Aran Sei

மின்சாரம்

உ.பி., பாஜக மாடல் ஆட்சி – டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அவலம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால்...

2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக அல்லாத அரசு ஆட்சியமைத்தால் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் – சந்திரசேகர் ராவ் உறுதி

nithish
மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள். உங்கள் (மக்கள்) ஆதரவுடன் தேசிய அரசியலுக்குச் செல்கிறேன். பாஜக இல்லாத பாரதத்துக்காக நாம் போராட...

பதப்படுத்தப்பட்ட, சீல் இடப்பட்ட உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டியை நீக்குக – ஒன்றிய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் வலியுறுத்தல்

Chandru Mayavan
பதப்படுத்தப்பட்ட மற்றும் சீல் இடப்பட்ட  உணவுப் பொருட்கள் மீது புதிதாக விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறு  வேண்டும் என்று  ஒன்றிய...

உ.பி.,யில் மாடு திருடிய வழக்கு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல்துறை விசாரணை – 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் மாடு திருடிய வழக்கில் கைதான இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துக் கடுமையாக விசாரணை நடத்திய காவலர்கள் 5 பேர் மீது...

ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே நிலக்கரி பற்றாக்குறைக்குக் காரணம்: பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைக்கான மக்கள் ஆணையம் குற்றச்சாட்டு

nithish
நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைக்கான மக்கள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது....

நிலக்கரி தட்டுப்பாடு: ‘மோடி அரசை குறை சொல்ல முடியாது; காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்’ – ப.சிதம்பரம் கிண்டல்

Aravind raj
நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தில், பயணிகள் ரயில்களை ரத்து செய்து நிலக்கரி ரயில்களை இயக்குவதுதான் அரசு கண்டறிந்துள்ள சரியான தீர்வு என்று காங்கிரஸ்...

தமிழ்நாடு: பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் குற்றச்சாட்டு

Chandru Mayavan
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் – டெண்டர்களில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு

News Editor
டாஸ்மாக் கடைகளின் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என மொத்தமாக 1000 பேர் சேர்ந்து இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்...

அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தமிழ்நாடு மட்டும்தானா? – பாஜக ஆளும் மாநிலமும் வாங்கியது நிரூபணம்

News Editor
கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி பாஜகவின் தமிழ் நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு...

இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள்

News Editor
இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன எனவே மின்சாரத்தில்...

‘மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம்’ – கமல்ஹாசன்

News Editor
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் இருளர் சமூக மக்கள் – 30 ஆண்டுகளாக தவித்து வரும் அவலம்

News Editor
செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி கிராமத்தில் வசிக்கூடிய இருளர் சமுகத்தைச் சேர்ந்த மக்கள் 3௦ ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அரசின்...

கியூபாவில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவின் தடையே காரணம் – நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக சமூக எழுச்சியை  உண்டாக்க அதிபர் அழைப்பு

News Editor
கியூபா அதிபர் தியாஸ் காணல் புரட்சியாளர்கள் தங்கள் ஆதரவை அரசாங்கத்திற்கு  தெரிவிக்க  வேண்டுமெனவும், அரசியல் ஸ்திரமின்மையை உறுதிப்படுத்தும் வகையில் தலையிட்டை நிராகரிக்க...

பொதுச்சொத்து விற்பனை – ரயில் நிலையங்கள் முதல் மைதானங்கள் வரை – 8 அமைச்சகங்களின் பட்டியல்

News Editor
அரசின் வரி வருவாய் வீழ்ச்சி அடைந்து வருவதும், கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்குகளை அடைய முடியாததும்...

மின்சார செலவை அரசு குறைக்க முடியும் – ஆய்வு

News Editor
பழைய அனல் மின் நிலையங்களை மூடுதல் மற்றும் புதிய திட்டங்களை நிறுத்துதல் மூலமாகத் தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கோடி ரூபாயை...

தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு

Deva
2021 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு...

காற்றாலையில் தண்ணீர் உற்பத்தி செய்ய முயுமா? – மோடியைச் சீண்டிய ராகுல்

News Editor
மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியின் மூலம் தண்ணீர் உற்பத்தி செய்ய முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமையன்று...