Aran Sei

பிணை

குஜராத்: சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002 குஜராத் படுகொலைகளின்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம்...

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கு – பாஜக அமைச்சருக்கு ஓராண்டு சிறை

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட்தால் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சருக்கு  ஓராண்டு சிறை தண்டைனை வழங்கி...

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

பீமா கோரேகான் வழக்கு – வரவர ராவ்வின் மருத்துவ பிணை மனுவை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
தெலுங்கு கவிஞரும் எல்கர் பரிஷத்-பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான வரவர ராவ் நிரந்தர மருத்துவ பிணை கோரி தாக்கல் செய்த...

ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கு: ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு 3 மாத இடைக்கால பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்கிற வசீம் ரிஸ்விக்கு உச்ச நீதிமன்றம் இன்று...

இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்: கேரள அரசு ஜிஹாதிகளின் ஆதரவை விரும்புவதாக பிணையில் வெளிவந்த பி.சி.ஜார்ஜ் கருத்து

nithish
நேற்று (மே 1) மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது...

பெண் காவலரை தாக்கியதாகப் புகார் – ஜிக்னேஷ் மேவானியை மீண்டும் கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த வழக்கில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள...

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

Aravind raj
இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் புல்லி பாய் என்ற செயலியில் அப்பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட...

வெறுப்பு பேச்சு வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள யதி நரிசிங்கானந்த் – பிணை நிபந்தனையை மீறி மற்றுமொறு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்பு

nandakumar
ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது பிணையில் விடுதலையாகியுள்ள யதி நரசிங்கானந்த், பிணை நிபந்தனையை மீறும் விதமாக மற்றுமொரு வெறுப்பு பேச்சு...

இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த புல்லி பாய் செயலி வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று(ஏப்ரல் 12)...

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

nithish
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி...

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

nithish
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநரின் கையொப்பம் கட்டாயம் அவசியம் என்று சென்னை...

பேரறிவாளனுக்கு பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன், தன்னை...

‘க்ளப்ஹவுஸில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: சட்டக்கல்லூரி மாணவர் கைது – பிணை வழங்கிய நீதிமன்றம்

News Editor
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான யாஷ் குமார் என்ற சட்டக்கல்லூரி மாணவருக்கு...

சுதா பரத்வாஜ் – இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரின் சிறை வாழ்க்கை

News Editor
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ் அவர்களுக்கு இந்த விசாரணை முடியும் வரை மும்பை...

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணை வழங்கப்பட்ட ஐஐடி மாணவர் – நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முன்னாள் மாணவர்கள் கோரிக்கை

News Editor
கவுஹாத்தி ஐஐடியைச் சேர்ந்த மாணவருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள...

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் ஏற்படுத்திய விபத்தை படம் பிடித்த இளைஞர் – பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறை

News Editor
ஜம்மு காஷ்மீரின் பந்திப்புரா மாவட்டத்தில், நதிஹால் பகுதியில் ராணுவ வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த நிகழ்வைப் படம்பிடித்தத பஷீர் அகமது பட்...

வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் தாயின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதி – பிணை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்க்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரது தாயின் நினைவு...

பேச்சு சுதந்திரம் என்று வன்முறையைத் தூண்ட அனுமதிக்க முடியாது – ஹரியானா நீதிமன்றம்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ராம்...

‘பிணை பெற்றவர்களை காலந்தாழ்த்தி விடுவிக்கும் சிறை நிர்வாகம்’ – தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்

News Editor
பிணை வழங்கப்பட்டும் சிறைத்துறை நிர்வாகத்தால் விடுவிக்கப்படாமல் காலம் தாழ்த்தி விடுதலை செய்தது  தொடர்பாக உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக  விசாரணைக்கு  எடுத்துக் கொண்டுள்ளதாக  தி ...

ஒரு ரோஜா செடியின் காதல் – டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் சைபி கடிதம்

News Editor
வெறுப்புணர்விற்கு எதிரான அமைப்பின் தலைவரும் சமூக செயல்பாட்டாளருமான காலித் சைபி கடந்தாண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்திற்கு...

வரதட்சணை கொடுமை வழக்கில் குழந்தையோடு சிறையில் அடைக்கப்பட்ட பெண் – குழந்தையின் நலன் கருதி ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

News Editor
வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்த பெண்ணின் 21 மாதக் குழந்தையின் நலன் கருதி அவருக்குப் பிணை வழங்கி...

ஸ்டான் ஸ்வாமிக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – 2500 சமூக செயல்பாட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம்

News Editor
பீமாகோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுக்கப்பட்டதற்கு எதிராக 2500க்கும் மேற்பட்ட  மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள்...

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை

News Editor
பீகார் மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மிகவும் திறனற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறை கூடுதல் இயக்குனர்...

வழக்குத் தொடுத்தப் பெண் எரித்து கொலை – பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணையில் வெளிவந்த நபரின் வெறிச்செயல்

News Editor
ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர்ஹ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை அதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளி வந்த நபரால்...

ஜாமீன் மறுக்கப்பட்டால் முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

News Editor
"ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் அதிகாரபூர்வமான சட்டக் காவலில் தான் உள்ளார். சட்டப்படி, குறிப்பிட்ட காரணங்களுக்காக அவரை மீண்டும் காவலில் வைக்க வேண்டும்...

சித்திக் கப்பனை உடனடியாக விடுதலை செய்க – சிபிஜே வலியுறுத்தல்

Deva
”சித்திக் கப்பனை சிறையில் அடைத்ததே தவறு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு மையம்(சிபிஜே) வலியுறுத்தியுள்ளது. கடந்த...

டெல்லிக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை – கேமரா பதிவில் குளறுபடி

News Editor
டெல்லிக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது என ‘பார் அண்ட் பெஞ்ச்‘ செய்தி வெளியிட்டுள்ளது. தடயவியல் அறிவியல்...