Aran Sei

மாநிலங்களவை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல்

nithish
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்ல வில்லை என வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை...

எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை பாஜக விரும்புகிறது – மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

nandakumar
எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச்...

மோடி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு – தி பிரிண்ட் இணையதளம் ஆய்வில் தகவல்

nandakumar
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை...

அக்னிபத் போராட்டங்களின்போது ரயில்வேக்கு 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது – ஒன்றிய அரசு தகவல்

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது, ரயில்வேவின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதில், ரூ. 259.44 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர்...

ஒரே நாடு ஒரே தேர்தல்: சட்டக் குழு பரிசீலித்து வருவதாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

nithish
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டக் குழு பரிசீலிப்பதாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

ஊழல் என்று சொல்ல வேண்டாம்; பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
ஊழல் என்று சொல்ல கூடாது என்றால் மக்கள் பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப....

புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்டரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது – ராகுல் காந்தி கருத்து

nandakumar
புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்ட்ரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகள் – மொழியைக் கண்டும் அஞ்சுகிறதா ஒன்றிய அரசு?

Chandru Mayavan
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம்...

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்கள் – பாஜக திட்டமிடும் ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

Chandru Mayavan
தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல...

குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மாநிலங்ளைவை உறுப்பினர்களை நியமிப்பது ஏன்? – ஒன்றிய அரசுக்கு சட்ட வல்லுனர்கள் கேள்வி

nandakumar
இந்திய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்படதற்கான தேதி அறிவிக்கப்பட்ட ஒரு நாளைக்குப் பிறகு, மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமிப்பது சரியான செயலா என்ற...

பாஜகவுக்கு நாடாளுமன்றம், சட்டசபைகளில் இஸ்லாமியர் பிரதிநிதிகள் இல்லை – அனைவருக்கும் வளர்ச்சி என்கிற முழக்கத்தை கைவிட்டதா பாஜக

nandakumar
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஒரு இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...

கழிவுகளை அகற்றும் பணியில் 1993 லிருந்து தற்போதுவரை 917 பேர் உயிரிழப்பு – 214 இறப்புகளுடன் தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்தியாவில் 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணியின் போது 917 தொழிலாளர்கள் இருந்துள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய...

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

nithish
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த் பற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளைப் பற்றிப் பேசுவதற்கான அனுமதியை...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

Aravind raj
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்....

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த மாநிலங்களவைத் தலைவர் – எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அவை ஒத்திவைப்பு

Aravind raj
விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டம் நடத்தியதால், இன்று (ஏப்ரல் 4) மாநிலங்களவை நடவடிக்கைகள்...

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்டப்பூர்வமாக்க விரைவில் குழு அமைக்கப்படுமென ஒன்றிய அரசு தகவல்

nithish
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன்...

பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரம்: மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் என்னென்ன?

nithish
மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில், மாநிலங்களவையில் 7 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு...

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்

Aravind raj
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப், தூர்தர்ஷனில் வெளியிட வேண்டும் – மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கிய ஆம் ஆத்மி எம்பி

nandakumar
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப் மற்றும் தூர்தர்ஷனில் வெளியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சஞ்சய்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: பண்டிட்களை விட பன்மடங்கு பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்கள்தான் – காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் கருத்து

nithish
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு கற்பனையான படைப்பு. காஷ்மீரில் பண்டிட்களை விட இஸ்லாமியர்கள்தான் 50 மடங்கு அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர்...

கோடை காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யுங்கள் – ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட இருக்கும் தெலுங்கானா முதல்வர்

Aravind raj
கோடை காலத்தில் கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி...

டெல்லி: தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி

Aravind raj
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி இன்று (மார்ச் 14) மீண்டும் தொடங்கி ஏப்ரல் மாதம் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள 19...

மக்களவை, மாநிலங்களவை நிகழச்சிகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனல் முடக்கம் – விதிமுறைகளை பின்பற்றவில்லை என யூடியூப் விளக்கம்

nandakumar
மக்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சாத் டிவியின் யூடியூப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதால், கணக்கு முடக்கப்பட்டதாக செவ்வாய் (பிப்.15) காலை,...

மேற்கு வங்க சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு – ஆளுநர் உத்தரவு

News Editor
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்பின் 174 வது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலச் சட்டசபையைக்...

நேதாஜி மரணம் – ஆவணங்களை அமெரிக்கா தர மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
அமெரிக்க அரசின் பல்வேறு நிறுவனங்களின் காப்பகங்களில் விரிவான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக கூறி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான தகவல்களுக்கு...

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை நாட்டிற்கு ஆபத்து – ஒன்றிய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

Aravind raj
மாநிலங்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ​​ திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென் மற்றும்...

பாராளுமன்றத்தில் வரலாறு படைத்த பாஜக – கேள்வி நேரத்தில் பதிலளிக்காத ஒன்றிய அமைச்சர்கள்

Aravind raj
நேற்று(பிப்பிரவரி 9) காலை, மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது எந்த கேபினட் அமைச்சரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் இணை அமைச்சர்கள் ‘மோடி...

‘கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மையால் 9,140 பேர் தற்கொலை’ – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
2018ஆம் ஆண்டிற்கும் 2020ஆம் ஆண்டிற்கும் இடையில் 16,000-க்கும் மேற்பட்டோர் கடன் சுமை உள்ளிட்ட கடன் தொல்லைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...

அர்பன் நக்சல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் – பாஜக எம்.பி., நித்யானந்த் ராய்

Aravind raj
இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் தங்களின் கருத்துகளை சர்வதேச குழுக்களிடமிருந்தே பெறுகின்றனர் என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். நேற்று(பிப்பிரவரி...