ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை – தினமும் மன உளைச்சலில் இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புலம்பல்
ஒன்றிய அரசிடம் தினமும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்கு அது முடியாது என்பதால் மிகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்...