Aran Sei

CPI(M)

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு

nithish
பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக...

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதா: கேரள அமைச்சரவை ஒப்புதல்

nithish
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த...

‘அண்டா‌ பிரியாணி’ கலவரமும், பாஜகவால் களமிறக்கப்பட்ட ஆளுநரும்: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

nithish
கடந்த‌ காலத்தில் ‘அண்டா‌ பிரியாணி’ கலவரம் போன்ற சித்து விளையாட்டுக்களை‌ மக்கள்‌ தெளிவாக‌ உணர்ந்துவிட்டதால் ஆளுநரை பாஜக களமிறக்கி உள்ளதாக மார்க்சிஸ்ட்...

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...

‘மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்’ – பிஎப்ஐ தடைக்கு கேரள சிபிஎம் கருத்து

nithish
மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது....

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்: தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

nithish
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி...

ஐ.ஐ.டி க்களில் இட ஒதுக்கீடு மீறல்: முனைவர் பட்ட படிப்புகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

nithish
மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய சின்னத்தை திறந்துவைத்த மோடி – அரசியல் சாசனத்தை மீறிய செயல் என எதிர்கட்சிகள் கண்டனம்

nandakumar
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரை மீது அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை நேற்று (ஜுலை 11) தேதி பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்....

2020-2021 இல் ரூ.752 கோடி வருமானத்துடன் பாஜக முதலிடம் : ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

nithish
2020-2021 ஆம் ஆண்டில் மற்ற அனைத்து தேசிய கட்சிகளையும் விட பாஜக மிக அதிகமாக வருமானம் ஈட்டி அதிகமாக செலவு செய்துள்ளது...

‘அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள்’: எம்.பி சுப்ரியா சூலேவை விமர்சித்த பாஜக தலைவர் மன்னிப்பு கோரினார்

nithish
தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவுக்கு அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் என்று கூறிய பாஜக...

ஜஹாங்கிர்புரியை தொடர்ந்து ஷாஹின்பாக்கில் கட்டடங்களை இடிக்கும் டெல்லி மாநகராட்சி – எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த காவல்துறை

nandakumar
டெல்லியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கான களமாக அமைந்த ஷாஹின்பாக் பகுதியில் உள்ள...

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு சம்பவம்: வெறுப்பரசியலை தூண்டும் செயல் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்

Aravind raj
பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து அழிவை உண்டாக்கும் புல்டோசர் அரசியலை பின்பற்றுவதாகவும், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதாக கூறி வெறுப்பு சூழலை உருவாக்குவதாகவும் குற்றஞ்சாட்டி,...

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை ரத்து செய்து விலையைக் குறையுங்கள்- ஒன்றிய அரசுக்கு சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

Aravind raj
கடந்த எட்டு நாட்களாக பெட்ரோ மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில், “குறைந்தபட்சம் இப்போதாவது பெட்ரோலிய பொருட்கள் மீதான ஒன்றிய...

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

nithish
தமிழ்நாட்டில் சாதிவெறியால் பட்டியலின இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து, சாதிய வன்முறைகளைத் தடுக்க தனிச் சட்டம்...

உக்ரைன்-ரஷ்யா போருக்கு அமெரிக்காவே காரணம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை

nithish
ரஷ்யாவின் கிழக்கு எல்லையின் நாடுகளில் நேட்டோவின் படைகள், ஏவுகணைகள் இருப்பதால், அதன் பாதுகாப்பிற்காக உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்படகூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை...

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை நாட்டிற்கு ஆபத்து – ஒன்றிய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

Aravind raj
மாநிலங்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ​​ திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென் மற்றும்...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்

Aravind raj
பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரை பொய்களால் ஆனது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பினோய் விஸ்வம்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

‘திரிபுராவில் ஜனநாயக ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்’- பாஜக எம்எல்ஏ

Aravind raj
திரிபுராவில் ஜனநாயகம் இல்லை என்றும் அதனால் மக்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்றும் திரிபுராவை ஆளும் பாஜகவை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுதீப்...

‘பத்ம பூஷன் விருதை ஏற்க போவதில்லை’- புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவிப்பு

Aravind raj
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள பத்ம பூஷன்...

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாக...

ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தல் – பெரும்பான்மை இடங்களைப் பெற்று மீளும் காங்கிரஸ்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில், ஆளும் காங்கிரஸ் 278 பஞ்சாயத்து சபை இடங்களை வென்று பெரும்பான்மை...

12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு

News Editor
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற...

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

Aravind raj
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷ் கைது செய்யப்பட்டதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது...

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது – எஸ்.டி.பி.ஐ.

News Editor
திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத்  நடத்திய பேரணியில் இஸ்லாமியர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதற்கு பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ....

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

News Editor
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத்  சார்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று முன்தினம்(அக்டோபர் 26),...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை ’மார்க்ஸ் ஜிகாத்’ என்ற பேராசிரியர் – வகுப்புவாதத்தை தூண்டுவதாக எழும் கண்டனங்கள்

Aravind raj
கேரள மாணவர்களின் சேர்க்கையை ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்று குறிப்பிட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே மீது உரிய நடவடிக்கை...

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...