Aran Sei

பிரதமர் மோடி

கர்நாடகா: ‘திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் – சித்தராமையா கோரிக்கை

nithish
‘திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்...

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

nithish
தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’,...

அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்

nithish
அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற...

பாஜகவில் சேருவதை பற்றி கடவுளிடம் கேட்டபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார் – பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து

nithish
கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி சட்டமன்ற...

சீனாவிடம் தாரை வார்த்த நிலங்களை எப்படி மீட்க போகிறீர்கள் – ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

Chandru Mayavan
எல்லையில் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள 1000 சதுர கிலோ மீட்டரை இந்திய அரசு எப்படி மீட்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ்...

மக்களுக்கு வரி விதித்து பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் மீது வரிகளை குவித்து வருவதாகவும், ஆனால் பணக்காரர்களுக்கு அதை தள்ளுபடி செய்வதாகவும்...

யாசின் மாலிக்கின் உடல்நிலை மோசமடைந்த விவகாரம் – இந்திய அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்

nandakumar
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் உடல்நிலை மோசடைந்தது தொடர்பாக கண்டனத்தை தெரிவிக்க இந்திய தூதரக பொறுப்பு அதிகாரிக்கு பாகிஸ்தான் அரசு...

சர்வதிகார ஆட்சி செய்யும் பிரதமருக்கு 10 கேள்விகள் – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் மோடி சர்வதிகார ஆட்சி நடத்துகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

உக்ரைன் போரால் கல்வி இழந்த மருத்துவ மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Chandru Mayavan
போர் காரணமாக உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

காங்கிரஸ் தலைமையகத்திற்குள் ஊடகங்கள் நுழைவதை டெல்லி காவல்துறை தடுக்கிறது – மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

nandakumar
காங்கிரஸ் தலைமையகத்திற்குள் ஊடகங்கள் நுழைவதை டெல்லி காவல்துறை தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்....

ஊழல் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும் – மோடியின் கூற்றை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி விமர்சனம்

nandakumar
ஊழல் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் தான் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்று பிரதமர் ஆவதற்கு முன்பாக மோடி கூறியதை மேற்கொள் காட்டி...

உ.பி: விலைவாசி உயர்வு தொடர்பாக வைக்கப்பட்ட சுவர் விளம்பரம் – தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என வழக்கு பதிந்த காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச  மாநிலம் அலகாபாத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக நரேந்திர மோடியின் கேலிச் சித்திரம் பொறிக்கப்பட்ட விளம்பர பலகைகள் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய சின்னத்தை திறந்துவைத்த மோடி – அரசியல் சாசனத்தை மீறிய செயல் என எதிர்கட்சிகள் கண்டனம்

nandakumar
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரை மீது அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை நேற்று (ஜுலை 11) தேதி பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்....

 இன்று கோத்தபய ராஜபக்‌ஷேவிற்கு ஏற்பட்ட நிலைமை தான் நாளை மோடிக்கும் – திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருத்து

nandakumar
இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவிற்கு ஏற்பட்ட நிலைமை தான் நாளை பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்...

மேகதாது விவகாரம்: ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.

nandakumar
தமிழகத்திற்கும் தமிழனத்திற்கும் தொடர்ந்து துரோக்கத்தையும் வஞ்சனையும் கர்நாடக அரசு விளைவித்து வரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய...

‘அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று மாற்றக் கூடாது’ – பாஜகவுக்கு தெலங்கான அமைச்சர் பதிலடி

Chandru Mayavan
தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அகமதாபத்தின்  பெயர்மாற்றம் செய்யப்படும் என்று பாஜக தலைவர் கூறியதற்கு, அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று...

நாட்டில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சி உணர்வையும் பிரதமர் மோடி முடக்குகிறார் – தெலங்கானா  முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் வந்துள்ள நிலையில், “ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை...

அக்னிபத்: இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் – பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்.

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தீர்மானத்திற்கு...

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்துங்கள், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுங்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் புதிய திட்டத்தின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்துடன் மோடி அரசாங்கம் விளையாடுகிறது. அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற...

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டீஸ்டா செடல்வாட் கைது – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

nandakumar
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனித உரிமை ஆர்வலர்...

ஒரு திட்டத்தை எதிரத்து இந்தியர்கள் போராடும் போது அடுத்த திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார் மோடி – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
இந்தியர்கள் ஒரு திட்டத்தை எதிர்த்து போராடும்போது தன்னுடைய அடுத்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார் மோடி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ...

புதிய இந்தியாவில் மோடி நண்பர்களின் குரல் மட்டுமே கேட்கும்; தேசத்தின் நாயகர்கள் குரல் அல்ல – ராகுல் காந்தி விமர்சன

nandakumar
புதிய இந்தியாவில் நண்பர்களின் குரல்கள் கேட்கப்படுகின்றன, தேசத்தின் நாயகர்களின் குரல் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டத்தை விமர்சித்து...

அசாம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது –  பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு

nandakumar
அசாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ்...

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை; அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் – கே.எஸ்.அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...

அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து

Chandru Mayavan
அக்னிபத் திட்டத்தைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். ஆயுதப் படைகளுக்கான வீரர்களை ஒப்பந்த...

அக்னிபத் திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவது யார்? – பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முரசொலி

Chandru Mayavan
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்கள் அரசியல்...

கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்குப் பக்கோடா கடை வைப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்தது – ராகுல் காந்தி கருத்து

nandakumar
மோடி பிரதமராக பதவியேற்ற  8 ஆண்டுகளில், இளைஞர்களுக்குப் பக்கோடை கடை வைக்கப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள்...

பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே மோடிக்கு கேட்கிறது; மக்களின் குரல் கேட்பதில்லை – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே பிரதமர் மோடிக்கு கேட்கிறது.  மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்று...

பிரதமர் அறிவித்த 10 லட்சம் வேலைவாய்ப்பு என்பது பெரிய பொய் – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பணியிடங்களை நிரப்பப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது பொய் என்று காங்கிரஸ் கட்சியின்...

இஸ்லாமை இழிவு செய்யும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் – அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்டவாரியம் கோரிக்கை

nandakumar
இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்ட தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அனைத்து இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை...