Aran Sei

Mahatma Gandhi

“காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் நாம் இன்று போராடுகிறோம்” – கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு

nithish
பிரிட்டிஷ் அரசை காந்தி எதிர்த்துப் போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடுகிறது என ராகுல் காந்தி பேசியுள்ளார்....

மேற்கு வங்கம்: இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிப்பு

nithish
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல்...

நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃப்ரூக்கின் நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பால் டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு – எம்.பி. மௌவா மொய்த்ரா கண்டனம்

nithish
டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கின் ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்...

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

nithish
மகாத்மாவைக் கொன்ற பாரெட்டா (Baretta) கைத்துப்பாக்கியை நாதுராம் கோட்சேவுக்கு வழங்கிய குவாலியரின் டாக்டர் பார்ச்சூர்தான் சாவர்க்கருக்கு “விநாயக்” என்ற பெயரைச் சூட்டினார்....

கர்நாடகா: காந்தியை கொன்ற கோட்சே பெயரில் சாலை பலகை வைத்த மர்மநபர்கள் – வழக்குப் பதிந்த காவல்துறை

nithish
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் மகாத்மா காந்தியை கொலை செய்த...

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

nithish
பாஜக தன்னை கொலை செய்யச் சதி செய்து வருவதாக பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் குற்றம்...

காங்கிரஸ் மதச்சார்பின்மையை பின்பற்றுகிறது; பாஜக மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்

nithish
மதச்சார்பின்மையின் மதிப்புகளை காங்கிரஸ் என்றும் கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால் அதே சமயம் சமூகத்தில் பிளவை உருவாக்குவதையே பாஜக செய்து வருகிறது என்று...

சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது; காந்தியைக் கொன்றவர்களை கொண்டாடுகிறது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு

Chandru Mayavan
சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துவதாகவும், மகாத்மா காந்தியைக் கொன்ற கொலையாளியைக் கொண்டாடுவதாகவும் பாஜக  மீது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி...

காங்கிரஸ் தலைவர்கள் குறித்த பகுதிகளை பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக அரசு நீக்கிவிட்டது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Aravind raj
மகாத்மா காந்தியைத் தவிர ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக...

‘தலித்துகளுக்கு நீதி கேட்பது குற்றமென்றால், ஜிக்னேஷுடன் நாமும் அக்குற்றத்தை செய்வோம்’ – காங்கிரஸ்

Aravind raj
காவல்துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கில், குஜராத் மாநில சுயேட்சி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறித்து,...

‘கோட்சேவை ஆதரிக்கும் பாஜக, வெளிநாட்டு விருந்தினர் வந்தால் காந்தியின் ஆசிரமத்திற்கு கூட்டிப்போகிறது’ – சிவசேனா

Aravind raj
“நாதுராம் கோட்சே குறித்து பாஜக கட்சி பெருமைப் பாடுகிறது. ஆனால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டு பிரமுகர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச்...

மது அருந்தக்கூடாது எனும் காந்தியக் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்கள் அல்ல பாவிகள் – பீகார் முதலமைச்சர்

nithish
மது அருந்தக் கூடாது என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்களே அல்ல, அவர்கள் மிகப்பெரும் பாவிகள் என்று பீகார் முதலமைச்சர்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீது வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சத்தீஸ்கர் காவல்துறை

Aravind raj
சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜுக்கு எதிராக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை ராய்ப்பூர்...

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

Aravind raj
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும்...

மக்களைப் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறும் பாஜக – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சனம்

nithish
“உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றை பாஜக அரசு எவ்வாறு கையாண்டது என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்துத்துவ அரசியல் மற்றும் மக்களை...

கர்நாடகாவில் ‘நீலக் கடல்’ – டாக்டர் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

nithish
கர்நாடகாவின் ராய்ச்சூரில் ஜனவரி 26 அன்று நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு...

ஜேஎன்யுவின் முதல் பெண் துணை வேந்தரானார் பேரா.சாந்திஸ்ரீ – சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று விமர்சிக்கும் திரிணாமூல்

Aravind raj
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யு) முதல் முறையாக பெண் துணை வேந்தரை நியமிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்...

காந்தியின் கொலைக்கு பின்னால் இருப்பவர்களே என்னைச் சுட்டார்கள் – அசாதுதீன் ஒவைசி

Aravind raj
மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னாள் இருப்பவர்கள்தான் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும்,...

காந்தியின் கொள்கைகள் மறைந்து கோட்சேவின் சித்தாந்தம் மேலெழுகிறது – துஷார் காந்தி

Aravind raj
சமீப காலங்களாக நாட்டில் காந்தியக் கொள்கை தேய்ந்து, அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவின் கொள்கை மேலோங்கி வருகிறது என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்...

உண்மை இருக்கும் இடத்தில் காந்தி இருப்பார் – ராகுல் காந்தி

News Editor
ஒரு ‘இந்துத்துவவாதி’ காந்திஜியைச் சுட்டுக் கொன்றார். அனைத்து ‘இந்துத்துவவாதிகளும்’ காந்திஜி இப்போது இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை இருக்கும் இடத்தில்...

‘நேரு, காந்தியை அவதூறு பேசிய மத்தியப் பிரதேச உயர்கல்வித்துறை அமைச்சர்’ – மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
குடியரசு தின வாகன அணிவகுப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்...

‘காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்’: ராகுல் காந்தி கருத்துக்கு வழக்கு – பிப்ரவரியில் தொடங்குகிறது விசாரணை

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) செயற்பாட்டாளர் தொடர்ந்த அவதூறு வழக்கின் மீதான...

காளிச்சரண் மகாராஜ்க்கு பிணை மறுப்பு – செய்த குற்றத்திற்கு தேசதுரோக வழக்கு பதியலாம் என நீதிபதி கருத்து

Aravind raj
ஜனவரி 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்து மத சாமியார் காளிசரன் மகாராஜின் பிணை மனுவை ராய்ப்பூர் நீதிமன்றம்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜ் – விடுவிக்க கோரி பஜ்ரங் சேனா போராட்டம்

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜை விடுதலைச் செய்யக் கோரி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனா போராட்டத்தில்...

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

News Editor
“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய...

மகாத்மா காந்தி குறித்து திரைக்கலைஞர் கங்கனா ரணாவத்தின் கருத்து – மீண்டும் உருவெடுத்த சர்ச்சை

Aravind raj
மகாத்மா காந்தி குறித்து, நடிகர் கங்கனா ரணாவத்தின் தற்போதைய கருத்து மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய...

‘கோட்சே தூக்கிலிடப்பட்ட சிறையில் எடுத்த மண்ணைக் கொண்டு கோட்சேவுக்கு சிலை’- இந்து மகாசபை அறிவிப்பு

Aravind raj
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட ஹரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கொண்டு...

‘2014 இல்தான் சுதந்திரம் கிடைத்தது 1947 இல் கிடைத்தது பிச்சை’ – கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு; பத்ம விருதை திரும்பப்பெற வேண்டுகோள்

Aravind raj
கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக குடியரசுத் தலைவர் மாளிகை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ்...

‘அரசியல் லாபத்திற்காக காந்தியின் பெயரை உச்சரிக்கிறார் மோடி’ – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காந்திஜியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அவரின்...

‘பண்டிட் நாதுராம் கோட்சே வாழ்க’ – காந்தி பிறந்தநாளில் கோட்சேவுக்கு மாலையிட்டு மரியாதை செய்த இந்து மகாசபை

Aravind raj
மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோரின் புகைப்படங்கள் இந்து மகாசபையின் கருத்தரங்கில் மாலை அணிவிக்கப்பட்டு...