Aran Sei

பிரேதப் பரிசோதனை

இளம்பெண் கொலை வழக்கில் உத்தரகாண்ட் பாஜக தலைவரின் மகன் கைது: கொலைக்கான ஆதாரங்கள் உள்ள சொகுசு விடுதியை ஏன் மாநில அரசு இடித்தது? – தந்தை கேள்வி

nithish
உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யாவிற்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா...

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

nithish
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

இஸ்லாமிய விசாரணை கைதி ஜிஷானின் காவல் மரணம்: இயற்கையான முறையில் காவல் மரணங்கள் நிகழ்வதாக பொய்ச் சொல்லும் காவல்துறை

nithish
காவல் மரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவது என்பது இவ்விவகாரங்களில் நீதி மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அதுவும் இது பெரும்பான்மை...

‘அப்பா கொலை செய்யப்பட்டத மறைக்க போலீஸ்காரங்க பேரம் பேசுனாங்க’ – தமிழகத்தில் தொடரும் ஜெய் பீம் கதைகள்

nithish
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டரணை கிராமத்தில் வசிக்கும் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை ஏப்ரல் 26 ஆம் தேதி...