Aran Sei

Dharma Sansad

ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கு: ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு 3 மாத இடைக்கால பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்கிற வசீம் ரிஸ்விக்கு உச்ச நீதிமன்றம் இன்று...

ரூர்கியில் நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு: உச்சநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அனுமதி மறுத்த உத்தரகண்ட் காவல்துறை

nithish
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில் இன்று நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு, இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொதுவான வெறுப்பு விழாவாக மாறக் கூடாது என்று...

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சு

nithish
வரும் பத்தாண்டுகளில் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்று சாமியார் யதி நரசிங்கானந்த்...

‘அரசு எந்திரத்தில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள்’ – ஆர்எஸ்எஸின் ஆண்டறிக்கை உண்மையா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

nithish
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசுத் துறைகளில் நுழைந்து அவர்களின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்குச் சதி செய்து அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக...

ஹிஜாப் விவகாரம்: மாணவிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங் தளம்

nithish
கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த 19 வயதான பூஜா என்ற பெண் ‘ஹிஜாப்’ அணிய விரும்புபவர்களை இனப்படுகொலை செய்வோம் என்று மிரட்டல்...

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக...

பெண்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் யதி நரசிங்கானந்திற்கு பிணை – ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யதி நரசிங்கானந்திற்கு ஹரித்வார் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக...

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காந்தியே காரணம்; அகண்ட பாரதம் வேண்டும் – கோட்சேவை கொண்டாடிய இந்துமகா சபையினர்

News Editor
நேற்று (ஜனவரி 30) காந்தியின் நினைவுநாளை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் இந்து மகா சபையானது...

‘பிரதமர் மோடியின் மௌனம் ஜனநாயகத்தைக் கேளிக்கூத்தாக்கிவிடும்’ – தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து ஐஎம்எஸ்டி அமைப்பு கருத்து

Aravind raj
ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து சிவில் சமூக...

பெண்களை அவதூறு செய்த வழக்கு – சாமியார் யதி நரசிங்கானந்தை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட  இந்துமத சாமியார் யதி நரசிங்கானந்தை பெண்கள் மீது அவதூறு செய்யப்பட்ட வழக்கில் கைது...

சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை

Aravind raj
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி...

ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் முதல் கைது: காவல்துறையினருக்கு சாபம்விட்ட யதி நரசிம்மானந்த்

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், அண்மையில் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற...

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

Aravind raj
பாஜக தலைவரும் உத்தரபிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி...

தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளையும் தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்யக் கோரி...

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பிப்பிய விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச...

ஹரித்வாரில் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – மேலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக பத்து பேர் மீது இரண்டாவது வழக்குப் பதிவு...

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – சிறப்பு விசாரணைக் குழு அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை...

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டிய சம்பவம் – இந்துத்துவாவினருக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் போராட்டம்

Aravind raj
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக ஹரித்வாரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக, சிபிஐ (எம்எல்) விடுதலை, ஏஐஎஸ்ஏ, ஏஐசிசிடியு போன்ற இடதுசாரி...

ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டிய சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்கு...

‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது...

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாக...

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்து சாமியார்கள் – காவல்துறை வழக்குப் பதிவு

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாகக்...