Aran Sei

Kerala Government

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – இன்று விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த புதிய ஆவணங்களை பரிசீலிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆராய குழு அமைக்கவும் – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில்,...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: முதல்வர்களின் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படுமென கேரள அரசு நம்பிக்கை

Aravind raj
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக இதுவரை அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்றும் நடைபெறவுள்ள...

நேதாஜி பெயரிலான குடியரசு தின அணிவகுப்பு வாகனம் நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கு வலுக்கும் மோதல்

Aravind raj
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்புக்கான மேற்கு வங்கத்தின் வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்...

கிரையோஜெனிக் இன்ஞ்சின் இந்தியாவுக்கு கிடைக்கவிடாமல் தடுத்த வெளிநாட்டு சக்திகள்? – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

News Editor
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ரகசியங்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக அவர்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில்,...

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை

News Editor
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிதி அமைச்சகத்தின் திட்டத்தை எதிர்ப்பதில் கேரள அரசு உறுதியுடன் இருக்கிறது...