Aran Sei

Asaduddin Owaisi

தெலுங்கானா: தாஜ்மஹால் போன்று உள்ள புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் – பாஜக மாநில தலைவர் சர்ச்சை பேச்சு

nithish
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை தாஜ்மகால் போல காட்டியுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை...

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதை அனுமதிக்க மோகன் பகவத் யார்? – இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு ஒவைசி பதிலடி

nithish
இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்....

குஜராத்தில் நடந்த தொங்கு பாலம் விபத்து என்பது பாஜகவின் தவறான ஆட்சிக்கு ஓர் உதாரணம் – அசாதுதீன் ஒவைஸி

nithish
குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு...

இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் – பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா சர்ச்சை கருத்து

nithish
இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த...

பாஜகவால் திப்பு சுல்தானின் பாரம்பரியத்தை ஒருபோதும் அழிக்க முடியாது: திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் மாற்றத்திற்கு ஒவைசி கண்டனம்

nithish
மைசூரு-பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என ஒன்றிய அரசு மாற்றியதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன்...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லையென ஓவைசி கண்டனம்

nithish
இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்...

இஸ்லாமியர்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் – மத ரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு ஒவைசி பதில்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான...

மதரஸாவுக்கு செல்லும் மோகன் பகவத் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி வழங்குவாரா? – ஒவைசி கேள்வி

nithish
“குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா?”...

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்...

பிரதமரே! நுபுர் ஷர்மாவின் கருத்து சரிதானா என்று உங்கள் பால்ய நண்பர் அப்பாஸிடம் கேளுங்கள் – ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
முஹம்மது நபி குறித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து ஆட்சேபனைக்குரியதா இல்லையா என்று பிரதமர் நரேந்திர மோடியின்...

அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு முன்னுரிமை – பாஜக தேசியச் செயலாளர் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

nithish
அக்னிபத் திட்டத்தில் சேவையாற்றி வெளியேறும் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ்...

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்று ஏஐஎம்ஐஎம்...

ஜாவேத் முகமதுவின் வீடு இடிப்பு: உ.பி, முதல்வர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா? – ஒவைசி கண்டனம்

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவாரா?...

முஹம்மது நபி தொடர்பான கருத்து தெரிவித்த விவகாரம் – நுபுர் சர்மாவை தூக்கிலிட கோரிய எம்.ஐ.எம் எம்.பி கருத்தால் சர்ச்சை

nandakumar
முஹம்மது நபி தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்திருந்த நுபுர் சர்மாவை அவுரங்காபாத் உள்ள சதுக்கத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம்...

வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால்தான் நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது – ஒவைசி குற்றச்சாட்டு

nithish
கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியதால்தான் நுபுர் சர்மாவுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்தது என்று ஏஐஎம்ஐஎம்...

இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்த தர்ம சன்சத் கும்பல் தண்டிக்கப்பட்டிருந்தால், பாஜகவினர் முகமது நபியை அவமதித்திருக்க மாட்டார்கள் – ஓவைசி

nithish
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மீது 10 நாட்களுக்கு முன்பே...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

மகாராஷ்டிரா: தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்த பாஜக தலைவர் – வழக்கு பதிந்த காவல்துறை

nithish
தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்ததாக பாஜக தலைவர் நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்கு...

தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை பாஜக தேடுகிறது – ஓவைசி கிண்டல்

nithish
பாஜக தலைவர்கள் தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழை தேடுகிறார்கள் என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சித்...

லடாக்கிற்கு ட்ரோன்களை அனுப்பி சீனா கட்டும் பாலத்தை பார்வையிடுங்கள் மோடி – ஓவைசி விமர்சனம்

Chandru Mayavan
திடீர் ஆய்வுகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்குப் பதிலளித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘பிரதமர் லடாக்கிற்கு...

பாபர் மசூதி இழப்பே போதும், இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை: கியான்வாபி மசூதி தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து

nithish
“கியான்வாபி மசூதி தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏற்கெனவே நாங்கள் பாபர் மசூதியை...

‘இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

Aravind raj
இந்தியாவிலிருந்து இஸ்லாமியர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவருமான...

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற...

ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பை இடித்தது மக்களிடையே விஷத்தை பரப்பும் செயல் – டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருத்து

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை என்பது மக்களிடையே விஷத்தைப் பரப்புவதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி...

டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், உத்தரவு...

‘வளர்ச்சி திட்டங்களால் அல்ல, எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதனால் பாஜக வெல்கிறது’ – சிவசேனா

nithish
மக்களுக்குச் செய்த வளர்ச்சி திட்டங்களால் தான் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது என்ற...

உ.பி., தேர்தல் முடிவுகள் – போட்டியிட்ட 100 இடங்களில் 99 யில் டெப்பாசிட் இழந்த ஒவைசி

nithish
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 403 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி...

தெலுங்கானாவில் ராமர் கோயில்; மதம் மாறிய இந்துக்கள் தாய் மதம் திருப்பப்படுவர் – பாஜக மாநிலத் தலைவர் வாக்குறுதி

nithish
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் அட்டூழியங்களால் இந்து மதத்திலிருந்து பிற மதம் மாறிய அனைவரும் மீண்டும் இந்து மதம் திருப்பும் இயக்கத்தில்...

காந்தியின் கொலைக்கு பின்னால் இருப்பவர்களே என்னைச் சுட்டார்கள் – அசாதுதீன் ஒவைசி

Aravind raj
மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னாள் இருப்பவர்கள்தான் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும்,...

பிரதமர் மோடி பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்பும் ஒரு சர்வாதிகாரியை போல செயல்படுகிறார் – ஒவைசி

News Editor
பிரதமர் மோடி உண்மையை ஏற்க எப்போதும் தயாராக இல்லை. அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலப் பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்புகிறார். உண்மையையும்...