Aran Sei

பாலியல் வன்கொடுமை

தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா? – இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

nithish
ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடையில்...

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களை விடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்

nithish
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பிற சமூகங்களை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்...

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 8 பேருக்கு ஆயுள்; பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

Chandru Mayavan
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 21 பேருக்கு இன்று...

மனைவியிடம் கட்டாய பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்க கோரும் வழக்கு – ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் பாலுறவு கொள்வதை பாலியல் குற்றமாக அறிவிக்கக் கோரும் வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம்...

பாஜக ஆளும் உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

Chandru Mayavan
நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான...

உ.பி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சமூக சிறுமி – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில்  தலித் சிறுமி ஒருவரை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்ததாக காவல்துறையினர்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மடாதிபதி மீது பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும் – சித்தாராமையா வலியுறுத்தல்

Chandru Mayavan
பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று...

கர்நாடகா; மடாதிபதி மீது பாலியல் புகார்: 7 நாட்களில் அறிக்கை வேண்டும் – காவல் துறைக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

Chandru Mayavan
கர்நாடகாவில் உள்ள மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய காவல்...

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இந்து மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ சட்டம்

Chandru Mayavan
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகாவில் மடாதிபதி உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்ர...

பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் – ராகுல் காந்தி

Chandru Mayavan
குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

உ.பி: தன் தாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை 30 வருடம் கழித்து கண்டுபிடித்த மகன் – நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில 30 வருசத்துக்கு முன்னாடி 12 வயசே ஆன சவிதாங்கிற ஒரு பெண் குழந்தை 6 மாசமா பலமுறை கூட்டு...

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் வேலை – அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலியான தலித் பெண்ணின் குடும்ப உறுப்பினருக்கு மூன்று மாதங்களுக்குள் வேலை வழங்குவது...

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பால் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் – ம.பி., உயர்நீதிமன்றம் கருத்து

Chandru Mayavan
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணை பாலியல்...

சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம்

nithish
2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டிற்காகச் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 21...

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

nithish
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

nandakumar
சிறுமி கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தந்தை தாக்கல்...

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

nithish
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டியல் சாதி பெண்ணை ஆதிக்க சாதியினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர்...

ஹிஜாப் தடையை விசாரிக்கும் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் – நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

nandakumar
வகுப்பறைகளில் ஹிஜாப் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர்...

பாலியல் வழக்கில் பிணையில் வந்த சாமியார் – இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ஹரியானா அரசு

nandakumar
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை பிணையில் வந்துள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு, ஹரியானா மாநில அரசு இசட்...

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த காவல்துறையினரை கொல்ல சதி – நடிகர் திலீப் மீது புதிய வழக்கு

News Editor
கடத்தல் மற்றும் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தல் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு விசாரணை நடத்திய அதிகாரிகளைக் கொல்ல திட்டமிட்டதாக மலையாள...

நடிகர் திலீப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு

Aravind raj
கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி கேரள மாநில...

நடிகர் திலீப் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வீணாக்காதீர் – பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வருக்கு கடிதம்

Aravind raj
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகை, நடிகர் திலீப் மீதான அவ்வழக்கை மேலும் விசாரிக்கக் கோரி கேரள...

“பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாவிட்டால் அதை அனுபவிக்க வேண்டும்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Haseef Mohamed
பாலியல் வன்கொடுமை குறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள சட்டமன்ற சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ்குமார், கர்நாடக சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்து...

உத்தரபிரதேசத்தில் பட்டியலின குடும்பத்தினர் படுகொலை – கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டதில் பட்டியல் வகுப்பைச் சாதியைச் சேந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயர் சாதியினரால் கொல்லப்பட்டுள்ளதாக தி...

“குழந்தையின் வாயில் புணர்வது மிகப்பெரிய குற்றமல்ல” – அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம்

News Editor
குழந்தையின் வாயில் புணர்வதை கடுமையான பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது என்றும், அது சிறிய குற்றம் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது....

இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ‘விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருக’- ராமதாஸ்

Aravind raj
இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர்...

பாலியல் புகார் அளித்த விமானப்படை அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்த விவகாரம் – கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம்.

News Editor
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிக்கு உச்சநீதிமன்றத்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பிறப்புறுப்பில் இரண்டு...

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளித்த விமானப்படை அதிகாரி – புகாரைத் திரும்பப்பெற நிர்வாகம் மிரட்டியதாக குற்றச்சாட்டு

News Editor
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான  விமானப்படை பெண் புகார் அளித்த அதிகாரியிடம், புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். செப்டம்பர் 20 ஆம்...

மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி – 24 பேரைக் கைது செய்த காவல்துறையினர்

News Editor
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 15 வயது சிறுமியை 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 33...

டெல்லியில் கொலை செய்யப்பபட்ட குடிமை பாதுகாப்பு அதிகாரி – பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

News Editor
ஆகஸ்ட் 27 ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த 21...