Aran Sei

மக்கள்

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

Chandru Mayavan
2018 ஆம் ஆண்டு முதல், இந்த வலைப்பதிவு இந்தியத் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களின் மரபுகளை மதிப்பிட்டுள்ளது   இவர்களில் தலைமை...

விதிகளை மீறியதால் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
விதிமுறைகளை மீறி போலி செய்திகளை பரப்பி அதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டிவரும் யூடியூப் சேனல்களை உளவுத்துறை கண்காணித்து வருவதாக ஒன்றிய...

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

Chandru Mayavan
ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது. – வேதாகமம் “அரசுரிமையைத் துறந்த புத்தர் ஞானி இல்லையா” என்கிற ஐயம்...

ஊழல் என்று சொல்ல வேண்டாம்; பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
ஊழல் என்று சொல்ல கூடாது என்றால் மக்கள் பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப....

பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே மோடிக்கு கேட்கிறது; மக்களின் குரல் கேட்பதில்லை – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே பிரதமர் மோடிக்கு கேட்கிறது.  மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்று...

மேற்கு வங்கம்: தேர்தலுக்கு முன் பேசியது என்ன? இப்போது செய்வது என்ன? – ஒன்றிய அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி

Chandru Mayavan
பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல்  அத்தியாவசியப் பொருட்களின் தினசரி விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுவதாக ஒன்றிய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி...

காங்கிரஸின் கொள்கையைப் பார்த்து பாஜக பயப்படுகிறது – ப.சிதம்பரம்

Chandru Mayavan
காங்கிரஸின் கொள்கையைப் பார்த்து பாஜக பயப்படுகிறது என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு...

எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? – மு. அப்துல்லா

Chandru Mayavan
‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும்...

விலைவாசி உயர்வை திசைத்திருப்பவே மோடி அரசாங்கம் வகுப்புவாத குழப்பங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி விமர்சனம்

Chandru Mayavan
இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தி சாமானிய மக்களை ஒன்றிய அரசு சூறையாடுகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர்...

சென்னை: சாலையில் எச்சில் துப்பிய அரசுப் பேருந்து நடத்துனர் – சராமாரியாக அடித்த காவல்துறை

Chandru Mayavan
சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பியதால் அரசுப் பேருந்து நடத்துனரை காவல்துறை அதிகாரி ஒருவர் சாலையில் வைத்தே அடித்து சம்பவம் அதிர்ச்சியை...

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

Chandru Mayavan
டெல்லியில் உள்ள பாஜக ஆளும் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிரப்புகளை அகற்றுவதாகக் கூறி தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் கதாரில் 6 மாடி...

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகள் இடிப்பு – உள்நாட்டு மக்கள் மீது அரசு நடத்தும் போர் என  நகர்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

nandakumar
சென்னை ஆர்.ஏ.புரம் இளங்கோ தெருவில் உள்ள வீடுகளை அரசு இடித்துள்ளது. இது, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் உள்நாட்டு மக்கள் மீது...

ஹல்திராம் நிறுவனத்தின் உணவு பாக்கெட்டில் உருது எழுத்துகள் – கடை மேலாளருடன் வாக்குவாதம் செய்த தொலைக்காட்சி நிருபர்

nandakumar
டெல்லியில் ஹல்திராம் நிறுவனத்தின் உணவு பாக்கெட்டுகளில் உருதுவில் எழுதப்பட்டிருப்பது தொடர்பாக  கடை மேலாலருடன் சுதர்ஷன் தொலைக்காட்சியின் நிருபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையைக்...

ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்

nandakumar
பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்து பெண்ணிற்கு இந்திய உணவகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, உணவகத்தை மூட அந்நாடு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது...

இந்தியத் தூதரகம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது – உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மக்கள் வெளியேறுவதற்கு முன்னரே கீவ் நகரிரிலிருந்து தூதரக அதிகாரிகள் வெளியேறி உள்ளனரா என்று உக்ரைன் போரில் காயம் அடைந்த இந்திய மாணவர்...

