Aran Sei

புல்டோசர்

கர்நாடகா: மசூதி வடிவில் உள்ள பேருந்து நிறுத்தத்தை இடிக்க வேண்டும் என பாஜக எம்.பி மிரட்டல் விடுத்த நிலையில், அதன் இரு கோபுரங்கள் இடிப்பு

nithish
கர்நாடகாவில் பேருந்து நிறுத்தம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது. ஆகவே அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற...

நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டுதான் சோதனை நடத்துவீர்களோ? – புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் கண்டனம்

nithish
எவ்வளவு தீவிரமான வழக்குகளின் விசாரணை என்றாலும் சோதனை என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை...

கர்நாடகா: மசூதி வடிவில் உள்ள பேருந்து நிறுத்தத்தை இடிக்க வேண்டும் என பாஜக எம்.பி மிரட்டல் விடுத்த நிலையில் ஒரு வாரத்துக்குள் அதனை அகற்ற நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு

nithish
கர்நாடகாவில் பேருந்து நிறுத்தம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது.அந்த பேருந்து நிறுத்தம் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ளது. அதனை புல்டோசர் கொண்டு...

மசூதி போன்று உள்ள பேருந்து நிலையத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்க வேண்டும் – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

nithish
கர்நாடகாவில் பேருந்து நிலையம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது. ஆகவே அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற...

உ.பி: மதராசாக்களை குறிவைக்கும் பாஜக அரசு குருகுலங்களை கண்டு கொள்ளாதது ஏன்? – ஏஐஎம்பிஎல்பி கேள்வி

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் மதராசாக்களை குறிவைக்கும் பாஜக அரசு குருகுலங்களை கண்டு கொள்ளாதது ஏன் என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்...

உ.பி.: நெடுஞ்சாலையைப் போட்டவர்கள் மீது புல்டோசர் எப்போது பாயும் – அகிலேஷ் யாதவ் கேள்வி

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் ஜலானில் பெய்த மழையால் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளம் உருவாகியுள்ளது. இந்த...

உ.பி: நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் – செயற்பாட்டாளர் ஜாவித் முகமது மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

nandakumar
பாஜவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜில் போராட்டம் நடத்தியதற்காக பொதுநலக் கட்சி...

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது: நமது நாட்டின் ஜனநாயகத்தை பாஜக தரைமட்டமாக்குகிறது: மம்தா பானர்ஜி

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியை அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா...

வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை; கலவரத்துடன் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில்

nandakumar
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும் கலவரக்காரர்களுக்கு எதிராக தனிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று...

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்று ஏஐஎம்ஐஎம்...

இந்தியாவில் இஸ்லாமியர்கள்மீதான கூட்டுத் தண்டனை – ஐநா சிறப்பு பிரதிநிதிகள் கண்டனம்.

nandakumar
இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் வீடுகள் இடிப்பு போன்ற கூட்டுத் தண்டனை நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு  பிரதிநிதிகள்...

வீடுகள் இடிப்பு நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது – உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

nandakumar
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது....

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்கிற வாக்குறுதி என்ன ஆனது? – பிரதமர் மோடிக்கு ஓவைசி கேள்வி

nandakumar
அடுத்த ஒராண்டிற்குள் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில்,  2014 ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது,...

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

Chandru Mayavan
பிரயாக்ராஜில், அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்தது. ஜூன்...

ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது; உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கருத்து

nandakumar
பிரக்யாராஜில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமதுவின் வீட்டை இடிப்பதற்கு உத்தரபிரதேச அதிகாரிகள் என்ன நியாயத்தை மேற்கோள் காட்டினாலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை...

உ.பி. புல்டோசர் நடவடிக்கை சட்டத்தை கேலிக்கூத்தாக்குகிறது – உச்ச நீதிமன்றம் தலையிட முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தல்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமனாவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள்...

சட்டம் தூங்கும்போது ‘புல்டோசர் கலாச்சாரம்’ செழித்து வளர்கிறது: கபில் சிபல் எம்.பி

nithish
சட்டம் தூங்கும்போது ‘புல்டோசர் கலாச்சாரம்’ செழித்து வளர்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் குறித்து பாஜக...

உ.பி: தவறான தகவல்களுடன் நோட்டீஸ் வழங்கிய மாவட்ட நிர்வாகம் – சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட அரசியல் செயல்பாட்டாளர் ஜாவேத் முகமதுவின் வீடு

nandakumar
உத்தரபிரதேச மாநிலத்தில் முஹம்மது நபிகுறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டங்களின்போது கலவரம் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை...

உ.பி: நபிகள் தொடர்பான கருத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை புல்டோசர் கொண்டு பழிவாங்க நினைக்கும் பாஜக பிரமுகர்கள்

nandakumar
முஹம்மது நபி தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு  உத்தரபிரதேச...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: உ.பி, யில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

nithish
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து தொடர்பாக கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை...

அசாம்: காவல் மரணத்தால் கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தீவைப்பு – தீ வைத்தவர்களின் வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்

nithish
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கம் இல்லை – சமாஜ்வாதி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் கருத்து

nandakumar
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை. வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உணர்வுகளை தூண்டுவதற்காக இவ்வாறு பரப்பப்படுகிறது என்று சமாஜ்வாதி...

‘கிறிஸ்தவ தேவாலயங்களை புல்டோசரால் இடித்துத் தகர்க்க வேண்டும்’ – ஸ்ரீராம் சேனா தலைவரின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களை புல்டோசர் கொண்டு தகர்க்கவேண்டும் என்ற ஸ்ரீராம் சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் விடுத்த அழைப்பை எஸ்.டி.பி.ஐ....

வீடுகளின் மீது புல்டோசர் ஏற்றுவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

nandakumar
வீடுகளை இடிக்க புல்டோசர்களை பயன்படுத்துவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி...

ம.பி: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடு – ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்த அதிகாரிகள்

nandakumar
மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் பிரதமர் வீட்டு வசதி ( ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஹசீனா ஃபக்ரூவின் வீட்டை ஆக்கிரமிப்பு...

டெல்லி: ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பதற்கு எதிராக போராட்டம் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் கைது

nithish
டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு எதிராக மதன்பூர் காதர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற...

ஜஹாங்கிர்புரியை தொடர்ந்து ஷாஹின்பாக்கில் கட்டடங்களை இடிக்கும் டெல்லி மாநகராட்சி – எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த காவல்துறை

nandakumar
டெல்லியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கான களமாக அமைந்த ஷாஹின்பாக் பகுதியில் உள்ள...

ஜஹாங்கிர்புரி வன்முறை: சட்டவிரோதமான ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை துணையாக சென்றது ஏன்? – டெல்லி நீதிமன்றம் கேள்வி

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரத்திற்கு காரணமாக சொல்லப்படும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், “அதை தடுக்க...

பஞ்சாப்: ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புல்டோசரை சந்திக்க நேரிடும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
பஞ்சாபில் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்போர் உடனடியாக காலி செய்யாவிட்டால், புல்டோசரை சந்திக்க தயாராக இருக்கவும் என அம்மாநில...