Aran Sei

பாஜக ஆட்சி

திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில் காணப்படுகின்றன – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றசாட்டு

nithish
“திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது, உண்மை பேசியதற்காக சாமானியர்களை தண்டிப்பது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில்...

நம் நாடு பிளவுபடுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும் – தொழிலதிபர் நாதிர் கோத்ரேஜ்

nithish
“நம் நாடு பிளவுபடுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இன்னமும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது: டெல்லி துணை முதலமைச்சர் கருத்து

nithish
பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்....

கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

nithish
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த 11 ஆம் வகுப்பு மாணவிகளை தேர்வு எழுத விடாமல் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது...

2010-2020 இல் பதிவான அதிக தேசத்துரோக வழக்குகள்: பீகார் முதலிடம், தமிழ்நாடு 2-ம் இடம், உ.பி 3-ம் இடம்

nithish
தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய...

ஹரியானா: ‘சிந்து’ சமவெளி நாகரீகத்தை ‘சரஸ்வதி-சிந்து’ நாகரிகம் எனக்கூறும் வரலாற்றுப் பாடநூல் – கட்டுக்கதையை அறிவியலாக்கும் முயற்சியென விமர்சித்த புவியியல் பேராசிரியர்

nithish
பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 10ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ‘சிந்து’ சமவெளி நாகரீகத்தை ‘சரஸ்வதி-சிந்து’...

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

nithish
பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன்...

‘பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது; ட்ரபுள் என்ஜின்’ -தெலுங்கானா முதலமைச்சர் கிண்டல்

nithish
பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது, ட்ரபுள் என்ஜின் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்...

திரிபுரா: 4 ஆண்டு பாஜக ஆட்சியில் சிபிஎம் உறுப்பினர்கள் பலர் படுகொலை – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

nithish
திரிபுராவில் நடைபெற்று வரும் கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் 24 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் படுகொலை...

‘அதிகார மையத்தால் – தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்’

News Editor
அசாம் மாநிலம், மிர்சா நகரில், மின் கம்பத்தில் கட்டி வைத்து ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம்  சமூக...

பாஜக ஆட்சியும் என்கவுண்ட்டரில் பலியான 146 பேரும் – உ.பி.யில் அரங்கேறுகிறதா மனித உரிமை மீறல்?

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2௦17 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 3,302 பேர் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் ...

பாஜக ஆட்சியில் சத்திஸ்கர் வந்த பெகசிஸ் நிறுவனத்தினர் – முதலமைச்சர் புபேஷ் பாக்ஹேல் தகவல்

News Editor
சத்திஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது பெகசிஸ் ஸ்பைவேரை உருவாக்கிய நிறுவனமான இஸ்ரேலின் என்.எஸ்.ஒ  நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ரகசியத் திட்டத்தோடு...

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி மனு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

News Editor
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல்...

மெகபூபா முப்தியின் கட்சியிலிருந்து விலகிய பிரமுகர்கள் – கரணம் என்ன?

News Editor
முன்னாள் மாநிலங்களவை அமைச்சர் டி.எஸ்.பஜ்வா உட்பட, மக்கள் ஜனநாயகக் கட்சியின் 3 தலைமை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். கட்சித் தலைவர்...

பிரதமரால் கிடைத்த ராமர் கோவில் தீர்ப்பு – ஜே.பி.நட்டா

News Editor
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் வழக்கில் விசாரணையைத் தொடங்கி ஏகமனதாகத் தீர்ப்பை வழங்கியது...