Aran Sei

மு.க.ஸ்டாலின்

ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே, 15 ரூபாயாவது போட்டீர்களா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

nithish
ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே, 15 ரூபாயாவது போட்டீர்களா?. சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு...

புதுக்கோட்டை: தலித் மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

nithish
வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 10 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்...

வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்: தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டைத் தொட்டியும் கூடாது” – திருமாவளவன்

nithish
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்க வேண்டுமென்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது...

புதுக்கோட்டை தீண்டாமை வன்கொடுமை சம்பவம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் உறுதி

nithish
வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி...

தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரையே சட்டசபையில் ஓடவைத்தார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

nithish
தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் ஆளுநரையே ஓட வைத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்...

தேசியகீத அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன் அறிவிப்பு

nithish
தேசியகீதம் இசைப்பதற்குள் பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது தேசியகீத அவமதிப்பாகும் என திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர்...

மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் போதே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்: தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

nithish
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் திராவிட...

2023 குடியரசு தின அணிவகுப்பு – கடந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு

nithish
இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 2022ஆம்...

“சாதியின் பெயரால் தொடக் கூடாது, கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் நொறுக்கப்பட்டுவிட்டது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
சாதியின் பெயரால் தொடக் கூடாது, கண்ணில் படக் கூடாது, தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. கல்வியும்...

புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது: தமிழ்நாட்டைப் போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை – மு.க.ஸ்டாலின்

nithish
புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை. புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி...

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்தித்திற்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 150-வது இடம்

nithish
இந்தியாவில் இன்று (நவம்பர் 16) தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான...

மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா: அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

nithish
மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையிலிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து ஆபாச காணொளி – பாஜக பிரமுகர் கைது

nithish
சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பற்றி அவதூறாக காணொளி வெளியிட்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில்...

திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா ஆளுநருக்கு ஊதியம் தரப்படுகிறது? – திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம்

nithish
ஆளும் திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா மாநில அரசு ஆளுநருக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, வேலையாட்களை தந்து இருக்கிறது? என்று...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும், குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர்” – மு.க ஸ்டாலின்

nithish
ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் தூத்துக்குடிச் சம்பவம்” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தூத்துக்குடி...

இந்தி திணிப்புக்கு “இந்தி தெரியாது போடா” என்பதே எங்களது பதில் – உதயநிதி ஸ்டாலின்

nithish
நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” அதை எப்பொழுதும்...

ஒன்றிய அரசு இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

nithish
“இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட...

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமைகளையும் பாஜக பறிக்கிறது – மு.க.ஸ்டாலின்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் இம்மாதம் 3-ம் தேதிவரை நடைபெறுகிறது....

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மருத்துவ விடுப்பு வேண்டி தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

Chandru Mayavan
30 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர்...

தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக – ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Chandru Mayavan
இது இந்தியாதான்  ‘ஹிந்தி’யா அல்ல தமிழ் உள்ளிட்ட மொழிகளை  ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு...

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

nithish
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மார்ச் கடிதம் எழுதியிருந்த...

சொந்த தொகுதியில் கூட வெற்றிப்பெறாத அண்ணாமலை தான் மு.க ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா? – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கிண்டல்

nithish
“சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை தான் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா” என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்...

நீட் விலக்கு, மின்சார மசோதாவை திரும்பப் பெறு – தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Chandru Mayavan
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்; ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல்: 17 காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை

nithish
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு போராடிய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடூரமான செயல்...

தண்டோரா முறை ஒழிப்பு: ‘பல்லாண்டு கால இழிவு துடைக்கப்பட்டது’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.

Chandru Mayavan
தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டதையடுத்து பல ஆண்டு காலம் இருந்த இழிவு...

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல்: பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்....

மாணவிகளுக்கு இழிசெயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
தமிழகத்தில் மாணவிகளுக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக இழிசெயல் நடந்தால் அதை அரசு வேடிக்கை பார்க்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை – விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Chandru Mayavan
பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,...