Aran Sei

மியான்மர்

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

மியான்மருக்கு கடத்தப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் – முத்தரசன் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என உறுதியளித்த ஒன்றிய பாஜக அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலாளர்கள்...

சர்வதேச அளவில் 10 கோடிகளை கடந்தது அகதிகள் எண்ணிக்கை – ஐ.நா அகதிகள் அமைப்பு தகவல்

Chandru Mayavan
சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்திருப்பதாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா அகதிகள்அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ரோஹிங்கியா பெண்மணியை மியான்மருக்கு திருப்பி அனுப்ப தடை – மனித உரிமை ஆணையம் அறிவிப்பு

nandakumar
மியான்மரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாவைச் சேர்ந்த பெண்மணியை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என மணிப்பூர் மாநில மனித...

வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புங்கள் – மியான்மருக்கு இந்தியா, ஜப்பான் பிரதமர்கள் அழைப்பு

nandakumar
மியான்மர் உடனடியாக வன்முறையை கைவிட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என  இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர். இது...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக நாகாலாந்து மக்கள் – திரும்பப் பெறாமல் காலத்தை நீட்டிக்கும் ஒன்றிய அரசு

nithish
நாகாலாந்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆய்வு செய்வதற்காக டிசம்பர் 26 ஆம் தேதி...

பொதுமக்களை சுட்டுக் கொன்று எரித்த மியான்மர் ராணுவம் – 38 பேர் பலியானதாக தகவல்

News Editor
பொதுமக்கள் 38 பேரை மியான்மர்  ராணுவத்தினர் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை  எரித்துள்ளனர். சனிக்கிழமையன்று, சேவ் தி சில்ரன், அதன் ஊழியர்கள் இருவர்...

மியான்மர் ஜனநாயகப் போராளி ஆங் சாங் சூகி-க்கு 4 ஆண்டுகள் சிறை – ராணுவ ஆட்சியாளர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

Haseef Mohamed
மியான்மர் நாட்டின் ஜனநாயத்திற்கான தேசிய கூட்டமைப்பு கட்சி தலைவர் ஆங் சாங் சூகி-க்கு எதிராக அந்நாட்டு ராணுவ அரசு தொடர்ந்த வழக்கில்,...

‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல்

News Editor
மிசோரம் மாநில புதிய தலைமைச் செயலாளராக ரேணு ஷர்மாவை ஒன்றிய அரசு நியமித்த நிலையில், மிசோ மொழி தெரிந்த ஒருவரை மாநிலத்தின் தலைமைச்...

மியான்மரில் ஜனநாயகம் திரும்ப ‘புரட்சி பத்திரம்’ மூலம் நிதி திரட்டல் – ஒரே நாளில் 45 கோடி வசூல்

News Editor
மியான்மரில், ராணுவ ஆட்சியை வீழ்த்துவதற்காக ‘புரட்சி பத்திரம்’ என்ற பெயரில் ஜனநாயக ஆதரவு சக்திகளால் திரட்டப்படும் நிதிக்கு, மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு...

பட்டினி குறியீட்டு பட்டியல்: 101- வது இடத்தில் இந்தியா – மோடியே காரணமென குற்றஞ்சாட்டிய கபில்சிபில்

Aravind raj
உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்துக்குப் பின்தங்கியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 2021-ம்...

‘மியான்மர் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது எங்களின் கடமை’ – மிசோராம் அரசு அறிவிப்பு

News Editor
மிசோராம் அரசு மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 31 அன்று எழுதியுள்ள கடிதத்தில் “மாநில எல்லைகளைக் கடந்து மியாண்மர் அகதிகளின்...

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வேலை நிறுத்தம் : ஆயிரக்கணக்கானோர் இடைநீக்கம்

Aravind raj
“நான் மிகவும் மதிக்கும் என் பணி பறிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன். அதேநேரம், அநீதிக்கு எதிராக போராடுவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய துறையில்...

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்- சமூக செயல்பாட்டாளர்கள் அழைப்பு

News Editor
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று (ஏப்ரல் 26) முதல் மின் கட்டணம், விவசாயக் கடன் ஆகியவற்றை செலுத்தாமலும், குழந்தைகளை பள்ளிக்கு...

சட்டவிதிகளைப் பின்பற்றி ரோஹிங்கிய அகதிகளை திரும்பி அனுப்ப வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
சட்டவிதிகளை பின்பற்றி ரோஹிங்கிய அகதிகளை மியான்மருக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி...

