Aran Sei

Muslims

“இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இந்திய குடியரசு தினமான நேற்று, மதச்சார்பற்ற...

தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா மனு

nithish
தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத்...

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

nithish
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால்...

“இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லையா?” – பாஜக எம்எல்ஏ பேச்சு

nithish
இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்கள் ஆக இல்லையா? என்று பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் லாலன் பாஸ்வான்...

இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் – பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா சர்ச்சை கருத்து

nithish
இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லையென ஓவைசி கண்டனம்

nithish
இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்...

இஸ்லாமியர்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் – மத ரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு ஒவைசி பதில்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

nithish
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...

பட்டியல் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமா? – ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த ஒன்றிய அரசு

nithish
நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பௌத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

உ.பி: வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை நடத்திய 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வீட்டில் தொழுகை நடத்தியதாக 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சாஜ்லெட்...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

Chandru Mayavan
39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில்...

அசாம் வெள்ளத்திற்கு “வெள்ளம் ஜிகாத்” என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இஸ்லாமியர் – ஆதாரங்கள் இல்லாததால் பிணையில் விடுவித்த நீதிமன்றம்.

nandakumar
அசாம் வெள்ளத்திற்கு பின்னால் “ வெள்ளம் ஜிகாத்” என்ற சதி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளியான நாசிர் ஹுசைன்...

பாஜகவுக்கு நாடாளுமன்றம், சட்டசபைகளில் இஸ்லாமியர் பிரதிநிதிகள் இல்லை – அனைவருக்கும் வளர்ச்சி என்கிற முழக்கத்தை கைவிட்டதா பாஜக

nandakumar
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஒரு இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி...

ராஞ்சி கலவரம்: துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பானவர்கள் நடத்திய விசாரணையை ஏற்க முடியாது என உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

nandakumar
ஜூன் 10 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தின்போது, உயிரிழந்த முடாசிர் மற்றும் சாஹிலின் உடலில் தோட்டாக்கள் இல்லை. தோட்டாக்கள் உடல்...

சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் – இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

nandakumar
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை...

இந்தியாவில் இஸ்லாமியர்கள்மீதான கூட்டுத் தண்டனை – ஐநா சிறப்பு பிரதிநிதிகள் கண்டனம்.

nandakumar
இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் வீடுகள் இடிப்பு போன்ற கூட்டுத் தண்டனை நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு  பிரதிநிதிகள்...

மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வேறுபட்ட 2 விஷயங்கள்: மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் – பினராயி விஜயன்

nithish
மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

nithish
வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன்...

கர்நாடகா: மசூதி அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் யோகா தினம் கொண்டாட பெங்களூரு மாநகராட்சியிடம் ஸ்ரீராம் சேனா கோரிக்கை

nithish
கர்நாடகாவின் சமராஜ்கோட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினம் கொண்டாட்டங்களை நடத்துமாறு ஸ்ரீராம் சேனா அமைப்பினர்...

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு: அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே மீது வழக்குப் பதிவு

nithish
“இஸ்லாமியர்களின் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அகில பாரத இந்து மகாசபாவின்...

இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை

nithish
நபிகள் நாயகம் அவர்களை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

கடவுளை முட்டாளாக்கிய இஸ்லாமியர்கள் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர்: பாஜக தலைவர் ராம்சுரத் ராய் கருத்து

nithish
இஸ்லாமியர்கள் கடவுளை ஏமாற்றி இந்துக்களுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களையும் அபகரித்தனர் என்று பீகார் அமைச்சரும் பாஜக தலைவருமான ராம் சூரத் ராய்...

‘வரலாற்றை மாற்ற முடியாது, ஒவ்வொரு மசூதிகளிலும் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

nithish
கியான்வாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல. வரலாற்றை மாற்ற முடியாது. இதற்கெல்லாம் இப்போதைய இஸ்லாமியர்களோ, இந்துக்களோ காரணமில்லை என்று ஆர்எஸ்எஸ்...

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாஜக அரசு பாதுகாக்கிறது: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் கண்டனம்

nithish
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாதுகாக்கிறது என்று ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது. இந்தியா...

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கைது செய்யப்பட்ட பி.சி ஜார்ஜுக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றம்

nithish
கேரளத்தில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இந்து மகாசங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் கைது...

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்: இந்துத்துவாவினர் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்

nandakumar
கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது: வகுப்புவாத சக்திகள் பாஜக ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இயங்குவதாக சரத்பவார் குற்றச்சாட்டு

nithish
அயோத்தி விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னரும் கூட நாடு முழுவதும் புதிய வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ்...