Aran Sei

போபால்

பாஜக ஆளும் ம.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூன்று வயது குழந்தை – குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது

Chandru Mayavan
பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பு பயிலும் 3 வயது கொண்ட சிறுமியை...

காளி தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் எம்பி மஹுவா மொத்ரா – முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போபால் காவல்துறை

nandakumar
காளி தேவி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுயா மொய்தரா மீது...

பொய் வழக்கில் சிறையில் இருந்த பழங்குடியின மருத்துவ மாணவர் – 13 ஆண்டுகள் கழித்து நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

Chandru Mayavan
பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சந்திரேஷ் மார்ஸ்கோலுக்கு 13 வருட காத்திருப்புக்குப் பிறகு நீதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவரான அவர்  ஒரு...

உ.பி, பட்டியல் சமூக சிறுமி பாலியல் வன்கொடுமை: விசாரணை குழு அனுப்ப தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது தலித் சிறுமி 4 ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக புகார்...

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி – மத்தியப் பிரதேசம் அறிவிப்பு

Aravind raj
இந்தியாவிலேயே இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் ஆகவுள்ளது. இது தொடர்பாக, நேற்று...

போபாலில் ‘பண்டிட் இனப்படுகொலை அருங்காட்சியகம்’ – பாஜகவின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

Aravind raj
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ‘இனப்படுகொலை அருங்காட்சியகம்’ அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய...

போபால் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி – காங்கிரஸ் கண்டனம்

Aravind raj
மத்தியப் பிரதேச தலைநகர் போபால் குறித்து  தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அண்மையில்,...

தேசிய புலனாய்வு முகமைக்கு ஆறு புதிய கிளைகள்: உள்துறையின் முன்மொழிவுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல்

Aravind raj
அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால் மற்றும் புவனேஸ்வர் ஆகிய ஆறு நகரங்களில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளைகளை...

ம.பி.யில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கான போராட்டம் – போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பீம் ஆர்மி தலைவர் கைது

Aravind raj
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் இன்று(ஜனவரி 3)...

இஸ்லாமியர் பகுதிக்குள் இந்துத்துவா பேரணி; இருதரப்பும் கல்வீச்சு – இஸ்லாமியர்கள் மட்டும் கைது

Haseef Mohamed
டிசம்பர் 23 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர் பகுதிக்குள், இந்துத்துவ அமைப்பினர்...

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

Aravind raj
மாட்டை வழிபடுவதை இந்துத்துவ சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆதரிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய...

‘மாட்டு கோமியம், சாணத்தால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்’- மத்திய பிரதேச முதலமைச்சர்

Aravind raj
மாடு, மாட்டின் கோமியம், சாணம் ஆகியவற்றின் வழியாக தனிநபர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, நம் நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்று...

‘புதுப்பிக்கப்பட்ட நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர்’- பிரக்யா தாக்கூர் கோரிக்கை

Aravind raj
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை வைக்க...

‘ஆஷ்ரம் 3’ வெப் சீரிஸ் படப்பிடிப்பில் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தளம் – சனாதான தர்மத்தை அவதூறு செய்வதாக குற்றச்சாட்டு

Aravind raj
பாபி தியோல் நடிப்பில், பிரகாஷ் ஜா இயக்கும் ‘ஆஷ்ரம் 3’ என்ற இணையத் தொடர் சனாதன தர்மத்தை அவதூறு செய்வதாக குற்றஞ்சாட்டி,...

புறவாசல் வழியே கல்விச் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும் – டெல்லி உயர்நீதி மன்றம்

News Editor
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற கடினமாக உழைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில்...

பத்திரிகை நிறுவனங்களில் வருமானவரி சோதனை: ‘ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் வெட்கக்கேடான முயற்சி’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
டைனிக் பாஸ்கர் செய்தித்தாள் மற்றும் பாரத் சமச்சார் செய்தி தொலைகாட்சி நிறுவனங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை என்பது ஊடகங்களின் குரலை...

டைனிக் பாஸ்கர் பத்திரிகை நிறுவனத்தில் வருமானவரி சோதனை – பாஜக அரசை விமர்சித்ததால் வந்த விளைவா?

Aravind raj
நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் குழுமத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்...

கொரோனா இரண்டாவது அலை – ‘அதிகாரபூர்வ இறப்பு 109; உண்மையான இறப்பு 2500-ஐ தாண்டுகிறது’ – போபால் சுடுகாடுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு

Aravind raj
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 109 கொரோனா உயிரிழப்புகள் தவிர்த்து, 2,567 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது, கடந்த மாதம்...

‘உ.பியில் ஆம்புலன்ஸ், படுக்கை இல்லாமல் மரணிப்பவர்களுக்கு சுடுகாட்டில் கூட இடமில்லாத அவலம்’ – அகிலேஷ் குற்றச்சாட்டு

Aravind raj
தலைநகர் லக்னோவிலும் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. அங்கு ஒருவரால், உயிர்போகும் தருவாயில் ஒரு ஆம்புலன்ஸ்ஸை பெறமுடியவில்லை. அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் போதிய...

மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்

News Editor
மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் அதிக சடலங்கள் குவிந்து வருவதாகவும், அரசாங்கம் அறிவித்த அதிகாரப்பூர்வ...

போபாலில் சிறை கைதிகளை என்கவுண்டர் செய்த சிறை நிர்வாகம் – நடவடிக்கை எடுக்காதது குறித்து பதிலளிக்க மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவு

News Editor
மத்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில், 28 சிறைக்கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் பதிலளிக்க தேசிய மனித...

ஞாயிறு முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம் முடிவு

News Editor
மத்திய பிரதேசத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் இந்தூர் மற்றும் போபால் நகரங்களில், மீண்டும் இரவு நேர ஊரடங்கு...

விலங்கினங்களின் முன்னோடி காலத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நெருங்கியவை – புதிய ஆராய்ச்சி முடிவுகள்

News Editor
எடிகாரிய சகாப்தத்தின் உயிர்புவியியல் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தியா மாறியுள்ளது. இந்திய துணைக்கண்டம் உலகத்தின் மிகவும் வேறுபட்ட ஒரு இடத்தில்...

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

News Editor
காவிக் கொடிகளை ஏந்தி ஒரு கும்பல், "ஜெய் ஶ்ரீராம்" என்ற முழக்கத்தோடு, ஹூக்கா பார் ஒன்றையும், உணவகம் ஒன்றையும் தாக்கியுள்ளது....

போபால் விஷவாயு தாக்குதலில் உயிர்பிழைத்த 13 பேர் கொரோனாவால் மரணம்

Aravind raj
போபால் விஷவாயு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த 13 பேர், கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளதாக போபால் நினைவு மருத்துவமனை மற்றும்...