ரோகிங்கியா சிறுமியை நாடு கடத்தும் இந்தியா – நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட்ட ஐ.நா மனித உரிமை ஆணையம்

News Editor
மியான்மரிலிருந்த அகதியாக வந்த 14 வயது ரோகிங்கியா சிறுமியை நாடு கடத்தும் இந்தியாவின் முடிவிற்கு ஐநா அகதிகள் முகமை மற்றும் மனித...

‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை

News Editor
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதிலிருந்து கடந்த மார்ச் 28 வரை 459 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2559 பேர் சிறையில்...

போர்க்குற்றம் சாட்டப்பட்ட மியான்மர் இராணுவ நிறுவனத்துக்கு அதானி வழங்கிய நிதி – புகைப்படங்கள், வீடியோ ஆதாரம்

News Editor
அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கரன் அதானி மியான்மர் இராணுவ தலைமை குழுவின் மேல்மட்ட ஜெனரல் மின் அவுங்...

மியான்மர் அகதிகளை திருப்பி அனுப்புவது கொல்வதற்கு சமம் -மாநிலங்களவை உறுப்பினர் வான்லவெனா

News Editor
மியான்மர் அகதிகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் கொள்கை முடிவில் மாற்றம் கொண்டுவரவேண்டுமென மிசோரம் தேசிய முன்னணி கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை...

ரோகிங்கியா அகதிகள் – ஜம்மு கைதுகளை எதிர்த்து டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

News Editor
ரோகிங்கியாக்கள் கைது செய்யப்படுவதையும், நாடு கடத்தப்படுவதையும் தடுக்கக் கோரி ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்ததற்காக 71...

மியான்மர் இராணுவ ஆட்சியின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இலங்கை – ஜனநாயக செயல்பாட்டாளர்கள் கண்டனம்

News Editor
“இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு BIMSTEC-ன் வரம்புக்குள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுளது. BIMSTEC மியான்மரை வெளியேற்றினால் தவிர, அந்நாட்டை ஒதுக்கி வைக்க...

குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாதீர்கள் – காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டிய கன்னியாஸ்த்ரி

News Editor
போராட்டக்காரர்கள் மீது மியான்மர் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை நிறுத்தக் கோரி, கன்னியாஸ்த்ரி ஒருவர் காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டியுள்ளார். மியான்மரில், கடந்த ஆண்டு...

எல்லை தாண்டி அகதிகளாக வந்த அதிகாரிகளை திரும்ப அனுப்புங்கள் – இந்தியாவிடம் மியான்மர் கோரிக்கை

News Editor
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து அகதிகளாக எல்லை கடந்து இந்தியா வந்திருக்கும் அந்நாட்டு அதிகாரிகளைத் திரும்ப அனுப்புமாறு, மியான்மர்...

மியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு

News Editor
மியான்மரில் அசோசியேட் பிரஸ் (AP) நிறுவனத்தை சேர்ந்த ஊகடவியலாளர் தீன் ஸாவ் மற்றும் பிற ஊடகங்களை சேர்ந்த 5 பேர், பொது...

இறைச்சிக் கூடத்தில் வேலை செய்த 2 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கைது – தீவிரவாத தடுப்புப் படை நடவடிக்கை

News Editor
மியான்மர் நாட்டைச் சேர்ந்த, ரோஹிங்கியா இஸ்லாமியர்களை, சட்டவிரோதமாக வங்காளதேசம் எல்லை வழியாக இந்தியாவுக்கு அழைத்து வந்து குடியேற உதவிய, இரண்டு ரோஹிங்கியா...

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு – ஐநா மனித உரிமை அலுவலகம் தகவல்

News Editor
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஞாயிறுக்கிழமை (பிப்ரவரி 28), 18 பேர் உயிரிழந்திருப்பதோடு,...

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்

News Editor
மியார்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்திருப்பதாக அரசியல்...

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

News Editor
மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை, வங்காள விரிகுடாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தீவுக்கு வங்கதேச அரசு அனுப்பியுள்ளதாக...

ஃபேஸ்புக்கை அடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முடக்கம் – கலவரத்தை தடுக்க மியான்மர் ஆட்சிக்குழு நடவடிக்கை

News Editor
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கும் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாநகரின் மக்கள் பானைகளையும், பிளாஸ்டிக்...

மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா

News Editor
பிப்ரவரி 3 ஆம் தேதி பிரபல பாப் இசை கலைஞர் ரிஹன்னா, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்...