Aran Sei

Sanjay Raut

“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” – உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை

nithish
“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய்...

எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை பாஜக விரும்புகிறது – மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

nandakumar
எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச்...

மகாராஷ்டிரா: ‘நடைபிணங்கள்’ – கிளர்ச்சி எம்எல்ஏக்களை விமர்சித்த சஞ்சய் ராவத்

Chandru Mayavan
கவுகாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை நடை பிணங்கள் என்று  சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்...

ஒன்றிய அரசின் அமைச்சர் சரத் பவாரை மிரட்டுகிறார்: இத்தகைய அச்சுறுத்தல்களை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா – சஞ்சய் ராவத்

nithish
தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஒன்றிய அரசின் அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரா சஞ்சய் ராவத்...

ஜம்மு காஷ்மீர்: ஷேக் நகர் ‘சிவநகர்’ என்றும், அம்பாலா சவுக் ‘அனுமான் சவுக்’ என்றும் ஊர்ப்பெயர்கள் மாற்றம்

nithish
காஷ்மீர் தலைநகர் ஜம்முவில் உள்ள இரு ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் ஜம்மு மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் சாரதா...

முன்னாள் பிரதமர் நேருவின் சமாதிக்கு விரைவில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும்: சஞ்சய் ராவத் கிண்டல்

nithish
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்திற்கு அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பக்கூடும் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்...

‘பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார்’ – சஞ்சய் ராவத் எம்.பி.,

Aravind raj
பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார் என்றும் உண்மையில் மோடி ஹிட்லரைப் பின்பற்றுகிறார் என்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த...

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

பாஜக அல்லாத முதலமைச்சர்கள் கூட்டம் மும்பையில் விரைவில் நடைபெறும்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தகவல்

nandakumar
இந்தியாவில் நிலவும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதிக்க பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்கள் கூட்டம் விரைவில் மும்பையில் நடைபெறும் என்று சிவசேனா...

ராமரின் பெயரில் வகுப்புவாத வன்முறை: தேர்தல் வெற்றிக்காக மதப் பிளவை பாஜக விதைப்பதாக சஞ்சய் ராவத் விமர்சனம்

nithish
ராமரின் பெயரில் வகுப்புவாதத் தீயை மூட்டுவது என்பது ராமரின் கொள்கைகளை அவமதிக்கும் செயல். மத்தியபிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற வகுப்புவாத  மோதல்களை கண்டால்...

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை

Aravind raj
இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அந்தப் பாதையில்தான் இந்தியா செல்கிறது என்றும் பிரதமர் மோடியை சிவசேனா மூத்த...

மகாராஷ்டிரா: மசூதியின் ஒலிப்பெருக்கியை நீக்க வேண்டும் என்ற நவநிர்மாண் சேனாவின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா

nithish
 மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் பாடுவார்கள் என அக்கட்சியின் தலைவர்...

வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவது போன்ற பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் ஏப்ரல் தின முட்டாள் நகைச்சுவைகளே: சஞ்சய் ராவத் கிண்டல்

nithish
பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கிப் பெறுகிறது. மக்களின் வங்கிக் கணக்கீழ் ரூ.15 லட்சம் செலுத்துவது உட்பட பாஜகவின்...

சரத் பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்க வலுக்கும் குரல்கள் – காங்கிரஸின் தொடர் தோல்விதான் காரணமா?

Aravind raj
அண்மைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விகள், அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (யுபிஏ) வழிநடத்தும் திறன் அக்கட்சிக்கு உள்ளாதா...

ஒன்றிய விசாரணை அமைப்புகளை வைத்து மகாராஷ்ட்ராவின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது – சஞ்சய் ராவத்

nandakumar
ஒன்றிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் வழியாக மகாராஷ்டிராவின் குரலை பாஜகவால் நசுக்க முடியாது என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்...

இந்தியாவை ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார்; பாஜக தலைவர்கள் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தினம் தினம் பிரிக்கின்றனர் – சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

Aravind raj
பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை முகமது அலி ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார் என்றும் ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு வழியாக இந்துக்கள்...

பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு

Aravind raj
பாஜகவிற்கு எதிரான மூன்றாவது அணியை ஒன்றிணைத்து, தலைமை ஏற்று நடத்துவதற்கான முழு திறன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு உள்ளது என்று...

எதிர்க்கட்சிகளை சந்தித்து வரும் சோனியா காந்தி – பாஜவை எதிர்கொள்ள தேர்தல் வியூகமா?

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ள விவாதங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு...

‘100 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது பொய் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது’- சிவசேனா எம்.பி

Aravind raj
நாட்டில் 100 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், தகுதிவாய்ந்த குடிமக்களுக்கு இதுவரை 23 கோடிக்கு...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

News Editor
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி...

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

News Editor
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டில் அமலில் உள்ளதா, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா எனும் அச்சம் எழும் அளவிற்கு அராஜகத்தை...

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
லக்கீம்பூர் கலவரம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் சர்மா...

போதைத் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஷாருக்கான் மகன் –  ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

News Editor
ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியில் கார் மோதியதில் ஒரு விவசாயி காயமடைந்ததை அடுத்து அந்தப்...

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தொழில்நுட்பம் – அப்பாவிகளை குற்றவாளிகளாகளாக்கும் அபாயம் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

News Editor
தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜியால் அப்பாவிகள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எஸ்டிபிஐ கட்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்...

‘பிரதமரே உங்களுக்கு ஏன் விவசாயிகள்மீது இவ்வளவு வெறுப்பு?’- டெல்லி முதலமைச்சர் கேள்வி

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, கார் சக்கரத்தின் கீழ் நசுக்கப்பட்டு...

லக்கிம்பூர் வன்முறையை விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்த உ.பி அரசு – இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. இன்று(அக்டோபர் 7), உள்துறை...

போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருக்கும் நடிகர் ஷாருக் கானின் மகன் – பாஜகவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா அமைச்சர் குற்றச்சாட்டு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் திட்டமிட்ட...