Aran Sei

Democracy

‘அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்’ – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

nithish
அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும்...

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

சிறுபான்மையினரை 2 ஆம் தர மக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

nandakumar
சிறுபான்மையினரை 2 ஆம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்....

மோடி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு – தி பிரிண்ட் இணையதளம் ஆய்வில் தகவல்

nandakumar
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை...

உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது – நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா கருத்து.

nandakumar
உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா...

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

Chandru Mayavan
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், ப்ரீடம் ஹவுஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் சில ட்விட்டுகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய...

குடியரசுத் தலைவர் தேர்தல்: வகுப்புவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான போராட்டம் – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்

nithish
குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின்...

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது: நமது நாட்டின் ஜனநாயகத்தை பாஜக தரைமட்டமாக்குகிறது: மம்தா பானர்ஜி

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியை அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா...

அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

Chandru Mayavan
ஆளும் அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை (ED) நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்...

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாஜக அரசு பாதுகாக்கிறது: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் கண்டனம்

nithish
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாதுகாக்கிறது என்று ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது. இந்தியா...

ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது – மம்தா பானர்ஜி

Chandru Mayavan
ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது  என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநில விவகாரங்களில் தலையிட...

இந்தியாவில் ஜனநாயகம் அழிந்தால் உலகிற்கு ஆபத்து – லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேச்சு

nandakumar
இந்தியாவில் ஜனநாயகம் அழிந்தால் உலகிற்கு ஆபத்து என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் பிரிட்ஜ் இந்தியா என்ற...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

கண்டிமூடித்தனமாக விதிகளை பின்பற்றாதீர்கள் – நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுரை

nandakumar
பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு உள்ளிட்ட பல பாடங்கள் நீக்கம்

nithish
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் (NCERT) அளித்த...

சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம் இந்தியாவுக்கு நல்லதல்ல: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

nithish
சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம், இந்தியத் தயாரிப்புகளுக்கான சந்தையை உலகளவில் இழக்க வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்...

உ.பி தேர்தல்: பாஜகவை தோற்கடித்தால்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் – அகிலேஷ் யாதவ்

nithish
“உத்தரபிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலாகும். இது இங்கு யார் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் தீர்மானிக்க...

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கிய மோடி: டைம்ஸ் பத்திரிகை

News Editor
செவ்வாய்க்கிழமை டைம்ஸ் பத்திரிகை, ‘2020-ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களின்’ பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களும் அடங்குவர்....

கேள்வி நேரத்தை நீக்கும் உரிமை அரசுக்கு உள்ளதா?

News Editor
கேள்வி நேரம் இல்லாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த மாத மத்தியில் நடைபெற உள்ளது. பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகள், ஒரு மணி நேரம்...