Aran Sei

பாஜக

இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது – பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்தின்...

கர்நாடகா: ‘திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் – சித்தராமையா கோரிக்கை

nithish
‘திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்...

2021 – 2022 நிதியாண்டில் ரூ.614 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம்: ரூ.95.45 கோடி நன்கொடை பெற்று காங்கிரஸ் 2-ம் இடம்

nithish
2021 – 2022 நிதியாண்டில் ரூ.614 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.95.45 கோடி நன்கொடை...

பிபிசி செய்தி நிறுவனத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை: இந்த ஆய்வு மேலும் சில காலம் தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

nithish
பிபிசி செய்தி நிறுவனம் பரிமாற்ற விலை விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டிய வருமான வரித்துறை, 3வது நாளாக தனது கணக்காய்வுப் பணிகளை...

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார், ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார் : காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

nithish
அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் எஸ்பிஐ, எல்ஐசி முன் போராட்டங்கள் நடத்தி...

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியை பார்த்து தெரிந்து கொண்டேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியின் பதிலுரை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று தமிழ்நாடு...

தெலுங்கானா: தாஜ்மஹால் போன்று உள்ள புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் – பாஜக மாநில தலைவர் சர்ச்சை பேச்சு

nithish
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை தாஜ்மகால் போல காட்டியுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை...

அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜக வளரும் – சுப்பிரமணியன் சாமி கருத்து

nithish
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து அரசியல் செய்யக் கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து...

இலவச சிலிண்டர், மாணவிகளுக்கு ஸ்கூட்டி: திரிபுரா தேர்தலில் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்ட பாஜக

nithish
மொத்தம் 60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை...

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது – மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

nithish
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது...

பாஜகவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரியின் நீதிபதி நியமனத்திற்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர்...

பசும்பால் குடிக்கவும், மதுவை தவிர்க்கவும்: மதுக்கடைகளுக்கு முன்பாக மாடுகளை கட்டி பாஜக மூத்த தலைவர் உமாபாரதி பிரச்சாரம்

nithish
மத்தியப்பிரதேசத்தில் பசும்பால் குடிக்கவும், மதுவை தவிர்க்கவும் என்று மதுக்கடைகளுக்கு முன்பாக மாடுகளை கட்டி பாஜக மூத்த தலைவர் உமாபாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்....

வட இந்தியாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று எங்களுக்கு தெரியும்: பாஜகவுடன் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் – ஈபிஎஸ் தரப்பு பொன்னையன்

nithish
வட நாட்டில் ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்...

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்....

மும்பை டாடா கல்லூரி: தடையை மீறி மடிக்கணினி, செல்போனில் மோடி – பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் – பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை கல்லூரியில் திரையிடக் கூடாது என மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரி தடை...

இந்தியாவிலிருந்து 2000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது ஆபத்தானது – ராகுல் காந்தி

nithish
தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல்...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னை பல்கலைகழக மாணவர்களை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

nithish
“தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று...

கர்நாடகா: ‘ஓட்டுக்கு ரூ.6,000 கொடுப்போம்’ என பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை

nithish
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) வாக்காளர்களுக்கு ரூ.6,000 கொடுப்போம்” என பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளது...

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது – ஆம் ஆத்மி கட்சி கருத்து

nithish
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார். இந்திய...

உ.பி, இந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு – இஸ்லாமிய மாணவிகள் போராட்டம்

nithish
உத்தரபிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் இந்து கல்லூரி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள...

விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சக பயணிகளின் உயிருடன் விளையாடியுள்ளதாக காங்கிரஸ் விமர்சனம்

nithish
சக பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியதாக கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. டிசம்பர்...

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி செய்கிறது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றசாட்டு

nithish
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...

“என்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்ல முடியாது, அப்படிச் செல்வதாக இருந்தால் அதற்கு முன் என் தலை வெட்டப்பட வேண்டும்” – ராகுல் காந்தி

nithish
தன்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்றும், அப்படிச் செல்வதாக இருந்தால் அதற்கு முன் தனது தலை வெட்டப்பட வேண்டும் என்றும்...

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி கிடைக்கிறது – மம்தா பானர்ஜி விமர்சனம்

nithish
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி கிடைக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு...

2024 மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது, தனித்தே போட்டியிடும் – மாயாவதி அறிவிப்பு

nithish
வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மாயாவதி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு...

ஈரோடு இடைத்தேர்தல்: என்னை எதிர்த்துப் போட்டியிட அண்ணாமலை தயாரா? – காயத்ரி ரகுராம் சவால்

nithish
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி...

#GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக வைத்த பிரம்மாண்ட போஸ்டர்கள்: போட்டிக்கு ‘ஆளுநரின் ஆளுமையே’ என புதுக்கோட்டையில் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்

nithish
2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு...

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பாஜக மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் – திமுக எம்.பி., டி.ஆர். பாலு

nithish
திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது’ என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்....