Aran Sei

Assam

மகாராஷ்டிரா: முதலமைச்சராக ஆசைப்பட்ட சிறுமி – தீர்மானம் நிறைவேற்றலாம் எனக் கூறிய ஏக்நாத் ஷிண்டே

nandakumar
மக்களுக்கு உதவி செய்தால் முதலமைச்சராக முடியுமா? என்ற கேட்ட சிறுமிக்கு நிச்சயம் ஆக முடியும்;  இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என்று...

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிஏஏ அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் – எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கருத்து

nandakumar
நான் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று எதிர்கட்சிகளின் குடியரசுத்...

அசாம்: பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான வீதி நாடகத்தில் சிவன் வேடம் போட்ட நடிகர் – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை

nandakumar
அசாம் மாநிலத்தில்  வீதி நாடகத்தில் சிவன் வேடமணிந்து இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஒருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நரேந்திர மோடி...

அசாம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது –  பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு

nandakumar
அசாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ்...

அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்களை ஏலம் எடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக – திரிணாமுல் குற்றச்சாட்டு

Chandru Mayavan
அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா  சட்டமன்ற உறுப்பினர்களை ‘ஏலம்’ எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று திரிணாமுல் காங்கிரஸ்...

அசாம்: காவல் மரணமடைந்த நபரின் மனைவி உட்பட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

nithish
அசாம் காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமான ஊபாவின் கீழ் போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் மனைவி உட்பட ஐந்து பேர்...

தனது அரசின் தோல்விகளை மறைக்கவே மதரஸாவுக்கு எதிராக அசாம் முதல்வர் பேசுகிறார் – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nithish
தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே மதரஸா பள்ளிக்கூடங்களுக்கு எதிராக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசி வருகிறார் என்று அசாம்...

அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக

Chandru Mayavan
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

அசாம்: அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட பேராசிரியர் – பிணை வழங்கிய உள்ளூர் நீதிமன்றம்

nandakumar
அசாம் மாநிலம் ஹைலகண்டியில், அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு பிணை வழங்கி உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.எஸ் கல்லூரியைச்...

அசாம்: காவல் மரணத்தால் கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தீவைப்பு – தீ வைத்தவர்களின் வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்

nithish
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

‘என் கோரிக்கைகளை குஜராத் பாஜக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜீன் 1ஆம் தேதி பந்த்’ – ஜிக்னேஷ் மேவானி

Aravind raj
தனது கோரிக்கைகளை குஜராத் மாநில பாஜக அரசு நிறைவேற்றத் தவறினால் ஜூன் 1ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப்படும்...

ஜிக்னேஷ் மேவானியின் பிணைக்கு எதிராக மனு – கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அசாம் காவல்துறை முடிவு

Aravind raj
குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பர்பெட்டா மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து பர்பெட்டா சாலை காவல் நிலைய விசாரணை அதிகாரி...

நான் Flower இல்ல Fire: பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்களே எனது கைதுக்கு காரணம் என ஜிக்னேஷ் மேவானி கருத்து

nithish
பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்களே எனது கைதுக்கு காரணம் என்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

‘என் கைது பாஜக அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது’ – விடுதலையான குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

Aravind raj
எனது கைது ஒரு சாதாரண விவகாரம் அல்ல என்றும் இது பிரதமர் அலுவலகத்தில் உள்ள அரசியல் முதலாளிகளின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்...

‘அசாம் மாநிலம் ஒரு Police State ஆக மாறிவிடும்’ – ஜிக்னேஷ் மேவானி வழக்கில் காவல்துறையை கண்டித்த நீதிமன்றம்

Aravind raj
பெண் காவலரை தாக்கியதாக ஒரு வழக்கை தயாரித்து, அதில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை சிக்க வைக்க அசாம் மாநில...

பெண் காவலர் தாக்கப்பட்ட வழக்கு – குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம்

nandakumar
கைது செய்ய வந்த பெண் காவலரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கி அசாம்...

அசாம்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்

Chandru Mayavan
அசாமில் காவல்துறை சுதந்திரமாக இல்லாததாலும் அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாலும் ஜிக்னேஷ் மேவானி மீது புனையப்பட்ட வழக்கில் உடனடியாக சுதந்திரமான நீதி...

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக அசாம் முதல்வர் மீது புகார் – விசாரணை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு

Aravind raj
அசாம் மாநில தேர்தல் நடத்தை விதிகளை பாஜகவைச் சேர்ந்த தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீறியதாக எழுந்த புகார் குறித்து...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறும்வரை பாதுகாப்பு படைக்கு ஒத்துழைக்க வேண்டாம் – மக்களுக்கு நாகா மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது ரத்து செய்யப்படும் வரை அல்லது நாகா தாயகத்தில் இருந்து முற்றிலும் திரும்பப் பெறப்படும் வரை...

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

Aravind raj
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை...

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

nithish
நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக ஒன்றிய அரசு முடிவு...

மக்கள் வெளியேற்றம் குறித்து அசாம் முதல்வரின் சர்ச்சை கருத்து – வழக்கு பதிய உத்தரவிட்ட நீதிமன்றம்

Aravind raj
கடந்த ஆண்டு, அசாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தின் கொருகுடி கிராமத்தில் நடத்தப்பட்ட மக்கள் வெளியேற்றம் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய...

புதிய சாலைக்கு சுவாமி முக்தானந்த சரஸ்வதியின் பெயர்- மக்களின் எதிர்ப்பால் முடிவை திரும்ப பெற்ற அசாம் பாஜக அரசு

Aravind raj
மாநிலத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் சாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் என பாஜக தலைமையிலான அசாம் அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு...

மேகாலயா: சுரங்கத் தொழிலாளர்கள் மரணம் – மாநில அரசே காரணமென சமூகச்செயற்பாட்டார்கள் குற்றச்சாட்டு

Aravind raj
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இருவர் மூச்சுத் திணறலால் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

கேரளத்தில் ஆறில் ஒரு பங்காக மாறும் புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கை – வன்முறை அதிகரிக்குமென சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

Aravind raj
2030ஆம் ஆண்டுக்குள் கேரளா மாநிலத்தில் தோராயமாக 60 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிப்பர் என்று அம்மாநில திட்டமிடல் வாரியத்தின் அண்மைய ஆய்வு...

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

Aravind raj
நாகாலாந்தில்  பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் தப்பிச் செல்ல முயன்றதால்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்...

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து தீர்மானம் – நாகாலாந்து அரசு முடிவு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாகாலாந்து சட்டபேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, ஆயுதப்படை...

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் தர மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு, ஒன்றிய அரசிடம் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்க...