Aran Sei

Gyanvapi Mosque

கியான்வாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை: வாரணாசி நீதிமன்றம்

nithish
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக...

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

nithish
ஜூன் 2 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியதைத் தொடர்ந்து அதற்கு எழுந்த பரவலான...

கியான்வாபி மசூதி விவகாரம்: மசூதியை இந்து கோவிலாக மாற்ற முடியாது – வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 அப்படித்தான் சொல்கிறது.

nithish
தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பிற இடங்களில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 (சுருக்கமாக 1991 சட்டம்) அதன் பிரிவு 4 இல்...

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

nithish
வாரணாசியில் உள்ள சாமியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், “இன்று (ஜூன் 4) கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தில் நானும் எனது சீடர்களும் பிரார்த்தனை...

மகாராஷ்டிரா: தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்த பாஜக தலைவர் – வழக்கு பதிந்த காவல்துறை

nithish
தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்ததாக பாஜக தலைவர் நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்கு...

வாரணாசி நீதிமன்றம் பிளவுபடுத்தும் அரசியலை ஆதரித்தது: கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து ஜாமியத் உலமா இ ஹிந்த் கருத்து

nithish
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி போன்ற பழைய வழிபாட்டுத் தலங்கள் குறித்த சர்ச்சைகளை...

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இந்து மதகுரு

Chandru Mayavan
மதக் குழுக்களின் உரிமைகளை வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் மீறுவதாக கூறி அதை நீக்க வேண்டும் என்று மதுராவைச் சேர்ந்த...

கிணறுகள், குளங்கள் உள்ள அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
இந்தியா முழுவதும் கிணறு மற்றும் குளங்கள் அமைந்துள்ள அனைத்து பண்டைய கால மசூதிகளிலும் ரகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது: வகுப்புவாத சக்திகள் பாஜக ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இயங்குவதாக சரத்பவார் குற்றச்சாட்டு

nithish
அயோத்தி விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னரும் கூட நாடு முழுவதும் புதிய வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ்...

புனேவில் உள்ள கோவிலை இடித்து தர்கா கட்டப்பட்டுள்ள நிலத்தை மீட்க வேண்டும் – மகாராஷ்ரா நவநிர்மாண் சேனா கட்சி கோரிக்கை

nandakumar
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள கோவிலை இடித்து 2 தர்காக்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா...

கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கம் இல்லை – சமாஜ்வாதி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் கருத்து

nandakumar
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை. வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உணர்வுகளை தூண்டுவதற்காக இவ்வாறு பரப்பப்படுகிறது என்று சமாஜ்வாதி...

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

கியானவாபி மசூதி வழக்கு: அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிபதியால் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் காணொளி பதிவு செய்யப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி சிவில் நீதிமன்றதில்...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார் அவருக்கு உருவம் தேவையில்லை – கங்கனா ரணாவத்

Chandru Mayavan
அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று திரைக்கலைஞர் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்....

கியானவாபி மசூதி: சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு

nithish
கியானவாபி மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தின் அளவை அளக்கவும், அதைச் சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துத்த்துவவாதிகள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nithish
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின்...

கியான்வாபி மசூதி: வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

nithish
கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பினர் மனு தாக்கல்ல செய்துள்ளனர். இந்த...

கியானவாபி மசூதி: ஆய்வுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட ஆய்வுக்குழு ஆணையரை நீக்கிய வாரணாசி நீதிமன்றம்

nithish
கியானவாபி மசூதியின் ஆய்வுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்டதற்காக ஆய்வுக்குழுவின் ஆணையராக உள்ள வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ராவை அவரது பதவியிலிருந்து...

மத வழிபாட்டுச் சட்டம் கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது: விஷ்வ இந்து பரிஷத் கருத்து

nithish
இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947 தேதி அன்று இருந்ததைப் போலவே அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்று...

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

Chandru Mayavan
“ஞானவாபி மசூதி விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? இஸ்லாமியர்கள் அவர்களின்(எதிர்க்கட்சிகள்)...

வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது, அவ்வாறு செய்வது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சியைச்...