Aran Sei

மதுரை

ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை பாஜக அரசு திறந்துந்துள்ளது, மதுரையில் சுவர் கூட கட்டவில்லை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

nithish
எய்ம்ஸ் விவகாரத்தில் பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். மதுரையில் சுவர்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது – பாஜக தலைவரை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

Chandru Mayavan
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், மருந்தகம் செயல்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கலாமே? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்...

மதுரை: 95% கட்டிமுடித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை – சு. வெங்கடேசன் கிண்டல்

Chandru Mayavan
எய்ம்ஸ் அமைப்பதற்கான உயர்த்தப்பட்ட நிதிக்கு ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கபடாமல் இருப்பதாக மதுரை...

மதுரை: தீண்டத்தகாத சாதி எதி? – சி.பி.எஸ்.இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

Chandru Mayavan
மதுரையில் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளியில் நடைபெறும் பருவத் தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக...

கோயில் வழிப்பாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. அது அரசிய சாசன சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற...

போலி பாஸ்போட் விவகாரம்: என்ஐஏ விசாரணை கோரும் பாஜக அண்ணாமலை – முதலமைச்சருக்கு வைக்கப்பட்ட குறியா?

Chandru Mayavan
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால்...

டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு

Chandru Mayavan
நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகக் புகார் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி...

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இடங்கள் ஒதுக்குவதை ஏற்க முடியாது: சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு

nithish
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 10% இடங்கள் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று...

தீட்டு படுமென்று அரசு ஊழியருக்கு தண்ணீர், கழிவறை மறுப்பு – 6 பேர் மீது வழக்கு பதிந்த காவல்துறை

Chandru Mayavan
விருதுநகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவியாளரை  தண்ணீர் அருந்தவும், கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்காமல் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்ததாக...

6000 தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கிய சாக்கடை நீர்

nithish
மதுரை மாநகராட்சியில் 3,000 தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் நேற்று (மே 30) வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் மதுரை தெருக்களில்...

மதுரை: காலவரையற்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய 6,000 தூய்மைப் பணியாளர்கள்

nithish
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவைச் சார்ந்த 6 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் இன்று...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ‘ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்’ என்று விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா: வழக்குப் பதிந்த காவல்துறை

nithish
மே 12 அன்று மதுரையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று விமர்சித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவால் சுவரொட்டிகள்...

தமிழகத்தில் தீண்டாமை: மதுரை மாவட்டம் முதலிடம் – ஆர்டிஐ தகவல்

Chandru Mayavan
தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் கடைப்பிடிக்கப்படும் பத்து மாவட்டங்களில் மதுரை முதலிடம் பிடித்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழி தகவல்...

மதுரை: கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மரணம் – 3 பேர் மீது வழக்குப் பதிவு

nithish
மதுரையில் உள்ள நேரு நகர்ப் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார்,...

அழகர் கள்ளழகராக மாறியது எதனால்? – சூர்யா சேவியர்

nithish
மதங்கள் உருவாக்கிய கடவுள்களை எதிர்த்து, உழைக்கும் மக்களின் கலகக்குரலில் எழுந்ததே கள்ளழகர். தங்களின் வழிபாட்டு முறைகள் அவமதிக்கப்படும் பொழுதும், வழிபாட்டு உரிமைகள்...

மதுரை: ஹிஜாபுக்கு எதிப்பு தெரிவித்த பாஜக பூத் ஏஜெண்ட் – பூத் ஏஜெண்ட்டை வெளியேற்றிய பொதுமக்கள்

Chandru Mayavan
மேலூர் வாக்குபதிவு மையத்தில் இசுலாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற கோரி பாஜக பூத் ஏஜென்ட் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம்...

குரலற்றவர்களின் குரல் – இசைப்போராளி ‘தலித்‘ சுப்பையா மரணம்

Chandru Mayavan
வெல்ல முடியாதவர் அம்பேத்கர், சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா என்கிற பாடல்களின் வழியே புரட்சிப்பாடகர் தலித் சுப்பையா தமிழ்ச் சமூகத்தில்...

‘காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மணிகண்டன் வழக்கில் புதிய திருப்பம்’ – சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தகவல்

News Editor
”காவல்துறையினர் தாக்கியோ, அடித்தோ மணிகண்டன் உயிரிழக்கவில்லை, விஷமருந்தியதால் தான் உயிரிழந்திருக்கிறார்” என்று தமிழக  காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் தாமரை...

பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக குற்றச்சாட்டு – யூ டியூபர் மாரிதாஸ் சிறையில் அடைப்பு

News Editor
நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி  பிபின் ராவத் மரணம் தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் அவதூறான கருத்தை பதிவிட்டதாக...

காவல் சித்தரவதைக்கு ஆளான இஸ்லாமியர்களுக்கு பி.எப்.ஐ சட்ட போராட்டத்தால்தான் நீதி கிடைத்தது’ – முஹம்மது சேக் அன்சாரி

News Editor
மதுரையில் இஸ்லாமியர்களை சித்ரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தலா ஒரு இலட்சம் இழப்பீடு வழங்கவும் மாநில...

‘ஒன்றிய அரசே, நூல் விலையை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்றுக’- சு.வெங்கடேசன்

Aravind raj
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

‘அதிமுக ஆட்சியில் பன்மடங்கு கடனில் மூழ்கிய போக்குவரத்து துறை’ – ஆர்டிஐயில் தகவல்

News Editor
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கடந்த 10 ஆண்டாக அஇஅதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் பல கோடி ரூபாய் கடனில் முழ்கியுள்ளது...

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசின் புதிய அணைக்கு ஆதரவளிக்க கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்

News Editor
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டப்போகும் புதிய அணைக்கு தமிழ்நாடு அரசு துணை போகக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக்...

‘சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாத அவலம்’- சரிசெய்ய ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செயல்படாமல் இருக்கும் ரேடாரை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரி ஒன்றிய அமைச்சருக்கு மதுரை...

‘நிதியின்றி தவிக்கும் ஊரக வேலைத் திட்டம்’ – ஒன்றிய அரசு நிதி அளிக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் நாடு முழுக்க நிதியின்றித் தவிக்கிறது என்றும் 21 மாநிலங்களில் ஒன்றிய அரசு அனுப்பிய நிதி...

‘அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு?’- கல்வி உதவித்தொகை தேர்வை தமிழில் நடத்த சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Aravind raj
அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கல்வி உதவித்தொகை தேர்வை தமிழில்...

‘ரயில்வே மருத்துவ ஊழியர்களுக்கு இந்தியில் பாடம்’ – சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்தில் பாடம் நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவு

Aravind raj
ஆங்கிலத்திலும் ரயில்வே மருத்துவமனை தகவல் அமைப்பு பயிற்சியை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று அதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளதற்காக, ரயில்வே...

வரலாற்று ஆவணங்களை ஏலம் விட பிரசார் பாரதி முடிவு: ‘அரசியல் தேவைகளுக்காக வரலாறு சிதைக்கப்படுகிறது’- சு.வெங்கடேசன்

Aravind raj
வரலாற்று ஆவணங்களை ஏலம் விடும் முடிவை பிரசார் பாரதி அமைப்பு கைவிட வலியுறுத்தி ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக்...

‘தமிழ் நாட்டில் மட்டும் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறுகிறது’ – ஒன்றிய அரசு மீது சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
தமிழ் நாட்டில் மட்டும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது என்றும் விழிப்புடன் இருந்து நமக்கான உரிமைகள்...

‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம்

Aravind raj
தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா என்று கேள்வி எழுப்பி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...