Aran Sei

Nathuram Godse

இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது – பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்தின்...

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

nithish
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால்...

ஆர்எஸ்எஸ் – தேச துரோகிகள் தேச பக்தர்களான வரலாறு

nithish
இந்தக் கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 17, 2017 அன்று வெளியிடப்பட்டது. அந்த அமைப்பின் 94 வது ஆண்டு விழா நாளான அக்டோபர்...

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

nithish
மகாத்மாவைக் கொன்ற பாரெட்டா (Baretta) கைத்துப்பாக்கியை நாதுராம் கோட்சேவுக்கு வழங்கிய குவாலியரின் டாக்டர் பார்ச்சூர்தான் சாவர்க்கருக்கு “விநாயக்” என்ற பெயரைச் சூட்டினார்....

தேசிய சின்னத்தை அவமதிப்பு : ஒன்றிய அரசு மீது எதிர்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

nandakumar
இந்தியாவின் தேசிய சின்னத்தை நரேந்திர மோடியின் அரசாங்கம் அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். புதிய...

மகாத்மா காந்தியின் வாரிசுகள் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்படமாட்டார்கள் – பாஜகவை விமர்சித்த காங்கிரஸ்

Chandru Mayavan
நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை...

கர்நாடகா: காந்தியை கொன்ற கோட்சே பெயரில் சாலை பலகை வைத்த மர்மநபர்கள் – வழக்குப் பதிந்த காவல்துறை

nithish
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் மகாத்மா காந்தியை கொலை செய்த...

ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம் – மீண்டும் கைது செய்த காவல்துறை

nandakumar
பிரதமர் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்ற பிணை வழங்கியுள்ள நிலையில், அவரை அம்மாநில காவல்துறை...

கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர் மோடி – தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் கருத்து

nandakumar
காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை நேரடியாக ஆதரிப்பவர் மோடி என்று தெலுங்கானா மாநில அமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் செயல்...

‘கோட்சேவை ஆதரிக்கும் பாஜக, வெளிநாட்டு விருந்தினர் வந்தால் காந்தியின் ஆசிரமத்திற்கு கூட்டிப்போகிறது’ – சிவசேனா

Aravind raj
“நாதுராம் கோட்சே குறித்து பாஜக கட்சி பெருமைப் பாடுகிறது. ஆனால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டு பிரமுகர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச்...

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியின் பிணையை அசாம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது....

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

nithish
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாதுராம் கோட்சேவை கடவுளாகப் பார்க்கிறார் என்று குஜராத் மாநில வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீது வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சத்தீஸ்கர் காவல்துறை

Aravind raj
சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜுக்கு எதிராக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை ராய்ப்பூர்...

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

Aravind raj
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும்...

சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் – கடந்து வந்த பாதையும் பேசிய அவதூறுகளும்

nithish
சென்னை மாநகராட்சியின் 134 ஆவது வார்டான மேற்கு மாம்பலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் தனது தேர்தல்...

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காந்தியே காரணம்; அகண்ட பாரதம் வேண்டும் – கோட்சேவை கொண்டாடிய இந்துமகா சபையினர்

News Editor
நேற்று (ஜனவரி 30) காந்தியின் நினைவுநாளை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் இந்து மகா சபையானது...

காந்தியின் கொள்கைகள் மறைந்து கோட்சேவின் சித்தாந்தம் மேலெழுகிறது – துஷார் காந்தி

Aravind raj
சமீப காலங்களாக நாட்டில் காந்தியக் கொள்கை தேய்ந்து, அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவின் கொள்கை மேலோங்கி வருகிறது என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்...

உண்மை இருக்கும் இடத்தில் காந்தி இருப்பார் – ராகுல் காந்தி

News Editor
ஒரு ‘இந்துத்துவவாதி’ காந்திஜியைச் சுட்டுக் கொன்றார். அனைத்து ‘இந்துத்துவவாதிகளும்’ காந்திஜி இப்போது இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை இருக்கும் இடத்தில்...

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

News Editor
திரேந்திர கே ஜாவின் ‘காந்தியைக் கொன்றவர்: நாதுராம் கோட்சே மற்றும் அவரது “இந்தியா பற்றிய கருத்து”’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி....

தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளையும் தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்யக் கோரி...

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பிப்பிய விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச...

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

News Editor
திரேந்திர கே ஜாவின் ‘காந்தியைக் கொன்றவர்: நாதுராம் கோட்சே மற்றும் அவரது “இந்தியா பற்றிய கருத்து”’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி....

காளிச்சரண் மகாராஜ்க்கு பிணை மறுப்பு – செய்த குற்றத்திற்கு தேசதுரோக வழக்கு பதியலாம் என நீதிபதி கருத்து

Aravind raj
ஜனவரி 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்து மத சாமியார் காளிசரன் மகாராஜின் பிணை மனுவை ராய்ப்பூர் நீதிமன்றம்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜ் – விடுவிக்க கோரி பஜ்ரங் சேனா போராட்டம்

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜை விடுதலைச் செய்யக் கோரி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனா போராட்டத்தில்...

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

News Editor
“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய...

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாக...

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்து சாமியார்கள் – காவல்துறை வழக்குப் பதிவு

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாகக்...

‘கோட்சே தூக்கிலிடப்பட்ட சிறையில் எடுத்த மண்ணைக் கொண்டு கோட்சேவுக்கு சிலை’- இந்து மகாசபை அறிவிப்பு

Aravind raj
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட ஹரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கொண்டு...

‘பண்டிட் நாதுராம் கோட்சே வாழ்க’ – காந்தி பிறந்தநாளில் கோட்சேவுக்கு மாலையிட்டு மரியாதை செய்த இந்து மகாசபை

Aravind raj
மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோரின் புகைப்படங்கள் இந்து மகாசபையின் கருத்தரங்கில் மாலை அணிவிக்கப்பட்டு...

’கோட்சே ஜிந்தாபாத்’ – கோட்சேவைப் புகழ்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...