Aran Sei

Rajasthan

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: வெறுப்பு’ சந்தைக்குள் ‘அன்பு’ கடையைத் திறக்கிறேன் – பாஜகவை விமர்சித்த ராகுல்காந்தி

nithish
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானிலிருந்து இன்று அரியானாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி “இந்த நடைப்பயணத்தின்...

சீனாவுடனான எல்லை மோதல் விவகாரம்: ஒன்றிய அரசு வெளியே சிங்கம், உள்ளே எலியாக இருக்கிறது – காங்கிரஸ் கட்சி விமர்சனம்

nithish
சீனாவுடனான எல்லை மோதல் விவகாரத்தில் ஒன்றிய அரசு வெளியே சிங்கமாகவும், உள்ளே எலியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது....

ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை – மீறினால் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என மிரட்டல்

nithish
ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விற்கப்படும் விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது....

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்...

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

nandakumar
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

nandakumar
காஷ்மீர் மாநிலம் புல்மாமா மாவட்டத்தில் சம்பூர்வா கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது...

ராஜஸ்தான்: நபிகள் நாயகத்தை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து வெளியேறிய முனிசிபல் கவுன்சிலர்

Chandru Mayavan
முகமது நபியை விமர்சிக்கும் கட்சிக்கார்களை கட்டுப்படுத்த பாஜக தவறிவிட்டது என்று கூறி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனிசிப்பல் கவுன்சிலர் தபாசும் மிஸ்ரா...

அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறு கருத்து: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு

nithish
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைக் கூறியதன் வழியாக மத நம்பிக்கைகளை புண்படுத்திய தெலுங்கானாவைச்...

ஜம்மு காஷ்மீரில் வங்கி ஊழியர் சுட்டுக் கொலை: கடந்த 3 நாட்களில் இரண்டு அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்

nandakumar
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எல்லகி தேஹாதி வங்கியின் ஊழியரான விஜய்...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு அதிகளவிலான மக்கள் அசைவ உணவைச் சாப்பிடுவதாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய...

‘கலவரங்களை கட்டுப்படுத்த ராஜஸ்தானுக்கு உ.பியில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்’ – கங்கனா ரணாவத்

Aravind raj
கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர்...

அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால் கலவரங்களின் பின்னணியை ஆராய குழு அமைக்கட்டும் – ராஜஸ்தான் முதல்வர் சவால்

Chandru Mayavan
கடந்த மாதம் நடந்த கரௌலி வன்முறையைப் போலவே ஏழு மாநிலங்களில் கலவரங்கள் நடந்ததாகக் கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், “தைரியம்...

ஜோத்பூர் கலவரம்: தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் வகுப்புவாத மோதலை பாஜக தூண்டி விடுவதாக காங்கிரஸ் குற்றசாட்டு

nithish
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்று நாள் பரசுராமர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. மே 2ஆம் தேதி இரவு, இரு சமூகத்தினரும்...

ராஜஸ்தான்: ஜோத்பூர் கல் வீச்சு சம்பவத்தால் காவல்துறை பாதுகாப்பில் ரமலான் தொழுகை

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், நேற்று (மே 2) இரவு, மதக் கொடிகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்ததாக...

மின் வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் – பஞ்சாப் விவசாயிகள் எச்சரிக்கை

Chandru Mayavan
மின் வெட்டை சரி செய்யாவிட்டால் மே17 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில்...

‘மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், “ மின்வெட்டு ஒரு தேசிய நெருக்கடி” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

‘ராமநவமி வன்முறைகள்’ – விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
ராமநவமியின் போது டெல்லி ஜஹாங்கிர்புரி உட்பட எட்டு மாநிலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரிய...

ராஜஸ்தான்: பட்டியல் சமூக தம்பதிக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: பூசாரியை கைது செய்த காவல்துறை

nithish
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் உள்ள ஒரு கோயிலில் வழிபாடு செய்யச் சென்ற பட்டியல் சமூக தம்பதியை அனுமதிக்காத கோயில் பூசாரியை காவல்துறையினர்...

ஓ.பி.சி க்களுக்கு சொந்தமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் – 39.4 விழுக்காட்டுடன் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சொந்தமாகக் கிட்டத்தட்ட 30 விழுக்காடு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்குச் சொந்தமான சிறு, குறு, நடுத்தர...

ராஜஸ்தான்: இந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வகுப்புவாத மோதலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு

nithish
நேற்று (மார்ச் 2) ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக இரு சக்கர...

ராஜஸ்தான்: பட்டியல் சமூக அரசு அதிகாரியை தாக்கிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ – கைது செய்த காவல்துறை

nithish
நேற்று (மார்ச் 31) ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில், பட்டியல் சமூக அரசு வன அதிகாரியான ரவி மீனா என்பவரை பாஜக முன்னாள்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்த பட்டியலினத்தவர் – மன்னிப்பு கேட்கவைத்து வன்கொடுமை செய்த இந்துத்துவாவினர்

nithish
ராஜஸ்தான் மாநிலத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார்...

‘ஹர ஹர மோடி’ – பிரதமர் மோடியொரு சிவ அவதாரமென ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ புகழாரம்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியை சிவனின் அவதாரம் என சொன்னால் அது மிகையாகாது என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கியான்...

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான்...

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

nithish
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டியல் சாதி பெண்ணை ஆதிக்க சாதியினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர்...

பாலியல் வன்கொடுமை குறித்த சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் ராஜஸ்தான் சட்டத்துறை அமைச்சர்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சட்டத் துறை அமைச்சர் சாந்தி தரிவால், மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது...

ஆண்களின் மாநிலமாக ராஜஸ்தான் இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடக்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் கருத்து

nithish
பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜஸ்தான் ஆண்கள் மாநிலமாக உள்ளதால்...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...

காங்கிரஸை பலப்படுத்த திட்டம் – புதிய தலைவர் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கட்சியினர் தகவல்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நேற்று (பிப்ரவரி 27), நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ்...