Aran Sei

Supreme Court

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். ஒரு ஆவணப்படம்...

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

nithish
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு...

மோடி – பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பிப்ரவரி 6-ம் தேதி விசாரணை

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல வழக்கை வரும் பிப்ரவரி 6-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்...

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்தால் இடஒதுக்கீட்டை எப்படி தீர்மானிக்க முடியும்?’: பீகாரில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

nithish
உத்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச...

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்கவில்லை என்றால், மக்கள் எங்கே செல்வார்கள்? – டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கேள்வி

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் பாரபட்சம்: பிரச்சினை தீரும்வரை ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

nithish
ராணுவ பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படும் பிரச்சினை தீரும் வரை, அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற...

10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் – பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அகில...

பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் – ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
2016 ஆம் ஆண்டு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒன்றிய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான...

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

nithish
குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில்...

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

பணமதிப்பிழப்பு விவகாரம்: ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

nithish
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு...

தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசர அவசரமாக ஒன்றிய அரசு நியமித்தது ஏன்?: தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

nithish
தலைமைத் தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. ஒன்றிய...

அவசர அவசரமாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? – ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

nithish
அருண் கோயலை அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது....

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமனம் செய்கிறது – உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

nithish
குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம்...

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான் – இந்தியில் வாதிட்டவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

nithish
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான், இந்தி கிடையாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய்...

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

nithish
கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது உண்மை என்றால் அது தீவிரமான விவகாரம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம், மத சுதந்திரத்தையும் பாதிக்கலாம்’ என்று...

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து...

50% இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும், இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை

nithish
50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு....

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

nithish
நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த...

நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்: பொது சிவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது – ஒன்றிய அரசு

nithish
பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பொது சிவில் சட்டத்தை...

முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை – உச்ச நீதிமன்றம்

nithish
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது....

கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும் – பள்ளிகளைவித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ்

nithish
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடரும் என அந்த மாநில பள்ளிகளைவித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ்...

ஹிஜாப் தடை செல்லும், செல்லாது என்று இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் – மீண்டும் ஹிஜாப் வழக்கு முதலிலிருந்து விசாரிக்கப்படும்

nithish
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இரண்டு தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இரட்டை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் தனித்...

“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதன் பின்னணியில் உள்ளவர்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின்...

புலிக்கு பதிலாக பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி இந்துத்துவ அமைப்பினர் மனு – மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

nithish
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில், பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென...

கர்நாடகா: பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 18-ல் இருந்து 24% ஆக உயர்த்தப்படும் – அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

nithish
கர்நாடகாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 விழுக்காடாக அதிகரித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது....

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரம் அனுபவிப்பார்கள் – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற...

திருமணமான, திருமணமாகாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்

nithish
திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு...