Aran Sei

பிரதமர் நரேந்திர மோடி

சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி, யாரும் பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி – ஒன்றிய அரசின் பாரபட்சம்

nithish
தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் மத்திய செம்மொழி தமிழாய்வு...

”பாஜகவில் சேரவா, வேண்டாமா? என மக்களிடம் கேட்பேன்” – குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

nithish
குஜராத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற...

கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்யும் பாஜக: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பெரும் பெரும்பான்மையுடன் பாஜகவை வெல்லலாம் – நிதிஷ்குமார்

nithish
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்து கூட்டணி சேர ஒப்புக்கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து “பெரும் பெரும்பான்மையுடன்” நாம் வெற்றி...

குஜராத் தேர்தல்: 135 பேர் பலியான பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக அமோக வெற்றி – பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக

nithish
மோர்பி பாலம் விவகாரம் குஜராத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட நிலையில், விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக...

மோர்பி பாலம் விபத்து: குஜராத்திற்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி அவரது சொந்த மாநிலத்திலேயே Go Back Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது

nithish
குஜராத் பாலம் விபத்து காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது குஜராத் சென்றுள்ள நிலையில், திடீரென ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்...

குஜராத்: பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி அவசர அவசரமாக தயாராவதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

nithish
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக மோர்பி பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை அவசர அவசரமாக தயாராவதை காங்கிரஸ், ஆம்...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லையென ஓவைசி கண்டனம்

nithish
இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்...

பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் – திருமாவளவன்

nithish
பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் என்று திருமாவளவன்...

கர்நாடகா: பாஜக அரசின் ஊழல் குறித்து ‘பே சிஎம்’ எனும் தலைப்பில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை படத்துடன் சுவரொட்டி ஒட்டி காங்கிரஸ் நூதன பிரச்சாரம்

nithish
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக பேடிஎம் ஸ்கேனர் போன்று ‘பே சிஎம்’ எனும் தலைப்பில்...

மக்களுக்கு வரி விதித்து பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் மீது வரிகளை குவித்து வருவதாகவும், ஆனால் பணக்காரர்களுக்கு அதை தள்ளுபடி செய்வதாகவும்...

ஆர்எஸ்எஸ் ஒரு உயர்சாதியினரின் சங்கம்; மோடி ஒரு சிறந்த நாடகக்காரர் – சித்தராமையா விமர்சனம்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ் அமைப்பை உயர் சாதியினரின் சங்கம் என்று கர்நாடகாவின்  முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய...

ஐசிசிஆரில் தமிழ் புறக்கணிப்பு; மேடையில் தமிழைப் பாராட்டினால் போதுமா? – பிரதமருக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி

Chandru Mayavan
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலில் (ஐசிசிஆர்) தமிழைப் புறக்கணித்துவிட்டு  மேடைகளில் மட்டும் தமிழ் மொழியை பாராட்டிப் பேசினால் போதுமா என்று பிரதமர்...

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

அதானி குழுமம் தாக்கல் செய்த அவதூறு வழக்கு – பத்திரிகையாளர் ரவி நாயருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த டெல்லி காவல்துறை

nandakumar
அதானி குழுமம் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர் ரவி நாயருக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் பிடி வாரண்ட்...

மோடியின் நடவடிக்கையால் நாட்டின் பாதுகாப்பும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் நரேந்திர மோடியின் ஆய்வுக்கூடத்தின் புதிய சோதனை மூலம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள்...

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை அழித்து வரும் ஒன்றிய அரசு – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

சீனாவின் ஊடுருவலும் பிரதமரின் மௌனமும் நாட்டுக்கு மிகவும் தீங்கானது – ராகுல்காந்தி

Chandru Mayavan
சீனாவின் ஊடுருவலும் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனமும் நாட்டுக்கு மிகவும் தீங்கானது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்....

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்கள் – பாஜக திட்டமிடும் ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

Chandru Mayavan
தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல...

வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மோடி, நாட்டின் இளைஞர்களை வேலை இல்லாமல் ஆக்குகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகவும், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆக்குவதாகவும் காங்கிரஸ் முன்னாள்...

“மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஒன்றும் குற்றமல்ல”: டீஸ்டா செடல்வாட் கைது நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அதிகாரி கண்டனம்

nithish
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனித உரிமை ஆர்வலர்...

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை; அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் – கே.எஸ்.அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...

ஹிட்லரையே பிரதமர் மோடி மிஞ்சிவிட்டார் – காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் விமர்சனம்

Chandru Mayavan
அடால்ஃப் ஹிட்லரைப் போல் பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார் என்றும், ஜெர்மன் சர்வாதிகாரியின் பாதையில் சென்றால் ஹிட்லரைப் போலவே அவரும்...

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

nithish
விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்ததைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில்...

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை மீண்டும் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

nithish
ஒன்றிய அரசிற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இடையேயான பொது நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க கவுன்சில் ஒரு தளமாக இருப்பதால், கூட்டாட்சி...

மகாத்மா காந்தியின் வாரிசுகள் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்படமாட்டார்கள் – பாஜகவை விமர்சித்த காங்கிரஸ்

Chandru Mayavan
நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை...

‘விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’: ஒன்றிய அரசுக்கு மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

nithish
விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. தர்ணா தான் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டத்தைக் கொண்டு வராவிட்டால் ஒன்றிய...

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

nithish
வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன்...

முஹம்மது நபியை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை – ஈரானின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு

nandakumar
முஹம்மது நபி குறித்து அவதூறான கருத்து தெரிவித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்திருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து:மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் – பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்

nithish
நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். “நமது நேசத்திற்குரிய முகமது...

மன்னிப்பு கேட்க வேண்டியது மோடி தான்; இந்தியா அல்ல – தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்

nandakumar
முஹம்மது நபிகள் குறித்த அவதூறு கருத்திற்கு பிரதமர் மோடி தான் மன்னிப்பு கோர வேண்டும்; இந்தியா அல்ல என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய...