Aran Sei

புதுச்சேரி

ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை – தினமும் மன உளைச்சலில் இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புலம்பல்

nithish
ஒன்றிய அரசிடம் தினமும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்கு அது முடியாது என்பதால் மிகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்...

புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது: தமிழ்நாட்டைப் போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை – மு.க.ஸ்டாலின்

nithish
புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை. புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி...

புதுச்சேரி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம்

nithish
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் முன்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட...

தேசிய மொழியான இந்தி உங்களுக்கு தெரியாதா? – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சிற்கு திமுக எம்.எல்.ஏ சிவா கண்டனம்

nithish
”தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி...

புதுச்சேரியைப் போல் தெலங்கானா ராஜ்நிவாஸில் மக்களை சந்திக்க துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு திராணி உள்ளதா – நாராயணசாமி கேள்வி

nithish
புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவில் ராஜ்நிவாஸில் மக்களை சந்திக்க துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு திராணி உள்ளதா என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி...

புதுச்சேரி: அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்படும் விவகாரத்தில் பாஜக குலக்கல்வியை திணிக்க பார்க்கிறது – புதுச்சேரி திமுக விமர்சனம்

nithish
”சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும்...

தனியார்மயத்திற்கு எதிரான மின்துறை ஊழியர்களின் போராட்டத்தினால் இருளில் மூழ்கிய புதுச்சேரி – ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

nithish
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ம் தேதி...

புதுச்சேரி: காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி

nithish
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி...

புதுச்சேரி: மின்துறை தனியார்மயமாக்கத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் – எதிர்க்கட்சி தலைவர் உட்பட 500 பேர் கைது

nithish
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு...

புதுவையில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டம் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இந்து முன்னணி, பாஜகவினர் மோதல்

nithish
மனுதர்ம சாஸ்திரம் தொடர்பாக, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரும் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பும் கற்கள்...

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய கோரி ஜிப்மர் மருத்துவமனை தினக் கூலி ஊழியர்கள் போராட்டம்

Chandru Mayavan
ஜிப்மர் மருத்துவமனையில் தினக்கூலி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள  ஜிப்மர் மருத்துவமனையில் 566 தினக்கூலி...

தென்மாநில கவுன்சில் கூட்டம்: புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் ஆளுநர் கலந்து கொண்டது ஏன்? – முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

Chandru Mayavan
தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி கலந்து கொள்ளாமல், துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டது ஏன் என முன்னாள் முதலமைச்சர்...

நீட் விலக்கு, மின்சார மசோதாவை திரும்பப் பெறு – தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Chandru Mayavan
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்; ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது...

ஜிஎஸ்டி இழப்பீடு குறித்த ஒன்றிய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைக்கு எதிரான தாக்குதல் – சு. வெங்கடேசன் எம்.பி

Chandru Mayavan
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான ஒன்றிய  நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்....

புதுச்சேரி: தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் – அகற்றும் போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் முடிவு

nandakumar
புதுச்சேரியில் தியாகச் சுவரில் வைக்கப்பட்டிருக்கும் சாவர்க்கர் பெயரை அகற்றும் போராட்டத்தை இன்று (ஜூலை 30) நடத்தவுள்ளதாக புதுச்சேரியை சேர்ந்த சமூக அமைப்புகள்...

விலைவாசி உயர்வை கவனிக்காமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்க தீவிரம் காட்டும் மோடி அரசு – நாராயணசாமி விமர்சனம்

Chandru Mayavan
விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி...

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது: நாராயணசாமி கண்டனம்

nithish
“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று...

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து

nithish
புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும், பாஜகவின் கைப்பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார் என்றும் புதுச்சேரி...

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் பாஜக கூட்டணி அரசு – டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ், திமுக, விசிக முடிவு

Chandru Mayavan
புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து வரும் 30-ம் தேதி முதல் தொடர் போராட்டம்...

நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில்தான் அதிகம்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவை பொறுத்தவரை சொந்தத்திற்குள், அதுவும் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது என்று தேசிய குடும்ப...

இந்தி மொழி குறித்து ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

nithish
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்தி மொழியை மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர்...

‘இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்’: இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து ஜிப்மர் மருத்துவமனை அளித்த விளக்கம் என்ன?

nithish
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிப்மர்...

மதக்கலவரத்தை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தடை செய்ய வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்திய நாராயணசாமி

Chandru Mayavan
மதக்கலவரத்தை தூண்டும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” போன்ற படங்களை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின்...

‘யூடியூபர் மாரிதாஸின் விடுதலை பெரியாரின் கூற்றை நினைவுபடுத்துகிறது’- இயக்குனர் அமீர்

Aravind raj
யூடியூபர் மாரிதாஸ் விவகாரத்தில் நீதிபதியே வழக்கறிஞராக இருந்து அவரை விடுவித்தது ஆரியர்களின் கையில் தேசம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று திரைப்பட...

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல்

News Editor
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 43 விழுக்காடு கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை...

‘அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கும் பிரசார் பாரதி’ – தமுஎகச கண்டனம்

News Editor
அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கும் பிரசார் பாரதி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது....

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடிய வழக்கறிஞரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் – பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

News Editor
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை மீண்டும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்...

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 935 கோடி – தமிழ்நாடு முதலிடம்

News Editor
கடந்த நான்கு ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ்  935 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ளது ...

புதுச்சேரியில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரம் – பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

News Editor
புதுச்சேரியில்  தங்க இடமின்றி  பெட்ரோல் பங்க் ஓரமாகத் தூங்கிய  இளைஞரைப் பெட்ரோல் ஊற்றிக்  கொளுத்திய   பா.ஜ.க நிர்வாகி  உள்ளிட்ட 4 பேரை...

மேகதாது அணை வந்தால் பாழாகும் புதுவை மக்களின் விவசாயம் – சட்டமன்றத்தை கூட்டி முடிவெடுக்க ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

Aravind raj
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயலும் நிலையில், தமிழக அரசைப் போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்...