Aran Sei

UAPA

உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

nithish
உத்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச...

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர், முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று (அக்டோபர் 14) விடுதலை...

என்.ஐ.ஏவை கொண்டு உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு: சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

nithish
இந்தியாவில் 2009 முதல் 2022 வரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று சிவில்...

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கடிதம்

nandakumar
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு...

உமர் காலித்தின் பேச்சுக்கு உபா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
கடந்த பிப்ரவரியில், மகாராஷ்டிராவின் அமராவதியில் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தின் பின்னணியில் சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் உபா சட்டத்தில் கைது...

சிறை அறையிலிருந்து சிசிடிவி கேமராவை அகற்ற வேண்டும்: பேரா. சாய்பாபா உண்ணாவிரத போராட்டம்

nithish
டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது சிறை அறையில் உள்ள சி.சி.டி.வி கேமராவை அகற்ற கோரி நான்கு நாட்கள் உண்ணாவிரதப்...

அசாம்: காவல் மரணமடைந்த நபரின் மனைவி உட்பட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

nithish
அசாம் காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமான ஊபாவின் கீழ் போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் மனைவி உட்பட ஐந்து பேர்...

சிசிடிவி கேமராவை சிறை அறையிலிருந்து அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சாய் பாபா

nandakumar
நாக்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிறை...

சிஏஏ சட்டத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் – அசாம் சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகாய்

nandakumar
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள் என்று அசாம் சட்டமன்றத்தின் சுயேட்சை உறுப்பினரும் ரைஜோத் தளம் கட்சியின்...

வகுப்புவாத கலவரங்கள், காஷ்மீரின் நிலை குறித்து விவாதித்தோம் – ஒன்றிய அரசுடனான சந்திப்பு குறித்து ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான பிரதிநிதி

nandakumar
தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்எச்ஆர்சி) அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியுடனான சந்திப்பின்...

உமர் காலித்தின் பிணை மனு நிராகரிப்பு: அவரது பேச்சு அருவருப்பானது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

nandakumar
வடக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்த டெல்லி...

டெல்லி வன்முறை வழக்கு – இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

Aravind raj
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் முன்னாள்  கவுன்சிலர் இஷ்ரத்...

எல்கர் பரிஷத் வழக்கு: வரவர ராவுக்கு மார்ச் 3 வரை பிணை நீட்டிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ பிணையை, மார்ச் 3ஆம் தேதி...

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

News Editor
அரசியல் நடவடிக்கைக்காக சிறையில் அடைக்கப்படுவது பயங்கரமானது. ஸ்பானிய சட்ட வல்லுநரான லூயிஸ் ஜிமெனெஸ் டி அசுவாவின் கூற்றுப்படி, “அரசியல் கைதிகள், புரட்சிகர...

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, மகாராஷ்ட்ரா சிறையில் இருந்து மனிதஉரிமை ஆர்வலருமான வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று...

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ)...

நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளை விரைந்து விசாரியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செயல்பாட்டாளர்கள் கடிதம்

News Editor
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் முக்கிய வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் முன்னாள் அரசு...

திரிபுரா வன்முறை: ‘உபா சட்டத்தால் உண்மையை மறைக்க முடியாது’- ராகுல் காந்தி

Aravind raj
திரிபுராவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்வதன் வழியாக உண்மையை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள்...

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள்...

‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப வழங்க வேண்டும்’- குப்கர் கூட்டணி தீர்மானம்

News Editor
ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கக் கோரி, குப்கர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2019-ம்...

தவறாக கைது செய்யப்படுபவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தல்

News Editor
”ஒருவர் போலியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 5 முதல் 10 லட்சம் வரை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்...

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

Aravind raj
உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், பெகசிஸ் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறுவதன்...

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

Aravind raj
மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்...

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

Aravind raj
எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பெகசிஸ் விவகாரம் குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்று ஒன்றிய...

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

News Editor
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு ...

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Aravind raj
மாநிலங்களவை விதி 267-ன் படி, கடந்த காலங்களில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பெகசிஸ் விவாதத்தில்...

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

Aravind raj
நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது என்றும் எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு...

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

Aravind raj
நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம் என்று...

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க...

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

News Editor
2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான...