Aran Sei

வேளாண் சட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒன்றிய அரசின் குழுவை நிராகரித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா – வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) நிராகரித்துள்ளது....

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம்...

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

nandakumar
விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர்...

விவசாயிகள் போராட்டம் சாதித்தது என்ன? – உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் கூறும் சான்று

nandakumar
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போரட்டம் உண்மையில் சாதித்தது என்ன என்பதை உத்திர பிரதேச தேர்தல்...

‘விவசாயிகளே! பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ –அகிலேஷ் யாதவ்

News Editor
பாஜகவிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச தேர்தலையொட்டி கூட்டணியில் இருக்கு...

முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம் – வீடு திரும்பும் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு

News Editor
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வீடு திரும்பும் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....

ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது – வெற்றிப் பேரணி நடத்த முடிவு

News Editor
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்க்கோரி ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச...

‘அறிவித்தபடி ட்ராக்டர் பேரணி நடக்கும்’ – விவசாயிகள் சங்கம் உறுதி

News Editor
வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரும் போராட்டத்தின் ஓர் ஆண்டு முடிவை கடைப்பிடிக்கும் வகையில், நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத்...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு 3 லட்சம் நிதியுதவி – தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

News Editor
வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தெலங்கானா அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர்...

‘விவசாய சட்டத்தை கைவிடாமல், நிலக்கரிச் சுரண்டலை ஒழிக்காமல் பருவநிலை மாற்றத்தைக் காண முடியாது’- வேல்முருகன்

News Editor
காடுகள், கடல்களைப் பாதுகாக்காமல், வேளாண் சட்டத் திருத்தத்தைக் கைவிடாமல், நிலக்கரிச் சுரண்டலை ஒழிக்காமல் பருவ நிலையில் மாற்றத்தைக் காண முடியாது என்று தமிழக...

லக்கிம்பூர் வன்முறை : ஒன்றிய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 

News Editor
லக்கிம்பூர் வன்முறையில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து, கைது செய்யக் கோரி சம்யுக்ட் கிசான்...

மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியாக உள்ளது – மோடியின் தொகுதியில் பிரியங்கா காந்தி பேச்சு

News Editor
பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சியாக உள்ளது என உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்....

ஹரியானா துணை முதல்வர் நிகழ்ச்சியில் நுழைய முயன்ற விவசாயிகள் –  கூட்டத்தைக் கலைக்க தண்ணீர் பிரங்கியை பயன்படுத்திய காவல்துறை

News Editor
ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜர் பகுதியில், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில்  விவசாயிகள் பங்கேற்க முயன்றனர். இதன்...

விவசாய பெண்களின் நாடாளுமன்றம் : எங்களின் உணவை ஏன் அம்பானிக்கும் அதானிக்கும் விற்கிறீர்களென ஒன்றிய அரசிற்கு கேள்வி

News Editor
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்  வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பெண் விவசாயிகள் “மகிழா கிசன் சன்சாத்” எனப்படும் பெண்கள்...

ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி

News Editor
ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் ஒரு அரசியல் கட்சி கைப்பற்றிவிட்டால் அங்குத் தேர்தல் என்பதே பொருளற்றதாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

News Editor
வேளாண் சட்டங்களைக் கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் டெல்லியின் எல்லையில் போராடுவோம் என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாய்த்தின்...

பீகாரில் விசாயிகள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் – 2 மாதங்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை

News Editor
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பீகார் மாநிலம், முசாபர்பூர் நகரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியான...

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

News Editor
போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது....