அம்பேத்கர் சாதிய முறையை முற்றிலும் அழிக்க விரும்பினார், ஆனால் சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதிய உணர்வு அதிகரித்துள்ளது – காங்கிரஸ் எம்.பி சசிதரூர்
சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது சாதிய உணர்வு அதிகரித்து உள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கூறியுள்ளார். அகில இந்திய...