Aran Sei

பீமா கோரேகான் வன்முறை வழக்கு

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

உரியக் காரணமின்றி பலர் கைது செய்யப்படுவதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது – உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் கருத்து

nithish
மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

எல்கர் பரிஷத் வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்ககளுக்கு பிணை மறுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் ஆகியோருடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர், ஜோதி...

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவுக்கு ஆறு மாதம் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞர் மற்றும் எழுத்தாளர் வரவர ராவ்வுக்கு, ஆறு மாதம் பிணை வழங்கி, மும்பை உயர்...

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

News Editor
பீமா கோரேகான் வழக்கில் சிந்தனையாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் கூட, சிறையில் அவர்களுக்கு உரிய...