Aran Sei

TamilNadu

ஈரோடு இடைத்தேர்தல்: என்னை எதிர்த்துப் போட்டியிட அண்ணாமலை தயாரா? – காயத்ரி ரகுராம் சவால்

nithish
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி...

‘அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’: பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

nithish
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர்...

புதுச்சேரி: காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி

nithish
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி...

பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

nandakumar
பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்...

தமிழ்நாடு: சாமானிய மக்களிடம் காவல்துறையினர் தனது அதிகாரத்தை காட்டக்கூடாது: மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

nithish
சாமானிய மக்களிடம் காவல்துறையினர் தனது அதிகாரத்தை காட்டக்கூடாது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென தமிழ்நாடு காவல்துறைக்கு மாநில...

விழுப்புரம்: இறந்தவரின் உடலைப் புதைக்க இடம் தர மறுத்த ஆதிக்கச் சாதியினர் – 3 நாட்களாக போராடி உடலைப் புதைத்த பட்டியலின மக்கள்

Chandru Mayavan
விழுப்புரத்தில் பட்டியலின பெண்ணின் உடலை புதைக்க ஆதிக்கச் சாதியினர் இடம் தர மறுத்ததால் இறந்த உடலை வைத்து 3 நாட்களாக பெண்ணின்...

ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி...

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பிற்கு உடன்படுகிறதா திமுக? – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேள்வி

Aravind raj
ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்ப்பதாக திமுக கூறி வரும் நிலையில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையோ எந்த ஒரு...

போர்க்கால அடிப்படையில் மின்வெட்டை சரி செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

சென்னை இளைஞர் காவல் நிலைய மரணம் – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Chandru Mayavan
சென்னையில் உள்ள பட்டிணம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் காவல் மரணம் அடைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்...

காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு – மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்

Chandru Mayavan
காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு  வேண்டும் என்றும் காவல் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மே...

கன்னியாகுமரி: மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இந்து மகாசபை மாநிலத் தலைவர் – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில்,  நாட்டில் அமைதியை சீர்குலைத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா...

நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு

nandakumar
மருத்துவபடிப்புகளின் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவை குடியரசு...

பொருளாதார நெருக்கடி: அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள்

nithish
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டை விட்டு வெளியேறிய 6 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, இலங்கைக்கு அருகே...

நூர்ந்தும் அவியா ஒளி – தோழர் ப. ஜீவானந்தம்

News Editor
புரட்சி என்பது புதுமைக்கூத்து! புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்! புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்! புரட்சி என்பது போரிற் பெரிது! புரட்சி...

நிதிச்சுமையால் தவிக்கும் பல்கலைக்கழகங்கள்- அரசு கல்லூரி ஊதியத்தை தமிழ்நாடு அரசே ஏற்க ராமதாஸ் வேண்டுகோள்

News Editor
பல்கலைக்கழகங்கள் நிதிச் சுமையால் தடுமாறும் நிலையில், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலிருந்து   மாற்றப்பட்ட அரசு கல்லூரி ஊழியர்களின் ஊதியத்தை அரசே ஏற்க வேண்டுமென...

வேல் யாத்திரை முருகனும் கொல்லப்பட்ட முருகேசன்களும்

News Editor
வெற்றி வேல்..வீர வேல் சக்தி வேல்…வீர வேல் ஞான வேல்…வெற்றி வேல்   இவை ஏதோ, முருகனுக்கு விரதமிருந்து பக்தி பரவசத்தோடு...

நகர்ப்புறங்களிலும் நூறு நாள் வேலைத்திட்டம் : தமிழக அரசுக்கு பரிந்துரை

News Editor
பொது முடக்க நடவடிக்கை தமிழ்நாட்டு பொருளாதாரம் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன்...

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளை வெளியிடுக: உயர்நீதிமன்றம் உத்திரவு

News Editor
பொது முடக்க காலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லும் வழியில் மரணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் மத்திய...

பாளையங்கோட்டை: இந்து முன்னணி போராட்டத்தால் 27 வீடுகள் இடிப்பு

News Editor
பாளையங்கோட்டையில் சிவன் கோவிலைச் சுற்றி அமைந்திருந்த வீடுகளை ஒரே நாளில் நெல்லை மாநகராட்சி  இடித்து அகற்றியது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திரிபுராந்தீஸ்வரர்...

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வேண்டும்: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

News Editor
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திருப்பி தரக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்....

கோவில்பட்டியில் 28 மயில்கள் மரணம் – காரணம் என்ன?

News Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விளைநிலங்களில் நேற்று 28 மயில்கள் இறந்து கிடந்ததுள்ளன. இறப்புக்கான காரணம் குறித்து வனச்சரகர் சிவராம் தலைமையில் விசாரிக்கப்பட்டு...

தொழிலாளர் தரவு தளம்: மத்திய அரசு உருவாக்குமா?

News Editor
அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பாக நாடு தழுவிய தரவு தளத்தை உருவாக்கவிருப்பதாக மாநிலங்கள் அவையில் நேற்று (செப்டம்பர் 16) தொழிலாளர் அமைச்சகம் எழுத்துபூர்வமாக...