Aran Sei

Delhi

“யார் இந்த துணைநிலை ஆளுநர்? நமது குழந்தைகள் எவ்வாறு படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவர் யார்? – சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்

nithish
“நீங்கள் (துணைநிலை ஆளுநர்) என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்” என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகப்...

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்பு

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி...

டெல்லி மாநகராட்சித் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி – பாஜகவின் 15 ஆண்டு கால வெற்றி ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி

nithish
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 131 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், டெல்லி மாநகராட்சியில்...

பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக போராடிய மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் – 5 மாணவர்கள் பலத்த காயம்

nithish
நேற்று (டிசம்பர் 2) டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்த மாணவர்களை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான...

என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட டெல்லி துணை நிலை ஆளுநர் எனக்கு அதிக கடிதங்களை எழுதியுள்ளார் – அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்

nithish
டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. என் மனைவி எனக்கு எழுதிய...

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம் – எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லி பயணம்

nithish
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்க்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லிக்கு சுற்றுப்பயணம்...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

Chandru Mayavan
39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில்...

டெல்லி: மாநில அரசு விழாவில் மோடியின் பேனர்களை கட்டிய காவல்துறை – நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

nandakumar
டெல்லியில் உள்ள அஸோலா வனவிலங்கு சரணாலயத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி டெல்லி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான...

அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் – ஆல்ட் நியூஸ் இயக்குநர் முகமது சுபேர் நேர்காணல்

nandakumar
அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் ஆக்கப்பட்டுள்ளேன் என்று ஆல்ட் நியூஸ்...

டெல்லி: போலீஸ் காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முகமது ஜூபைர் மனுத் தாக்கல்

Chandru Mayavan
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 4 நாள் போலீஸ் காவலில்...

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

நுபுர் சர்மாவை காணவில்லை: மும்பை காவல்துறையினர் தேடுதல் வேட்டை

nithish
நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தற்கு எதிராக பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு...

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

Chandru Mayavan
பொது அமைதியை கெடுக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், பகிர்ந்ததாகவும் கூறி, முன்னாள் பாஜக செய்தித்...

அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்; மத சகிப்புத்தன்மை வேண்டும் – நுபுர் சர்மா கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஐ.நா. சபை

Chandru Mayavan
மத சகிப்புத்தன்மை அவசியம் என்றும் அனைத்து மதங்களும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர்...

நபிகளை விமர்சித்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Chandru Mayavan
நபிகள் நாயகத்திற்கு எதிரான கருத்துக்களால் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ்...

நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை சஸ்பெண்ட் செய்தால் போதாது; சட்டப்படி நடவடிக்கை வேண்டும் – மாயாவதி

Chandru Mayavan
நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை கட்சியியிலிருந்து இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது. மதங்களைப் புண்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று...

இஸ்லாமிய விசாரணை கைதி ஜிஷானின் காவல் மரணம்: இயற்கையான முறையில் காவல் மரணங்கள் நிகழ்வதாக பொய்ச் சொல்லும் காவல்துறை

nithish
காவல் மரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவது என்பது இவ்விவகாரங்களில் நீதி மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அதுவும் இது பெரும்பான்மை...

டெல்லி: பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக பிரமுகர்

nandakumar
டெல்லியின் உத்தம்நகரில் உள்ள ஒரு பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று பாஜக பிரமுகர் அச்சல் சர்மா போஸ்டர் ஒட்டியுள்ளார். அவரது...

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Chandru Mayavan
”சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின்...

டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கைகள்: அறிக்கை கோரிய டெல்லி அரசு

nithish
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு செயல்பாடுகள்குறித்து அறிக்கை  தாக்கல்...

டெல்லி: ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பதற்கு எதிராக போராட்டம் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் கைது

nithish
டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு எதிராக மதன்பூர் காதர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற...

மோசடி வழக்கில் கைதான தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா: பிணை மனுவை தள்ளூபடி செய்த உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுதல், சந்தையின் தரவுகளை தரகருக்கு வழங்க சந்தையின் கட்டமைப்பைச் சீர்குலைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட...

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

Chandru Mayavan
டெல்லியில் உள்ள பாஜக ஆளும் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிரப்புகளை அகற்றுவதாகக் கூறி தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் கதாரில் 6 மாடி...

பாஜகவுக்கு நன்கொடை அளித்ததாக வந்த குறுஞ்செய்தி: ‘எந்த நன்கொடையும் நான் செலுத்தவில்லை, இது என்ன மோசடி?’ என பதிவிட்ட ஊடக ஆலோசகர்

Chandru Mayavan
நொய்டாவைச் சேர்ந்த ஊடக ஆலோசகர் விஷாக் ரதிக்கு  மே 7 ஆம் தேதி JX-NMAPPS என்கிற எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி...

சாதிவாரி கணக்கெடுப்புக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி நோக்கி நடைப்பயணம் – பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தகவல்

nandakumar
இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீகாரில் இருந்து டெல்லி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நேற்று (மே...

ஜஹாங்கிர்புரி வன்முறை: சட்டவிரோதமான ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை துணையாக சென்றது ஏன்? – டெல்லி நீதிமன்றம் கேள்வி

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரத்திற்கு காரணமாக சொல்லப்படும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், “அதை தடுக்க...

பாரபட்சமாக செய்தி வெளியிடும் ஏஎன்ஐ நிறுவனம் : ஆல்ட்நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்விட்டர் பதிவு

nandakumar
செய்திகளில் உள்ள தகவல்களை மறைத்து, பாரப்பட்சமான முறையில் ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிடுவதாக ஆல்ட்நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்...

‘முகலாயர் கால பெயர்களை கொண்ட கிராமங்களின் பெயர்களை மாற்றுங்கள்’ – டெல்லி முதல்வருக்கு பாஜக கடிதம்

Aravind raj
டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முகலாயர் காலப் பெயர்களைக் கொண்ட 40...

‘ராமநவமி வன்முறைகள்’ – விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
ராமநவமியின் போது டெல்லி ஜஹாங்கிர்புரி உட்பட எட்டு மாநிலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரிய...

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

Chandru Mayavan
கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் படைகளை அனுப்புவது குறித்து முடிவு...