Aran Sei

பீமா கோரேகான் வழக்கு

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

உரியக் காரணமின்றி பலர் கைது செய்யப்படுவதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது – உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் கருத்து

nithish
மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

சுதா பரத்வாஜ் – இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரின் சிறை வாழ்க்கை

News Editor
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ் அவர்களுக்கு இந்த விசாரணை முடியும் வரை மும்பை...

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

News Editor
தலையங்கம் நியாயத் தராசு எந்தப்பக்கம் சரியும்…? இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமம் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகசிஸ் ஸ்பைவேர்’ எனும் உளவு...

ஸ்டான் சாமி மரணம் அரச கட்டமைப்பு செய்த கொலை –எல்கர் பரிஷர் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றச்சாட்டு

News Editor
பழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமியின் மரணம், ‘ஒரு மென்மையான ஆத்மாவை அரசு கட்டமைப்பு செய்த கொலை’ என எல்கர் பரிஷத்...

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா: பணிநீக்கம் செய்த கல்லூரி

Aravind raj
மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி, சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவை பணி நீக்கம் செய்வதாக அவர் பணியாற்றிய டெல்லி ராம் லால் ஆனந்த்...

“மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” – அசாம் கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள்

News Editor
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற சமூகத்தை விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்துமாறு,  அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களையும்...

பீமா கோரோகான் வழக்கு – சிறையில் உள்ள சுதா பரத்வாஜ் புத்தகங்கள் பெற என்ஐஏ நீதிமன்றம் அனுமதி

News Editor
கடந்த டிசம்பர் 30-ம் தேதி, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா, ஹனி பாபு ஆகியோரின் வழக்கறிஞர்கள் சிறையில் புத்தகங்களும் தினசரி நாளேடுகளும்...

பீமா கோரேகான் வழக்கு – பார்வை குறைபாடுள்ள நவ்லாகாவுக்கு கண்ணாடி தர மறுப்பு

News Editor
பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள கௌதம் நவ்லாகாவின் கண்ணாடி சிறையில் திருடப்பட்ட பிறகு, சிறை அதிகாரிகள் அவருக்கு புதிய கண்ணாடி கொடுக்க...

“கழிவறைக்குக் கூடச் செல்லமுடியாமல் உள்ளார் வரவர் ராவ்” – மருத்துவ பரிசோனைக்கு நீதிமன்றம் உத்தரவு

News Editor
மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவர் ராவுக்கு காணொலி மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச்...