Aran Sei

ராஜஸ்தான்

அரியானா: பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு 2 இஸ்லாமியர்களை காரில் உயிருடன் எரித்து கொன்ற பசு பாதுகாவலர்கள் கும்பல்

nithish
பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு ஜூனைத், நசீர் ஆகியோரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டு பேரையும் உயிருடன் காருக்குள்...

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: வெறுப்பு’ சந்தைக்குள் ‘அன்பு’ கடையைத் திறக்கிறேன் – பாஜகவை விமர்சித்த ராகுல்காந்தி

nithish
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானிலிருந்து இன்று அரியானாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி “இந்த நடைப்பயணத்தின்...

உலகத்தோடு போட்டிபோட இந்தி உதவாது ஆங்கிலம் படியுங்கள்: ஏழைகளின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது – ராகுல் காந்தி குற்றசாட்டு

nithish
“அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். ஆகவே உலகத்தோடு போட்டிப்போட இந்தி...

ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை – மீறினால் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என மிரட்டல்

nithish
ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விற்கப்படும் விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது....

ராஜஸ்தான்: மூடநம்பிக்கையால் பலியான இரண்டு உயிர்கள்

Chandru Mayavan
ராஜஸ்தானில் நள்ளிரவில் பாம்புக் கடியைக் குணமாக்க மருத்துவமனைக்கு பதிலாகத் தனது பெண் பிள்ளைகளைச் சாமியாரிடம் அழைத்துச் சென்றதால் அந்த 2 பெண்...

பசுவதையில் ஈடுபட்ட 5 பேரை கொலை செய்துள்ளோம் – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு

Chandru Mayavan
பசு வதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள் என்று ராஜஸ்தான் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கியான் தேவ் அகுஜா...

ராஜஸ்தான்: தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட தலித் மாணவர் மரணம்

Chandru Mayavan
ராஜஸ்தானில் தனியார் பள்ளி ஒன்றில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிறுவன் பானையில் ஆதிக்கச் சாதியினர் குடிக்கும் தண்ணீர் பானையிலிருந்து  தண்ணீரை எடுத்து...

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

Chandru Mayavan
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி திட்டத்தை தொடங்குவதாக...

உதய்பூர் படுகொலை: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் பல ஆண்டுகளாக சேர முயன்றுள்ளனர் – இந்திய டுடே ஆய்வில் தகவல்

nithish
உதய்பூரில் இந்து தையல்காரரான கண்ணையா லாலை கொலை செய்த இஸ்லாமியர்களான ரியாஸ் அட்டாரி மற்றும் முகமது கௌஸ் ஆகியோர் கடந்த காலங்களில்...

உதய்பூர்: என் தந்தையின் கொலைக்கு காவல்துறை தான் காரணம் – கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் குற்றச்சாட்டு

nandakumar
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், தையல்காரர் கன்னையா குமார் கொல்லப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என்று அவரது மகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முஹம்மது நபி...

உதய்பூர் படுகொலை: ஊரடங்கு தடையை மீறி நடத்தப்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கண்டன ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

nithish
உதய்பூரில் தையல்கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் டெலி என்பவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஜூன் 30) இந்துத்துவ அமைப்புகளை...

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்...

உதய்பூர் படுகொலை: மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது – ராகுல் காந்தி கண்டனம்

nithish
“மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

நாட்டில் வன்முறை மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
நாட்டில் வன்முறை மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பதற்ற அரசியல் நாட்டிற்கு நல்லதல்ல,...

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

nandakumar
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

nandakumar
காஷ்மீர் மாநிலம் புல்மாமா மாவட்டத்தில் சம்பூர்வா கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது...

ராஜஸ்தான்: நபிகள் நாயகத்தை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து வெளியேறிய முனிசிபல் கவுன்சிலர்

Chandru Mayavan
முகமது நபியை விமர்சிக்கும் கட்சிக்கார்களை கட்டுப்படுத்த பாஜக தவறிவிட்டது என்று கூறி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனிசிப்பல் கவுன்சிலர் தபாசும் மிஸ்ரா...

அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறு கருத்து: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு

nithish
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைக் கூறியதன் வழியாக மத நம்பிக்கைகளை புண்படுத்திய தெலுங்கானாவைச்...

ஜம்மு காஷ்மீரில் வங்கி ஊழியர் சுட்டுக் கொலை: கடந்த 3 நாட்களில் இரண்டு அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்

nandakumar
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எல்லகி தேஹாதி வங்கியின் ஊழியரான விஜய்...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டாயப்படுத்துகிறது என்று...

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு அதிகளவிலான மக்கள் அசைவ உணவைச் சாப்பிடுவதாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய...

‘கலவரங்களை கட்டுப்படுத்த ராஜஸ்தானுக்கு உ.பியில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்’ – கங்கனா ரணாவத்

Aravind raj
கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர்...

ஜோத்பூர் கலவரம்: தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் வகுப்புவாத மோதலை பாஜக தூண்டி விடுவதாக காங்கிரஸ் குற்றசாட்டு

nithish
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்று நாள் பரசுராமர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. மே 2ஆம் தேதி இரவு, இரு சமூகத்தினரும்...

ராஜஸ்தான்: ஜோத்பூர் கல் வீச்சு சம்பவத்தால் காவல்துறை பாதுகாப்பில் ரமலான் தொழுகை

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், நேற்று (மே 2) இரவு, மதக் கொடிகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்ததாக...

ம.பி: ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு தளர்வு – கார்கோன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Chandru Mayavan
ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2, 3...

‘மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், “ மின்வெட்டு ஒரு தேசிய நெருக்கடி” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

‘ராமநவமி வன்முறைகள்’ – விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
ராமநவமியின் போது டெல்லி ஜஹாங்கிர்புரி உட்பட எட்டு மாநிலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரிய...

ராஜஸ்தான்: பட்டியல் சமூக தம்பதிக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: பூசாரியை கைது செய்த காவல்துறை

nithish
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் உள்ள ஒரு கோயிலில் வழிபாடு செய்யச் சென்ற பட்டியல் சமூக தம்பதியை அனுமதிக்காத கோயில் பூசாரியை காவல்துறையினர்...

ராஜஸ்தானில் கோயில் இடிப்பு விவகாரம் – பாஜகவின் ஒப்புதலோடுதான் இடிக்கப்பட்டதாக காங்கிரஸ் தகவல்

Chandru Mayavan
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையின் போது புல்டோசர் கொண்டு கோயில் இடிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சியின் பழிவாங்கும்...