர் 13 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைத் தரவிருப்பதை முன்னிட்டு, காசி விஸ்வநாதர் கோவிலுக்குச்...

மசூதியை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும் – ஒன்றிய இணை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள மசூதியை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று...

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு பாஜகவினரின் தோல்வியே காரணம்’ – உமா பாரதி

Aravind raj
மூன்று விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் பிரதமர் வெற்றிபெறவில்லை என்றால், அதற்குக் காரணம் அனைத்து பாஜக தொண்டர்களின்...