Aran Sei

Chhattisgarh

அக்னிபத் திட்டம்: இளைஞர்களின் எதிர்காலத்துடன் ஒன்றிய அரசு விளையாடுகிறது – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், இத்திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதோடு மட்டுமின்றி, நமது...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...

காங்கிரஸை பலப்படுத்த திட்டம் – புதிய தலைவர் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கட்சியினர் தகவல்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நேற்று (பிப்ரவரி 27), நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ்...

பெகசிஸ் விவகாரம்: ஜனநாயக அமைப்புகளை உளவு பார்க்கும் மோடி அரசு; இது தேசத்துரோகம் – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் விவகாரம்: ‘ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல்’ – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

‘இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்’ – கிராமவாசிகளின் உறுதிமொழி குறித்து சத்தீஸ்கர் காவல்துறை விசாரணை

News Editor
சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் இஸ்லாமியர்களை புறக்கணிக்க போவதாக எடுக்கும் உறுதிமொழியை பற்றிய காணொளி சமூக...

சிறுபான்மையினரை புண்படுத்தியதாக காளிசரண் மகாராஜ்மீது புது வழக்கு: காவலில் எடுத்த புனே காவல்துறை

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்து மத சாமியார் காளிசரண் மகாராஜை, மற்றொரு வழக்கிற்காக சத்தீஸ்கர் காவல்துறையிடமிருந்து...

காளிச்சரண் மகாராஜ்க்கு பிணை மறுப்பு – செய்த குற்றத்திற்கு தேசதுரோக வழக்கு பதியலாம் என நீதிபதி கருத்து

Aravind raj
ஜனவரி 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்து மத சாமியார் காளிசரன் மகாராஜின் பிணை மனுவை ராய்ப்பூர் நீதிமன்றம்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜ் – விடுவிக்க கோரி பஜ்ரங் சேனா போராட்டம்

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜை விடுதலைச் செய்யக் கோரி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனா போராட்டத்தில்...

மருத்துவமனையும் பள்ளியும் வேண்டும்; காவல்துறை முகாம் வேண்டாம் – சத்தீஸ்கர் பழங்குடிகள் வலியுறுத்தல்

Aravind raj
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நஹாடி கிராமத்தில் காவல்துறையினரின் முகாம் அமைக்கக்ப்படக் கூடாது...

‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து

News Editor
சர்வாதிகாரிகளின் கட்சியான பாஜக ஆட்சியின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது என்றும் அங்கு மாற்றுக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்றும் சத்தீஸ்கர்...

மகாராஷ்ட்ராவில் என்கவுண்டர்: 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்

Aravind raj
மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் மார்டிண்டோலா காட்டில், மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் நடந்த தாக்குதலில், பெண்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட குறைந்தது 26...

‘விநாயகர் சிலைகளை வைத்து எங்கள் பண்பாட்டை சிதைக்க வேண்டாம்’ – சத்தீஸ்கர் பழங்குடியின அமைப்பு வலியுறுத்தல்

Aravind raj
இந்து மதப் பண்டிகைக் காலங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வைக்கக் கூடாது என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள...

தகுதியான சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Aravind raj
சத்திஸ்கர் மாநில சட்ட சேவை ஆணையம் (சிஜிஎஸ்எல்எஸ்ஏ) மற்றும் மாநில சிறைத்துறை இணைந்து, முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கான தகுதிகளை உடைய சிறை...