Aran Sei

Maharashtra

“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” – உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை

nithish
“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய்...

மகாராஷ்டிரா: மதம் மாறி திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரை திருமணம் செய்த பெண்களின் பட்டியலை சேகரிக்கும் அரசின் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம்

nithish
மகாராஷ்டிராவில் மதம் மாறி திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரை திருமணம் செய்த பெண்களின் பட்டியலை சேகரிக்கும் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள், அரசியல்...

சாவர்க்கரை அவமதித்த விவகாரம் – எனது நடைப்பயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள் என் மகாராஷ்டிர அரசுக்கு ராகுல்காந்தி சவால்

nithish
சாவர்க்கர் பற்றி பரபரப்பு குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, முடிந்தால் தனது நடைப்பயணத்தைத் தடுத்து பாருங்கள் என்று மகாராஷ்டிர அரசுக்கு சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ்...

குவுஹாத்தி, சூரத்தில் இருக்கும் மகாராஷ்டிரா எம்எல்ஏகளுக்கு பில் கட்டுவது யார்? கருப்பு பணத்தின் பின்னணியை அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையின் கண்டுபிடிக்க வேண்டும் – தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

Chandru Mayavan
சிவசேனா எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் குவுஹாத்தியில் மற்றும் சூரத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். அதன் பில்களை யார் செலுத்துகிறார்கள் என்று தேசியவாத...

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது: நமது நாட்டின் ஜனநாயகத்தை பாஜக தரைமட்டமாக்குகிறது: மம்தா பானர்ஜி

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியை அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா...

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு – ஏக்நாத் ஷிண்டே கைவசம் 37 எம்எல்ஏக்கள்

nithish
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில்...

அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்களை ஏலம் எடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக – திரிணாமுல் குற்றச்சாட்டு

Chandru Mayavan
அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா  சட்டமன்ற உறுப்பினர்களை ‘ஏலம்’ எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று திரிணாமுல் காங்கிரஸ்...

முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? – அக்னிபத் திட்டம் குறித்து ஒன்றிய அரசுக்கு உத்தவ் தாக்ரே கேள்வி

Chandru Mayavan
நாளை உங்களுக்கொரு அரசாங்கம் தேவைப்பட்டால் அதற்கு டெண்டர் விடுவீர்களா? முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? என்று ஒன்றிய அரசை நோக்கி...

2021-22ஆம் ஆண்டின் மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்குப்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம் – நேரில் ஆஜராக நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பிய மகாராஷ்டிர காவல்துறை

Chandru Mayavan
முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி நூபுர் ஷர்மாவை ஜூன் 22-ஆம் தேதி...

மகாராஷ்டிரா: அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் – தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியாவை விமர்சித்த பாஜக தலைவர்

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவுக்கு அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் என்று பாஜக மூத்த...

‘பாஜகவால் வஞ்சிக்கப்படும் ஓபிசி மக்கள்’ – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சரத் பவார் வலியுறுத்தல்

Chandru Mayavan
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) உட்பட ஒவ்வொருவருக்கும் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார்...

எல்கர் பரிஷத் வழக்கு: சிறை அதிகாரிகள் மனிதாபம் இல்லாமல் நடத்துவதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாகர் தத்யாராம்

Chandru Mayavan
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகர் தத்யாராம் கோரகே சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்ததுவதாக கூறி,...

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

மகாராஷ்ட்ராவில் பார்ப்பனர் ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் – ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே

Chandru Mayavan
மகாராஷ்டிராவில் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புவதாக பாஜக மூத்த தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்....

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: ‘அதிகார மொழியை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்; அரசிடம் அல்ல’ – ராஜ் தாக்ரேவுக்கு பதிலடி கொடுத்த மகாராஷ்டிர துணை முதல்வர்

Chandru Mayavan
மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே ஹனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – 150 பேர் கைது

nithish
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று (மே 4) மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண்...

மகாராஸ்ட்ரா: 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு – ராஜ் தாக்ரேவுக்கு பிணையில் வெளிவராதபடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

Chandru Mayavan
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கவே மதரீதியிலான பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன’ – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாடு முழுவதும் மதரீதியிலான சர்ச்சைகளும் பிரச்சனைகளும் உருவாக்கப்படுகின்றன என்று...

மகாராஷ்டிரா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமத்தில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கியை அகற்றக்கூடாது – கிராம சபை தீர்மானம்

nithish
மகாராஷ்டிராவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் தஸ்லா-பிர்வாடி என்ற கிராமத்தில் உள்ள ஒற்றை மசூதியிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றக் கூடாது என்று கிராம சபை...

எரிபொருள் விலையுயர்வுக்கு மாநிலங்களை குற்றஞ்சாட்டிய பிரதமர் – உண்மைக்கு புறம்பானதென மகாராஷ்ட்ர முதல்வர் கண்டனம்

Aravind raj
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள மகாராஷ்டர முதலமைச்சர்...

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

Chandru Mayavan
கடந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்...

‘விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஹனுமான் சாலிசா பாடுகிறார்கள்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சிலர் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) பாராயணம்...

மகாராஷ்டிரா: ராமநவமி கொண்டாட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் – 20 வழக்குகள் பதிவு

Aravind raj
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த விவரங்களை மகாராஷ்டிர...

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

இந்தியாவில் வகுப்புவாத சூழ்நிலையை உருவாக்க பாஜக முயல்கிறது – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது நடந்த ஊர்வலங்களில் வன்முறைகள் வெடித்துள்ளதை அடிக்கோடிட்டு, நாட்டில்...

‘இந்திய ரூபாய் மதிப்பு வங்கதேச நாணயத்தின் மதிப்பை விட குறைந்துவிட்டது’ – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

nithish
இந்திய மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை என்றும் ஆகவே இனிமேல் இந்திய மக்கள் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள் என்றும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்...

‘மசூதி ஒலிபெருக்கியை அகற்றுவதற்கு பதிலாக பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுங்கள்’ – ராஜ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே பதிலடி

nithish
மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிபெருக்கியை அகற்றுவதற்கு பதிலாக பணவீக்கம் அதிகரித்திருப்பதை பற்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதை பற்றி மகாராஷ்டிர நவநிர்மாண்...

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை உயர்வு – ஒரு லிட்டரை ஒரு ரூபாய்க்கு விற்று எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் அமைப்பு

Aravind raj
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில்...