Aran Sei

பீமா கோரேகான்

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

உரியக் காரணமின்றி பலர் கைது செய்யப்படுவதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது – உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் கருத்து

nithish
மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

பீமா கோரேகான் வழக்கு: மருத்துவ பிணைக்கேட்டு வரவர ராவ் மனுத்தாக்கல் – தேசிய புலனாய்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Chandru Mayavan
பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவ், மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரிய மனு மீது தேசிய புலனாய்வு...

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

Chandru Mayavan
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் – புனே காவல்துறைக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

nandakumar
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் ரோனா வில்சன், கவிஞர் வரவர ராவ், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபு...

எல்கர் பரிஷத் வழக்கு: சிறை அதிகாரிகள் மனிதாபம் இல்லாமல் நடத்துவதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாகர் தத்யாராம்

Chandru Mayavan
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகர் தத்யாராம் கோரகே சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்ததுவதாக கூறி,...

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

nithish
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும்...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

எல்கர் பரிஷத் வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்ககளுக்கு பிணை மறுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் ஆகியோருடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர், ஜோதி...

‘பீமா கோரேகான் வன்முறை’ – காவல்துறை இணை ஆணையரை ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

Aravind raj
2018ஆம் ஆண்டு ஜனவரியில் புனேவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய பிப்ரவரி 25ஆம்...

சுதா பரத்வாஜ் – இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரின் சிறை வாழ்க்கை

News Editor
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ் அவர்களுக்கு இந்த விசாரணை முடியும் வரை மும்பை...

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்...

பீமா கோரேகான் நினைவு நாளை கொண்டாட தடை – புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவு

News Editor
வரலாற்றுச் சிறப்புமிக்க பீமா கோரேகான் போரின் 204 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவு...

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, மகாராஷ்ட்ரா சிறையில் இருந்து மனிதஉரிமை ஆர்வலருமான வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று...

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ)...

ஆனந்த் டெல்டும்டேவின் பிணை மனு மீது என்.ஐ.ஏ பதிலளிக்க வேண்டும்- மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்டேவின் பிணை மனு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால்  நிராகரிக்கப்பட்டது குறித்து மூன்று...

விநாயகர் என்னும் இந்து தேசிய அடையாளம் – வரலாற்றில் ஒரு பயணம்

News Editor
விநாயகர் சதுர்த்தியின் தற்கால வடிவத்திற்கு வயது 126. காலனிய ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னும் சாதியால் பிளவுபட்டிருக்கும் இந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதற்காகவும்,...

பிணை நீட்டிக்கக் கோரிய தெலுங்கு கவிஞர் வரவர ராவ் – ஏற்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றம்

News Editor
பிணையை நீட்டிக்க கோரிய தெலுங்கு கவிஞர் வரவர ராவ்வின் கோரிக்கையை ஏற்க மறுத்த மும்பை நீதிமன்றம், செப்டம்பர் 25 ஆம் தேதி...

‘ஆயுதப் புரட்சியின் வாயிலாக மக்கள் அரசைக் கட்டமைக்க முயற்சித்தார்கள்’- பீமா கோரேகான் வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்த என்.ஐ.ஏ

News Editor
பீமா கோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள்மீது தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில்  வரைவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல்...

பெகசஸ் விவகாரம் எதிரொலி : “எல்கர் பரிஷத் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்“ – முன்னாள் காவல்துறை அதிகாரிகள்

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் எவ்வாறு 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பெகசஸ் விவகாரம் அம்பலப்படுத்துவதாக ஒய்வு பெற்ற...

வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் தாயின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதி – பிணை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்க்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரது தாயின் நினைவு...

எல்கர் பரிசத்  நிகழ்வுக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை – வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

News Editor
எல்கர் பரிசத்  நிகழ்வுக்கும் அதன் பின்னர் நடந்த கலவரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று  பீமா கோரேகான் வழக்கில்  குற்றச்சாட்டப்பட்டவர் சார்பாக...

பெகசிஸ் விவகாரம்: ‘உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு’ – உச்ச நீதிமன்றத்தில் மனு

Aravind raj
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரையும் இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகசிஸைப் பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்கள் கண்காணித்ததாக கூறும் அம்னெஸ்ட்டி மனித உரிமை அமைப்பின்...

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

News Editor
பழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி மரணம் தொடர்பாக பாஜகவின் ஆட்சியைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில்...

ஸ்டான் சுவாமி மரணம் வேதனை அளிக்கிறது ; இனி ஒரு மனிதனுக்கு நிகழகூடாது – ஸ்டான் சுவாமி மரணத்திற்கு பேரறிவாழனின் தாயார் இரங்கல்

News Editor
ஸ்டான் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது என  பேரறிவாழனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இரங்கல் செய்தியில்,...

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

News Editor
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

News Editor
பீமா  கோரேகான்  வழக்கில்  குற்றச்சாட்டப்பட்டு  கைது  செய்யப்பட்டவர்கள்,   மருத்துவக்  காரணங்களுக்காக பிணை  கோரி  நீதிமன்றத்தில் இதுவரை   மனுதாக்கல்  செய்தது  குறித்தும், அதன் ...

‘பாசிச மோடி அரசை எதிர்த்த உறுதிமிக்க போராளி ஸ்டான் சாமி’ – அரசியல்தலைவர்கள், சமூக செயல்பட்டாளர்கள் இரங்கல்

News Editor
பீமா கோரேகான்  வழக்கில்  கைது  செய்யப்பட்டு நேற்றைய  தினம்  மரணமடைந்த  பழங்குடியின  உரிமை  செயல்பாட்டாளர்   பாதிரியார்  ஸ்டான் சுவாமியின்  மறைவுக்கு  அரசியல் ...