Aran Sei

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

பழங்குடியினர் சாதிச் சான்று கோரி தீக்குளித்த வேல்முருகன் மரணம் – பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதை தமிழக அரசு இலகுவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

nithish
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்...

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

nithish
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க மனித...

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு

nithish
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

கிராமக் கோயில்களில் சமத்துவம் உள்ளதா? – ரவிக்குமார் எம்.பி., கேள்வி

Chandru Mayavan
கிராமங்களில் உள்ள கோயில்களில் சமத்துவம் உள்ளதா என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  துரை.ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது...

42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல்காந்தி கேள்வி

Chandru Mayavan
இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

Chandru Mayavan
ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது. – வேதாகமம் “அரசுரிமையைத் துறந்த புத்தர் ஞானி இல்லையா” என்கிற ஐயம்...

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

Chandru Mayavan
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’  நிறுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் வேண்டுகோள்...

சங் பரிவாரை திருப்தி படுத்த காவல்துறை முயற்சிக்கிறது; குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் – டெல்லி காவல் துறையின் எஃப்ஐஆருக்கு விக்ரமன் பதிலடி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன்...

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

nithish
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின்...

பறையர் சமூகத்தை இழிவுபடுத்திய பாஜக அண்ணாமலை: எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய அரசியல் தலைவர்கள் கோரிக்கை

nithish
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத்...

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – பாஜக அண்ணாமலைக்கு வன்னியரசு கண்டனம்

Chandru Mayavan
மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர்...

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் – திருமாவளவன்

Chandru Mayavan
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு என்றும் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்...

பேரறிவாளன் விடுதலை: நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது – திருமாவளவன் கேள்வி

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது...

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா குறித்த தமிழக ஆளுநரின் கருத்து: ஆர்.எஸ்.எஸின் திட்டத்தை செயல்படுத்துவதாக திருமாளவன் குற்றச்சாட்டு

Chandru Mayavan
ஆர்.எஸ். எஸுடைய செயல் திட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவிட்டார் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக ஆளுநருக்கு வன்னியரசு வலியுறுத்தல்

Chandru Mayavan
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் என்றும், அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் தமிழ்நாடு...

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமன உரிமை மசோதா – முதலமைச்ரைப் பாராட்டிய விசிக தலைவர்

Chandru Mayavan
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை  இனி தமிழ்நாடு அரசே நியமிக்க்க வேண்டும் என்கிற சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை இளைஞர் காவல் நிலைய மரணம் – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Chandru Mayavan
சென்னையில் உள்ள பட்டிணம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் காவல் மரணம் அடைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்...

ஜிக்னேஷ் மேவானி கைது: பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி

Chandru Mayavan
பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? இங்கே அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா என்று ஜிக்னேஷ் மேவானி கைது குறித்து மக்களவை உறுப்பினரும் விடுதலைச்...

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றால் செலவு மிச்சம் – அண்ணாமலை: பில் வரட்டும் பார்ப்போம் – பழனிவேல் தியாகராஜன் பதிலடி

Aravind raj
ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த திமுக குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை: முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது – திருமாவளவன்

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்...

கோகுல்ராஜ் வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு உரிய ஊதியத்தையும் பாதுகாப்பையும் வழங்குக – தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

Chandru Mayavan
கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமான சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு உரிய ஊதியமும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்...

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

Chandru Mayavan
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்...

உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தலைமைப் பண்பைப் பாராட்டுகிறோம்- திருமாவளவன்

nithish
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம் என்று அக்கட்சியின் தலைவரும்...

திமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காக்க வேண்டும் – முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

Chandru Mayavan
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய...

ஜெய் பீம்! அல்லாகு அக்பர்! – நாடாளுமன்றத்தில் கொதித்தெழுந்த திருமாவளவன்

Chandru Mayavan
கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். அதில்,  நான் ஓங்கி...

கர்நாடக ‘கம்யூனல் வைரஸ்’: தமிழ்நாட்டில் பரவாமல் நடவடிக்கை எடுங்கள் – தமிழக அரசுக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

Chandru Mayavan
கர்நாடகாவிலிருந்து பரப்பப்படும் ‘கம்யூனல் வைரஸ்’ தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஜெய்பீம் 2.0: டாக்டர் அம்பேத்கர் நூல்களை 50 தொகுதிகளாக வெளியிடும் விசிக – திருமாவளவன் தகவல்

News Editor
ஜெய்பீம் 2.0 எனும் பதிப்பகத்தின் வழியே டாக்டர் அம்பேத்கரின் நூல்கள் 50 தொகுதிகளாக வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள்...

‘காவல்துறையில் கோட்சே வாரிசுகள்; அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – திருமாவளவன்

News Editor
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட  நினைவு நாளையொட்டி கோவையில் நடந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ்’யை தாக்கிப் பேசக் கூடாது என தடுத்த காவல்துறையின்...

கோவை: கோட்சேவை எதிர்த்து முழக்கமிட்டவர்களை தடுத்த காவல்துறையினர்

News Editor
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட  நினைவு நாளையொட்டி கோவையில் நடந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ்’யை தாக்கிப் பேசக் கூடாது என காவல்துறை உதவி...

‘அரியலூர் மாணவி தற்கொலை: அவதூறு பரப்பும் மதவாத சக்திகள் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில்...