Aran Sei

NIA

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். ஒரு ஆவணப்படம்...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

கோவை கார் சிலிண்டர் விபத்திற்கு மதசாயம் பூசி மதபதட்டதையும் உருவாக்க நினைக்கிறார்கள் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்

nithish
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தையும், கோவையில் மதபதட்டதையும் உருவாக்க நினைக்கும் சக்திகளையும், கோவை மாவட்ட...

கோவையில் கடையடைப்பு போராட்டம்: பாஜகவின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
கோவை மாநகரில் பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி என்று தமிழ்நாடு...

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவு: சீமான் கண்டனம்

nithish
தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும்...

என்.ஐ.ஏவை கொண்டு உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு: சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

nithish
இந்தியாவில் 2009 முதல் 2022 வரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று சிவில்...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஒன்றிய அரசு உத்தரவு

nithish
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப்...

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

nithish
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை...

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக ஆர்வலர் மீதான சுரேந்திர காட்லிங் மீதான பண மோசடி புகார் – விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை

nandakumar
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேந்திர காட்லிங் மீதான பண மோசடி புகாரை விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில்...

உதய்பூர் கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பாஜகவோடு தொடர்பு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Chandru Mayavan
உதய்பூரில் தையல்காரர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்ப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் பாஜக உறுப்பினர் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.  மேலும், இந்த...

நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முஹம்மது நபி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக பிரமுகருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை...

எல்கர் பரிஷத் வழக்கு: நிரந்தர பிணை கோரிய வரவர ராவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவின் நிரந்தர மருத்துவ பிணை கோரிய மனுவை மும்பை...

மேற்கு வங்கம்: பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை – கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமான பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு – ஆதாரம் இல்லையென நசீர், ஷஃபாஸை விடுதலை செய்த கேரள உயர் நீதிமன்றம்

Aravind raj
2006ஆம் ஆண்டு கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 2011 இல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தடியான்டெவிடா...

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

News Editor
அரசியல் நடவடிக்கைக்காக சிறையில் அடைக்கப்படுவது பயங்கரமானது. ஸ்பானிய சட்ட வல்லுநரான லூயிஸ் ஜிமெனெஸ் டி அசுவாவின் கூற்றுப்படி, “அரசியல் கைதிகள், புரட்சிகர...

நேதாஜி பெயரிலான குடியரசு தின அணிவகுப்பு வாகனம் நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கு வலுக்கும் மோதல்

Aravind raj
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்புக்கான மேற்கு வங்கத்தின் வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்...

தேசிய புலனாய்வு முகமைக்கு ஆறு புதிய கிளைகள்: உள்துறையின் முன்மொழிவுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல்

Aravind raj
அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால் மற்றும் புவனேஸ்வர் ஆகிய ஆறு நகரங்களில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளைகளை...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவை பிரித்தாளும் செயல் என்று...

எல்லை நிர்ணய ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் – பாஜகவுக்கு சார்பானதென மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் நடைபெறும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இணை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம்...

சித்திக் கப்பான் வழக்கை என்ஐஏ நீதிமன்றத்திற்கு மாற்றிய விவகாரம் – விதி மீறப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Aravind raj
பத்திரிகையாளர் சித்திக் கப்பான் அவரது சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை...

பீமா கோரேகான் வழக்கு – வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் பிணையில் விடுதலை

Haseef Mohamed
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் சுதார பரத்வாஜ் பிணையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 61...

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, மகாராஷ்ட்ரா சிறையில் இருந்து மனிதஉரிமை ஆர்வலருமான வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று...

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ)...

ஆனந்த் டெல்டும்டே சகோதரர் மரணம் – ஆனந்த்தின் மனுவை ஏற்று தாயுடன் பேச 5 நிமிடம் அனுமதித்த நீதிபதி

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே, கடந்த வாரம் மாவோயிஸ்ட் தலைவரான...

‘ஆயுதப் புரட்சியின் வாயிலாக மக்கள் அரசைக் கட்டமைக்க முயற்சித்தார்கள்’- பீமா கோரேகான் வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்த என்.ஐ.ஏ

News Editor
பீமா கோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள்மீது தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில்  வரைவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல்...