Aran Sei

பினராயி விஜயன்

“இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இந்திய குடியரசு தினமான நேற்று, மதச்சார்பற்ற...

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு

nithish
பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக...

கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

nithish
கேரளாவில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடப்பதாக முதலமைச்சர் பினராயி...

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதா: கேரள அமைச்சரவை ஒப்புதல்

nithish
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த...

கேரளா: பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
கேரளாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம்...

உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் – பினராயி விஜயன்

nithish
உயர் கல்வி நிலையங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி...

மக்களுக்கான சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியாது – உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநரான பி.சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டால் அதைத் தடுக்கலாம், ஆனால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளால் கொண்டு வரப்படும் நல்ல சட்டங்களை...

மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வேறுபட்ட 2 விஷயங்கள்: மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் – பினராயி விஜயன்

nithish
மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும்...

‘அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி’ – தங்கம் கடத்தல் குற்றச்சாட்டை சாடிய கேரள முதலமைச்சர்

Chandru Mayavan
தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். இது அரசியல் நிகழ்ச்சி நிரலின்...

மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவோம் – பினராயி விஜயன்

Chandru Mayavan
மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முஹம்மது நபி...

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

nithish
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த...

இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்: கேரள அரசு ஜிஹாதிகளின் ஆதரவை விரும்புவதாக பிணையில் வெளிவந்த பி.சி.ஜார்ஜ் கருத்து

nithish
நேற்று (மே 1) மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது...

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது

Aravind raj
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும் இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி...

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – சிபிஎம் கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Chandru Mayavan
பாஜக அல்லாத மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு எதிராகவும், மாநில அரசாங்கத்தின் கூட்டாட்சி கட்டமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும்...

‘தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளாது இந்தியாவின் வரலாற்றை தெரிந்து கொள்முடியாது’ –ராகுல் காந்தி

Aravind raj
தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நம் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

‘காஷ்மீர் மக்களுக்காக தமிழ்நாடு தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம்’ –உமர் அப்துல்லா

Aravind raj
காஷ்மீர் மாநில மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்ததையும் எங்களின் தோளோடு தோள் நின்றதையும் நாங்கள் மறக்கமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள்...

‘மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது’ –கேரள முதலமைச்சர்

Aravind raj
மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நேற்று (பிப்ரவரி 28),...

கேரளத்தை விமர்சித்த யோகி – விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சிபிஎம்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

Aravind raj
நேற்று முன்தினம்(பிப்பிரவரி 9) மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத்...

நடிகர் திலீப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு

Aravind raj
கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி கேரள மாநில...

நடிகர் திலீப் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வீணாக்காதீர் – பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வருக்கு கடிதம்

Aravind raj
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகை, நடிகர் திலீப் மீதான அவ்வழக்கை மேலும் விசாரிக்கக் கோரி கேரள...

கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது போல் நடிக்கும் பாஜக – கேரளா முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

News Editor
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் கேரளாவில் மட்டும் கிறிஸ்தவர்களைப்...

கேரளத்தில் 12 மணி நேரத்தில் இரட்டை அரசியல் படுகொலை – ஆலப்புழாவில் இரண்டு நாள் ஊரடங்கு

Aravind raj
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், 12 மணி நேரத்திற்குள் நடந்த எஸ்டிபிஐ மற்றும் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரின் கொடூரமான அரசியல்...

‘பாஜகவை வீழ்த்த மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ – காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்

Aravind raj
தேசிய அளவில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக வேண்டும் என்றும் இதற்கு அனைத்து மதச்சார்பற்ற...

சென்னை ஐஐடி மாணவி மரணம்: தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை அமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

Aravind raj
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திஃப் மரணத்தில் இரண்டரை ஆண்டுகளாக விசாரணை தாமதமாகிறது என்றும் தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை...

‘பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Aravind raj
பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவன...

முல்லைப் பெரியாறு விவகாரம்: ‘கூட்டணி கட்சியான சிபிஎம் மூலம் பேச்சு வார்த்தை நடத்துங்கள் – முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள்...

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற தேவையில்லை’- கண்காணிப்புக் குழு பரிந்துரை

Aravind raj
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நேற்று(அக்டோபர்...

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்’- பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று உறுதியளித்து கேரள...

போதைப் பொருள் குற்றங்களை குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது தவறானது – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

News Editor
போதைப் பொருள் குற்றங்களைக் குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ”கேரளாவில் காதல் மற்றும்...