Aran Sei

மாவோயிஸ்ட்

முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை – உச்ச நீதிமன்றம்

nithish
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது....

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர், முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று (அக்டோபர் 14) விடுதலை...

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, மகாராஷ்ட்ரா சிறையில் இருந்து மனிதஉரிமை ஆர்வலருமான வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று...

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ)...

ஆனந்த் டெல்டும்டே சகோதரர் மரணம் – ஆனந்த்தின் மனுவை ஏற்று தாயுடன் பேச 5 நிமிடம் அனுமதித்த நீதிபதி

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே, கடந்த வாரம் மாவோயிஸ்ட் தலைவரான...

மகாராஷ்ட்ராவில் என்கவுண்டர்: 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்

Aravind raj
மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் மார்டிண்டோலா காட்டில், மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் நடந்த தாக்குதலில், பெண்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட குறைந்தது 26...

பீமா கொரேகான் – ஸ்டான் சாமி – வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்: சில குறிப்புகள் – அ. மார்க்ஸ்

News Editor
நீதியரசர் மதன் லோகூரிடம் இரு கேள்விகள்: அருட்தந்தை ஸ்டான் சாமி மரணத்திற்குத் தள்ளப்பட்ட சூழலைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நீதிபதி மதன்...

இரும்புத்தாது சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மாவோயிஸ்ட்கள் தாக்குதல் – பணியை நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்பூர் பகுதியில் உள்ள இரும்பு த் தாது சுரங்கத்தில், மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் எனக் கருதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் – வனத்திற்குள் சென்றவர் சுடப்பட்ட அவலம்

News Editor
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள குக்கு பிர் வனப்பகுதியில், மாவோயிஸ்ட் என்று எண்ணி பாதுகாப்பு படையினர் சுட்டதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக தொடரும் பழங்குடியினர்கள் போராட்டம் – மாவோயிஸ்ட் தூண்டுதலாவென உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் சிலேஜ்ர் பகுதியில், பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக பழங்குடியினர் நடத்தி வரும் போராட்டம் குறித்து, உண்மைத்தன்மையைக்...

பாதுகாப்பு படையினரின் முகாமுக்கு எதிராக தொடரும் பழங்குடிகளின் போராட்டம் – முகாம் அகற்றப்படும்வரை பின்வாங்குவதில்லையென அறிவிப்பு

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் சிலேஜ்ர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் அமைத்த முகாமுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருவதாக...

‘எங்கள் உடலசைவைக் கூட கண்காணிக்கும் காவல்துறை முகாம் வேண்டாம்’ – முகாமை அகற்றக்கோரிய போராட்டத்தில் பழங்குடியினரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை

Aravind raj
சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய காவல்துறை முகாமை அகற்றக்கோரி பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...

பீமா கோரேகான் வழக்கு – பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கூறப்படும் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டது : புதிய அறிக்கை

News Editor
தாக்குதல் நடத்தியவர் நெட்வயர் என்ற வணிகரீதியாகக் கிடைக்கும் நச்சு நிரலை பயன்படுத்தி, ரோனா வில்சனின் கணினிக்குள் புகுந்து 2016 முதல் இரண்டு...

மாவோயிஸ்ட்கள் பிடியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி – ஐந்து நாட்களுக்குப் பிறகு விடுதலை

News Editor
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் இன்று விடுதலை செய்யபட்டார்....

ஆயுதப்படையினரை முகநூலில் விமர்சித்த எழுத்தாளர் – கைது செய்த காவல்துறை

News Editor
மாவோயிஸ்ட்களுக்கும் ஆயுதப்படையினருக்கும் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயுதப்படையினர் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி...

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – பாதுகாப்பு படையினர் பொதுமக்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் டேக்லகுடம் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் ஆயுதப்படை  பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலின்போது ஆயுதப்படை காவலர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை அத்துமீறி...

கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரி: தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்ட்கள்

Aravind raj
சத்தீஸ்கர் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடனான மோதலின்போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியின் தற்போதைய புகைப்படத்தை மாவோயிஸ்ட்கள் வெளியிட்டுள்ளனர்....

கடத்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் அதிகாரி – பேச்சுவார்த்தைக் குழுவினரை அறிவிக்க மாவோயிஸ்ட் கோரிக்கை

News Editor
சுக்மா-பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடனான மோதலின்போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியை மீட்க பேச்சுவார்த்தை குழுவினரின் பெயர்களை அறிவிக்குமாறு மாவோயிஸ்ட்கள்...

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – 22 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை (ஏப்ரல்...

பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் கைது – தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

News Editor
மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை பெற்ற ஊழியர் மஹதோ, பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதால் தேசிய...

அரசியல் லாபத்திற்காகப் பழங்குடிகளைப் பிரித்தாளும் பாஜக – திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் முன்னாள் மாவோயிஸ்ட் ஊழியர்

News Editor
மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை பெற்ற அவ்வியக்கத்தின் முன்னாள் ஊழியர் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக...

சத்தீஸ்கர் கண்ணி வெடி குண்டு தாக்குதல் – பேருந்தில் சென்ற மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையினர் 5 பேர் பலி

News Editor
சென்ற ஆண்டு மார்ச் 21-ம் தேதி இந்தப் பகுதியின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் போராளிகள் தாக்கியதில் 12 மாவட்ட ரிசர்வ் படையினர்...

பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு

Aravind raj
பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளரான 83 வயது தந்தை ஸ்டான் சுவாமிக்கு, சிறப்பு என்ஐஏ...

இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உபா சட்டத்தில் கைதா? – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

News Editor
மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)...

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

News Editor
பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபாதர் ஸ்டான் சுவாமி பழங்குடி சமூக செயல்பாட்டாளர் எனும் போர்வையில், மாவோயிஸ்ட்களின்  நிகழ்ச்சி...

‘கவிஞர்களால் சிறையை நிரப்பாதீர்கள்’ – வரவர ராவ் விடுதலைக்கு இஸ்ரேலிய கவிஞர்களின் குரல்

News Editor
இஸ்ரேலிய கவிஞர்களின் குழு, இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் குமார் சிங்லாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கவிஞரும், செயற்பாட்டாளருமான வரவர ராவை உடனடியாக...

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி – மாவோயிஸ்டுகள் என குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை

Aravind raj
கொடைக்கானல் வனப்பகுதியில், துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகள் என்று, குற்றச்சாட்டப்பட்ட 7 பேரை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது....

’அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிறையில் அனுமதி இல்லை’ – பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர்

Aravind raj
தன்னை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் புத்தகங்கள், வெற்று காகிதத் தாள்கள், துண்டு மற்றும் பிசியோதெரபிக்கான கருவி போன்ற பொருட்களை அனுமதிக்க...

விவசாயிகளின் போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
விவசாயிகளின் போராட்டத்தின் போது தில்லியில் தேசவிரோத கருத்துகளைப் பேசியவர்களின் புகைப்படங்கள் காணப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தைத்...

கௌதமின் கண்ணாடி மறுக்கப்பட்ட விவகாரம் – மனிதாபிமானம் முக்கியம் என நீதிமன்றம் கருத்து

News Editor
மும்பை, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயல்பாட்டாளர் கௌதம் நவ்லாகாவின் மூக்குக் கண்ணாடி திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மனிதாபிமானம் மிக முக்கியமானது என்று...