Aran Sei

mosques

கடவுளை முட்டாளாக்கிய இஸ்லாமியர்கள் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர்: பாஜக தலைவர் ராம்சுரத் ராய் கருத்து

nithish
இஸ்லாமியர்கள் கடவுளை ஏமாற்றி இந்துக்களுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களையும் அபகரித்தனர் என்று பீகார் அமைச்சரும் பாஜக தலைவருமான ராம் சூரத் ராய்...

மசூதிகள் பற்றிய பழைமையான பிரச்சனைகளை பேசும் பாஜக ஊழல்களை விசாரிக்க மறுக்கிறது: ஜார்கண்ட் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
மசூதிகள் மற்றும் கோவில்கள் தொடர்பான 500 ஆண்டுகள் பழமையான பிரச்சினைகளை கூட பாஜகவால் தோண்டி எடுக்கிறது. ஆனால் வெறும் 14 ஆண்டுகள்...

கிணறுகள், குளங்கள் உள்ள அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
இந்தியா முழுவதும் கிணறு மற்றும் குளங்கள் அமைந்துள்ள அனைத்து பண்டைய கால மசூதிகளிலும் ரகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச...

மசூதிகள் கட்டுவதற்காக அழிக்கப்பட்ட 36,000 கோயில்கள் சட்டப்பூர்வமாக மீட்கப்படும்: கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா கருத்து

nithish
இந்தியாவில் மசூதிகள் கட்டுவதற்காக 36,000 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக மீட்கப்படும் என்று கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும் பாஜக...

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்

Chandru Mayavan
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிய அரசு “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே ஹனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – 150 பேர் கைது

nithish
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று (மே 4) மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண்...

‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கவே மதரீதியிலான பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன’ – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாடு முழுவதும் மதரீதியிலான சர்ச்சைகளும் பிரச்சனைகளும் உருவாக்கப்படுகின்றன என்று...

ஒலிபெருக்கி சர்ச்சை: ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூகத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கருத்து

nithish
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3 க்குள் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் வெறுப்பு...

மகாராஷ்டிரா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமத்தில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கியை அகற்றக்கூடாது – கிராம சபை தீர்மானம்

nithish
மகாராஷ்டிராவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் தஸ்லா-பிர்வாடி என்ற கிராமத்தில் உள்ள ஒற்றை மசூதியிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றக் கூடாது என்று கிராம சபை...

‘ஜெய் ஸ்ரீராம் என கூறினால்தான் இங்கிருக்க முடியுமென இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்துகையில் அவர்கள் எப்படி உணர்வர்?’ – உமர் அப்துல்லா

nithish
தேசிய மொழி என்ற ஒன்றைக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இந்தியா  பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்...

ராமரின் பெயரில் வகுப்புவாத வன்முறை: தேர்தல் வெற்றிக்காக மதப் பிளவை பாஜக விதைப்பதாக சஞ்சய் ராவத் விமர்சனம்

nithish
ராமரின் பெயரில் வகுப்புவாதத் தீயை மூட்டுவது என்பது ராமரின் கொள்கைகளை அவமதிக்கும் செயல். மத்தியபிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற வகுப்புவாத  மோதல்களை கண்டால்...

‘மசூதி ஒலிபெருக்கியை அகற்றுவதற்கு பதிலாக பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுங்கள்’ – ராஜ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே பதிலடி

nithish
மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிபெருக்கியை அகற்றுவதற்கு பதிலாக பணவீக்கம் அதிகரித்திருப்பதை பற்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதை பற்றி மகாராஷ்டிர நவநிர்மாண்...

குஜராத்: ராமநவமி ஊர்வலத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், மசூதிகள் இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதா?

nithish
ஏப்ரல் 10 அன்று, இந்தியா முழுவதும் ராம நவமியைக் கொண்டாடப் பல ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இந்த...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

Aravind raj
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகம் முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா (ஆஞ்சிநேயர் பாடல்) பாடிய மகாராஷ்டிரா...

கர்நாடகா: இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர்

nithish
மாம்பழ சந்தைகள் இஸ்லாமிய வியாபாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இதனை ஏழை இந்து மாம்பழ உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கவனத்தில் கொண்டு தங்களது தொழில்...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது – மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்

Aravind raj
மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என்றும் நிலைமையை காவல்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் மகாராஷ்டிர மாநில...

கர்நாடகா: பாங் ஒலிக்கு எதிராக பரப்புரை செய்யும் இந்துத்துவாவினர் – மசூதிக்கு வெளியே உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வலியுறுத்தல்

Aravind raj
இஸ்லாமிய வியாபாரிகள் விற்கும் ஹலால் இறைச்சிக்கு எதிராக கர்நாடகாவைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்புகள் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மசூதிகளிலுக்கு வெளியேயுள்ள...

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

Aravind raj
மசூதிகளில் பொறுத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் கோரி வரும் நிலையில், பாஜகவும் வலதுசாரி அமைப்புகளும் சமூகத்தை சீரழித்து வருகின்றன...

மகாராஷ்டிரா: மசூதியின் ஒலிப்பெருக்கியை நீக்க வேண்டும் என்ற நவநிர்மாண் சேனாவின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா

nithish
 மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் பாடுவார்கள் என அக்கட்சியின் தலைவர்...