Aran Sei

Aam Aadmi Party

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது – ஆம் ஆத்மி கட்சி கருத்து

nithish
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார். இந்திய...

பஞ்சாப்: சாதி குறியீட்டுடன் இயங்கிய 56 அரசுப்பள்ளிகளின் சாதிப்பெயரை ஆம் ஆத்மி அரசு நீக்கியுள்ளது

nithish
பஞ்சாப் மாநிலத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி உட்பட சாதி குறியீட்டுடன் இயங்கிக்கொண்டிருந்த 56 அரசுப் பள்ளிகளுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை பெயர்...

குஜராத் தேர்தல்: வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

nithish
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஜனநாயக...

டெல்லி மாநகராட்சித் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி – பாஜகவின் 15 ஆண்டு கால வெற்றி ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி

nithish
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 131 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், டெல்லி மாநகராட்சியில்...

குஜராத்: மோர்பி பால விபத்து ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை – ஆம் ஆத்மி கட்சி விமர்சனம்

nithish
மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்து அல்ல ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை என ஆம் ஆத்மி...

குஜராத்: பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி அவசர அவசரமாக தயாராவதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

nithish
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக மோர்பி பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை அவசர அவசரமாக தயாராவதை காங்கிரஸ், ஆம்...

குஜராத் துறைமுகம் வழியாக வரும் போதைப்பொருட்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

nithish
துறைமுகம் வழியாக குஜராத் மாநிலத்திற்குள் அதிக அளவில் போதைப்பொருட்கள் நுழைந்து, பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது என்று டெல்லி...

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம் – எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லி பயணம்

nithish
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்க்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லிக்கு சுற்றுப்பயணம்...

அக்னிபத் திட்டத்தில் சாதி, மதம் தொடர்பான கேள்வி – பாஜக அக்னிவீரர்களை அல்ல ஜாதிவீரர்களை உருவாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்

nithish
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான படிவத்தில் சாதி, மதம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, இட ஒதுக்கீடு இல்லாத ராணுவத்தில் சாதி,...

உதய்பூர் படுகொலை: மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது – ராகுல் காந்தி கண்டனம்

nithish
“மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கைகள்: அறிக்கை கோரிய டெல்லி அரசு

nithish
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு செயல்பாடுகள்குறித்து அறிக்கை  தாக்கல்...

பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது: டெல்லி துணை முதலமைச்சர் கருத்து

nithish
பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்....

டெல்லி: வங்கதேச சுற்றுலாப் பயணிகளை ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் என்று குற்றம் சாட்டும் காணொளிகளை பகிர்ந்த பாஜக தலைவர்கள்

nithish
டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள மசூதியிலிருந்து வெளியே வரும் நபர்களுடன் நேர்காணல் மேற்கொண்ட ஒரு நபரின் காணொளி வைரலாகியுள்ளது....

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

Chandru Mayavan
டெல்லியில் உள்ள பாஜக ஆளும் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிரப்புகளை அகற்றுவதாகக் கூறி தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் கதாரில் 6 மாடி...

கலவரத்தை விரும்பும் மக்கள் மட்டும் பாஜகவிற்கு வாக்களிக்கட்டும்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

nandakumar
“கலவரத்தை விரும்பும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கட்டும், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கட்டும்” என்று டெல்லி முதலமைச்சர்...

ஜஹாங்கிர்புரி கலவரம் தொடர்பாக கைது செய்யபட்டவர் பாஜக பிரமுகர் – ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு காரணமானவர் என்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் முகமது அன்சார் பாஜகவைச் சேர்ந்தவர் என்று ஆம் ஆத்மி...

டெல்லியில் ஒரு முதல்வன் அர்ஜுன் – சாக்கடையை சுத்தம் செய்தபின் பாலில் குளித்த ஆம் ஆத்மி கவுன்சிலர்

Aravind raj
டெல்லி மாநகராட்சி தேர்தல் பரப்புரை உச்சத்தில் உள்ள நிலையில், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன், சாஸ்திரி பூங்காவில்...

பஞ்சாப் தேர்தல் – வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 74% பேர் கோடீஸ்வரர்கள்; பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன

nithish
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில், அக்கட்சியின் வெற்றி பெற்ற 92 வேட்பாளர்களில், 69% பேர் கோடீஸ்வரர்கள் மற்றும்...

காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி-23: தேர்தல் தோல்வியை விவாதிக்க உள்ளதாக தகவல்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி-23 குழு,...

ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலி – காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரும் சசி தரூர்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின்...

பஞ்சாப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்; கைப்பற்றும் ஆம் ஆத்மி

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழந்து ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றும்...

மணிப்பூர்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் – மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

Aravind raj
மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மனிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில...

உ.பி.,யில் பாஜகவுக்கு ஏற்றமா? இறக்கமா? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மனிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து...

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் – 117 தொகுதியில் போடியிட முடிவு

Aravind raj
பஞ்சாபைச் சேர்ந்த 22 விவசாயிகள் சங்கங்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. சம்யுக்த்...

தேர்தல் கூட்டணிக்காக இணையும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் – ஆம்ஆத்மியோடு கூட்டணியா?

Aravind raj
பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

மிஷன் பஞ்சாப், பஞ்சாப் மாடல் ஆட்சி: தேர்தல் திட்டங்களை அறிவித்த பாரதிய கிசான் யூனியன்

Aravind raj
போராடும் விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் ஹரியானா தலைவர் குர்னாம் சிங் சாருனி, தான் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப்...

சீக்கியர்களை அவதூறு பேசியதாக கங்கனா ரனாவத் மீது புகார் – விளக்கமளிக்க டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு சம்மன்

Aravind raj
சீக்கியர்கள் குறித்து அவதூறாகவும் இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத்திற்கு, டெல்லி சட்டபேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு சம்மன்...

செப்.17 வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாள் – கறுப்பு தினம் அனுசரிக்க ஆம் ஆத்மி முடிவு

Aravind raj
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் இயற்றப்பட்டு, இன்று (செப்டம்பர் 17) ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க...

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறிய பொது காப்பீடு திருத்த மசோதா: ஜனநாயகத்தின் படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களவையில் அவைக்காவலர்களால் பெண் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். நேற்று...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...