Aran Sei

Kashmir

புல்வாமா: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

nandakumar
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும்...

காஷ்மீர்: பணியிட மாற்றம் கோரிய காஷ்மீர் பண்டிட்கள் – கோரிக்கை நிறைவேறாததால் இரண்டு மாதங்களாக பணி புறக்கணிப்பு

nandakumar
காஷ்மீர் பள்ளித்தாக்கில் இருந்து பணியிட மாற்றம் கோரி பிரதமர் வேலை தொகுப்பு திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள், தொடர்ந்து இரண்டு...

ம.பி: சிவில் சர்விஸ் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா? என கேட்கப்பட்ட கேள்வி – வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை

nandakumar
மத்திய பிரதேச மாநிலத் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கலாமா? என்று கேள்வித் தயாரித்த இருவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது....

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

nandakumar
காஷ்மீர் மாநிலம் புல்மாமா மாவட்டத்தில் சம்பூர்வா கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது...

காஷ்மீர் நிலவரங்கள் தொடர்பாக செய்தி அறிக்கைகள் – காவல்துறை மிரட்டுவதாக கேரவன் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டு

nandakumar
காஷ்மீரின் நிலவரம்குறித்து தி கேரவன் இணையதளத்தில் செய்திகள் வெளியிட்டதற்காக தன்னையும் குடும்பத்தினரையும் நான்கு மாதங்களாக காவல்துறையினர் அச்சுறுத்தி வருவதாக பத்திரிக்கையாளர் ஷாஹித்...

இடமாறுதல் கோரிக்கையை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு – காஷ்மீர் பள்ளதாக்கை விட்டு வெளியேறும் பண்டிட்கள்

nandakumar
காஷ்மீரி பண்டிட்களின் இடமாறுதல் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்துக்கள் அதிகம் வாழும் ஜம்மு மாவட்டத்திற்கு பண்டிட்கள்...

அமித் ஷாவிற்கு விளையாட்டுத் துறையை வழங்க வேண்டும் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கிண்டல்

nandakumar
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு விளையாட்டுத் துறையை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்துள்ளார்....

ஜம்மு காஷ்மீரில் வங்கி ஊழியர் சுட்டுக் கொலை: கடந்த 3 நாட்களில் இரண்டு அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்

nandakumar
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எல்லகி தேஹாதி வங்கியின் ஊழியரான விஜய்...

காஷ்மீர்: துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மரணம்; ஒரே மாதத்தில் ஏழுபேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

Chandru Mayavan
தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள கோபால்போரா பகுதியில் காஷ்மீர் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று காலை, (மே 31) தீவிரவாதிகளால் சுட்டுக்...

காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்துள்ளது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

nandakumar
காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவருமான...

இராவணன் பொம்மையை கொளுத்துவதை போல, இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் – பீகார் பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

nandakumar
 தசரா பண்டிகையின் போது, ராவணனின் உருவ பொம்மையை இந்துக்கள் எரிப்பது போல இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த...

காஷ்மீர், ஸ்ரீநகர் மசூதியில் ரம்ஜான் தொழுகைக்கு தடை: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

nithish
ஸ்ரீநகரில் உள்ள உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதியில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு காஷ்மீர் யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும்...

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

Aravind raj
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும்...

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், அம்பானியின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 300 கோடி ரூபாய்...

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து ட்வீட் செய்த ஐஏஎஸ் அதிகாரி –நோட்டீஸ் அனுப்பிய மத்திய பிரதேச அரசு

Aravind raj
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானின் ட்வீட்கள் வெறுப்பை பரப்புவதாகவும், ஐஏஎஸ் விதிகளை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி,...

‘ஹர ஹர மோடி’ – பிரதமர் மோடியொரு சிவ அவதாரமென ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ புகழாரம்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியை சிவனின் அவதாரம் என சொன்னால் அது மிகையாகாது என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கியான்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் படமாக்க வேண்டும் – ஐஏஎஸ் அதிகாரியின் ட்விட்டுக்கு நடவடிக்கை எடுக்க கோரும் பாஜக

Aravind raj
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் செய்துள்ள ட்வீட்களுக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க காவல்துறையினருக்கு விடுமுறை – மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

Aravind raj
அண்மையில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files) படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச...

கேரளத்தை விமர்சித்த யோகி – விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சிபிஎம்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

Aravind raj
நேற்று முன்தினம்(பிப்பிரவரி 9) மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத்...

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது – பத்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட நீதிமன்றம், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்...

உண்மையின் பக்கம் நிற்பது தேசவிரோதமா? – காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத்தின் கைதுக்கு மெஹபூபா முப்தி கண்டனம்

Aravind raj
சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக்...

‘பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது’- மகாராஷ்ட்ர முதலமைச்சர்

Aravind raj
பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்று சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்....

பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் – தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
இந்தியாவிற்கு எதிராக பரப்புரை செய்ததற்காகவும், போலிச் செய்திகளைப் பரப்பியதற்காகவும் இருபது யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் அண்மையில் முடக்கப்பட்ட நிலையில்,...

‘பிரதமரின் பேரணி, பாஜகவின் பூசைகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பொருந்தாது’- மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் ஆறாவது நினைவு தின விழாவை ஏற்பாடு...

ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் – சிறந்த பத்திரிகையாளரென்று விருது அறிவித்த மும்பை பத்திரிகையாளர் மன்றம்

Aravind raj
இந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் ஊடகப்பணியின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கை, இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராக மும்பை பத்திரிகையாளர்...

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வு – மௌன போராட்டம் நடத்த அப்னி கட்சி முடிவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி டிசம்பர்...

ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு சீராய்வு – உச்ச நீதிமன்றத்தை நாடும் குப்கர் கூட்டணி

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை...

‘காஷ்மீரில் புதிய கட்சிகளை உருவாக்கி, வாக்குகளை பிரிக்க பாஜக முயல்கிறது’- ஒமர் அப்துல்லா

Aravind raj
சட்டபேரவை தேர்தலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற பாஜக முயற்சி செய்யும்...

அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

Aravind raj
ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அப்பகுதியில்...