Aran Sei

விவசாயிகள்

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்பு

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி...

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை – ஒன்றிய அரசு தகவல்

nithish
இந்தியாவில் 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என ஒன்றிய அரசு...

விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது – ராகுல்காந்தி

nithish
மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் திண்டாடுகிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து...

ஒரே நாடு – ஒரே உரம்: ஒன்றிய அரசின் பாரத் மக்கள் உரத்திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

nithish
ஒரே நாடு ஒரே உரம் என்ற பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும்...

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

nithish
நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர்...

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறிய பாஜக எம்.பி – உண்மை நிலவரம் என்ன?

Chandru Mayavan
ஆகஸ்ட் 1, 2022 அன்று, ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்....

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

பஞ்சாப்: வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Chandru Mayavan
40 விவசாய சங்கங்களின்  கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா  நாடு தழுவிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பஞ்சாப் முழுவதும் விவசாயிகள்...

இந்தியாவில் மத உணர்வைக் காட்டி இறைச்சி கடைகள் மூடப்படுகின்றன; மோடி கோஷ்டிகள் பணம் சம்பாரிக்க இறைச்சியை ஏற்றுமதி செய்கின்றனர் – ஓவைசி விமர்சனம்

Chandru Mayavan
இந்தியாவில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்வதை  மீண்டும் தொடங்குமாறு பங்களாதேஷ் அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி, ஏஐஎம்ஐஎம்...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவில் பஞ்சாப் புறக்கணிப்பு – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் கண்டனம்

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்காததற்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த்...

இந்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க கூடாது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோ பிடனுக்கு கடிதம்

nithish
2022 ஜூலை 1 அன்று, 12 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க குடியரசுத் தலைவரான ஜோ பிடனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்....

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

Chandru Mayavan
புதிய சாதி எதிர்ப்பு எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கர்நாடகாவிலும் அதற்கு அப்பாலும் வெகுஜன கலாச்சாரத்தில் ஒரு தீவிரமான நிகழ்ச்சி நிரலை...

விவசாயக் கடன் தள்ளுபடியால் 50% விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர் – எஸ்பிஐ வங்கி தகவல்

Chandru Mayavan
தெலுங்கானா, மத்திய பிரதேசம்., ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா, உத்தர பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 50 விழுக்காடு...

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – விவசாயிகளின் சங்கங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

Chandru Mayavan
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை குறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின்...

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

Chandru Mayavan
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், ப்ரீடம் ஹவுஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் சில ட்விட்டுகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய...

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

nithish
விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்ததைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில்...

‘விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’: ஒன்றிய அரசுக்கு மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

nithish
விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. தர்ணா தான் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டத்தைக் கொண்டு வராவிட்டால் ஒன்றிய...

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

nithish
பாஜக தன்னை கொலை செய்யச் சதி செய்து வருவதாக பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் குற்றம்...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

nithish
“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று...

பாரதிய கிசான் சங்கத்தில் பிளவு ஏற்பட பாஜகதான் காரணம் – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாரதிய கிசான் சங்கத்திற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிருப்தியடைந்த உறுப்பினர்கள் புதிய அணியை உருவாக்கியுள்ளனர். பாரதிய கிசான் யூனியனின் திகாயத்...

மின் வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் – பஞ்சாப் விவசாயிகள் எச்சரிக்கை

Chandru Mayavan
மின் வெட்டை சரி செய்யாவிட்டால் மே17 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில்...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

விவசாயிகள் நலனுக்கு குரல் கொடுப்பதால் பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை – மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதால் எனது பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்...

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: கோயிலில் இஸ்லாமியர்கள் கடை போட்டால் இந்துக்கள் எவ்வாறு உணர்வார்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கேள்வி

nithish
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் இஸ்லாமிய வியாபாரிகளின் தர்பூசணி தள்ளு வண்டிக் கடைகளை ஸ்ரீராம சேனை என்ற இந்துத்துவா வலதுசாரி அமைப்பினர் அடித்து...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதுதான் பிரதமர் மோடியின் அன்றாடப் பணி – ராகுல் காந்தி விமர்சனம்

nandakumar
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி பணி என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்...

லக்கிம்பூர் கேரி வழக்கு: தில்ஜோத் சிங் எனும் சாட்சி தாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தகவல்

nithish
லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சியான தில்ஜோத் சிங்கின் மீது சிலர் வண்ணங்களை வீசி தகராறு செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக உத்தரப்...

விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குங்கள் இல்லையேல் போராட்டம் நடக்கும் – குஜராத் பாஜக அரசை எச்சரித்த ஆர்எஸ்எஸின் விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படாததால் குஜராத் விவசாயிகளின் கோபத்தை அம்மாநில பாஜக அரசு எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு போதிய மின்சாரம் வழங்கக் கோரி கடந்த...