உக்ரைன் போரால் ஒரு வாரத்தில் அகதிகளான 10 லட்சம் மக்கள் – ஐ.நா., தகவல்

Chandru Mayavan
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ஒரு வார காலத்தில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என...

தமிழ்நாடு: பாஜக அண்ணாமைலைக்கு பாடம் எடுத்த இந்தியத் தேர்தல் ஆணையம்

Chandru Mayavan
“மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. திமுகவின் வெற்றிக்காக மாநில தேர்தல்...

காதலர் தின வரலாறு – சூர்யா சேவியர்

Chandru Mayavan
கி.பி 200 ம் ஆண்டின் மத்தியில், ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக...

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என்கிறார்களே ஸ்டாலினும் மம்தாவும்? – பிரதமர் மோடியோடு நேர்காணல்

Chandru Mayavan
கேள்வி: மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு அமைவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் வேகமாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற முடியும். ஆகவே...

பொதுமக்களை சுட்டுக் கொன்று எரித்த மியான்மர் ராணுவம் – 38 பேர் பலியானதாக தகவல்

News Editor
பொதுமக்கள் 38 பேரை மியான்மர்  ராணுவத்தினர் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை  எரித்துள்ளனர். சனிக்கிழமையன்று, சேவ் தி சில்ரன், அதன் ஊழியர்கள் இருவர்...

ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசை விட மன்னராட்சியே சிறப்பாக இருந்தது – குலாம் நபி ஆசாத் விமர்சனம்

News Editor
ஜம்மு காஷ்மீர்  மக்கள் வறுமையை நோக்கி சென்றனர், தற்போதைய அரசை விட மன்னராட்சியேஆட்சி சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த  தலைவர் குலாம்...

மகாராஷ்டிராவில் அணு உலை அமைக்கும் ஒன்றிய அரசு – செயல்படுத்த விட மாட்டோம் என தேசியவாத காங்கிரஸ் எச்சரிக்கை

Aravind raj
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் ஆறு அணு உலைகளை அமைப்பதற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில்,...

கொரோனாவை பரப்புவதாக இஸ்லாமியர்கள் மீது மாரிதாஸ் அவதூறு – பிணையில் வெளிவராத பிரிவில் வழக்குப் பதிவு

News Editor
கொரோனா தொற்றையும் இஸ்லாமிய அமைப்புகளையும் ஒன்றுபடுத்தி சமூக வலைதளங்களில் பேசியதாக மாரிதாஸ் மீது மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா முதல்...

‘மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி’ – தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

News Editor
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்....

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் 15 நாட்கள் போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

News Editor
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையை வலியுறுத்தி, நவம்பர் 14-ம் தேதி முதல் நாடு தழுவிய 15 நாள் மக்கள் போராட்டத்...

கோடீஸ்வரர்களின் விண்வெளி சுற்றுப்பயணம் – முதலாளித்துவ வீழ்ச்சியின் அடையாளம்

News Editor
“நாங்கள் இதைச் செய்ய முடிந்தால், வேறு என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.” இதுதான் மிகப்பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட்...

கொரோனா பேரிடரும் மக்கள் வாழ்நிலையும் – சோசலிச தொழிலாளர் மையம் அறிக்கை

News Editor
கொரோனா பொதுமுடக்கத்தால் மக்களின் வாழ்நிலையில் ஏற்பட்ட பொருளாதாரப் பேரிடர் குறித்த முதற்கட்ட கள ஆய்வறிக்கையை சோசலிச தொழிலாளர் மையம்  – தமிழ்த்தேச...

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல்: மத்திய, மாநில அரசுகளே காரணம் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம்

News Editor
நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள படி, ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசிகள் போன்றவற்றின் தட்டுப்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவர்த்தி செய்ய வேண்டும்...

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகுங்கள் –  பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

News Editor
கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகிடுங்கள் என பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே

Aravind raj
மத்திய நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரும் லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் தில்லியில் சென்ற வாரம்...