Aran Sei

Muslim women

புல்லி பாய் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு பிணை – மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
புல்லி பாய் செயலி வழியாக பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட...

உ.பி: இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று கூறியதில் எனக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை: சிறையிலிருந்து வெளியே வந்த சாமியார் கருத்து 

nithish
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

Aravind raj
இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் புல்லி பாய் என்ற செயலியில் அப்பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட...

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

nithish
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...

இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த புல்லி பாய் செயலி வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று(ஏப்ரல் 12)...

டெல்லி: இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த வழக்கில் இருவருக்கு பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்

Aravind raj
‘புல்லி பாய்’ செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிராஜ் பிஷ்னோய் மற்றும் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் ஆகியோருக்கு...

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

Aravind raj
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை மும்பை காவல்துறையினர்...

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு – ஒருவர் கைது, காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில், இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூரு பொறியியல் மாணவர் விஷால் குமாரை,...

‘பெண்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு’ – ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டுமென ராகுல்காந்தி அழைப்பு

Aravind raj
இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி, அவர்களை அவதூறு செய்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்...

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – வழக்குப்பதிந்து செயலி, இணையதளத்தை முடக்கிய காவல்துறை

Aravind raj
நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்கு...

‘சுல்லி டீல்ஸ்’: இணையத்தில் பதிவேற்றப்படும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – பெண் பத்திரிகையாளர் புகார்

Aravind raj
நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ள பெண் பத்திரிகையாளர் ஒருவர்,...